Home » Entries posted by Shankar U (Page 608)
Entries posted by Shankar

இந்திய கடற்படையின் பவர் கிளைடர் விமானம் பயிற்சியில் விபத்து ஏற்பட்டதில் இருவர் பலி!

Comments Off on இந்திய கடற்படையின் பவர் கிளைடர் விமானம் பயிற்சியில் விபத்து ஏற்பட்டதில் இருவர் பலி!

இந்திய கடற்படையின் கடற்படைக்கு சொந்தமான பவர் கிளைடர் விமானம் பயிற்சியின் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்தனர். கேரளா மாநிலத்தின் கொச்சியில் உள்ள கடற்படை விமான நிலையம் அருகில், பயிற்சியினை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் மட்டாஞ்சேரி பாலத்துக்கு எதிர்ப்புறத்தில் விபத்து ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த வந்த மீட்பு வீரர்கள், லெப்டினன்ட் ராஜீவ் ஜா, மற்றும் சுனில் குமார் ஆகிய இரண்டு அதிகாரிகளையும் ஐஎன்எஸ் சஞ்சீவனி ராணுவ […]

Continue reading …

கூடுவாஞ்சேரி-பரனூர் இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்!

Comments Off on கூடுவாஞ்சேரி-பரனூர் இடையே எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல்!

ரூபாய் 250 கோடி மதிப்பில் கூடுவாஞ்சேரி-பரனுர் இடையே எட்டு வழி சாலை அமைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கான முதல் கட்ட வேலைகள் துவங்கி உள்ளது. தமிழ்நாட்டின் 30 மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வரும் தெற்கு மூலை நுழைவாயிலாக இருக்கும் தாம்பரம், செங்கல்பட்டு இடையான சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு இந்த எட்டு வழிசாலையை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரையில் வேலைகள் முடிவடையும் எனவும் அடுத்து கூடுவாஞ்சேரி […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 55 லட்சத்துக்கும் மேலானோர் குணம்; அதிகரித்தது குணமடைவோர் சதவீதம்!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து 55 லட்சத்துக்கும் மேலானோர் குணம்; அதிகரித்தது குணமடைவோர் சதவீதம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 65,49,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,01,782 பேர் உயிரிழந்துள்ளனர், 55,09,966 குணமடைந்துள்ளனர். மேலும், 9,37,625 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 84.13 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.55 சதவீதம் குறைவாக உள்ளது. பின்பு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 14.32 சதவீதம் […]

Continue reading …

ஆப்கானிஸ்தான் நாட்டில் சரக்கு வண்டி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 15 பேர் உயிரிழப்பு!

Comments Off on ஆப்கானிஸ்தான் நாட்டில் சரக்கு வண்டி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்ததில் 15 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சரக்கு வண்டி மூலம் வெடிகுண்டு தாக்குதல் நடந்து அதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் அப்பகுதியில் இருக்கும் கட்டிடங்கள், கார்கள் மற்றும் பல பொருட்கள் மிகவும் சேதம் அடைந்து உள்ளது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது வரை 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 க்கும் மேலானோர் காயமடைந்து மருத்துவமனையில் […]

Continue reading …

எனது உடல் நிலை நன்றாக இருப்பதாக உணர்கிறேன் – அதிபர் டிரம்ப் ட்விட்!

Comments Off on எனது உடல் நிலை நன்றாக இருப்பதாக உணர்கிறேன் – அதிபர் டிரம்ப் ட்விட்!

சீனாவிலிருந்து பெரியபுராணம் சொற்பொழிவு உலகையே அச்சுறுத்தி வருகிறது இந்த வைரசால் அமெரிக்கா இந்தியா பிரேசில் ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது அமெரிக்காவில் இதுவரை 75 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா மத்தியில் நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று […]

Continue reading …

ரயில்வே நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் மூலம் உணவை விற்பதற்கு அனுமதி – ஐ.ஆர்.சி.டி.சி தகவல்!

Comments Off on ரயில்வே நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் மூலம் உணவை விற்பதற்கு அனுமதி – ஐ.ஆர்.சி.டி.சி தகவல்!

ரயில் நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் செய்து உங்களை விற்பதற்கு அனுமதி வழங்குவதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் முடிந்ததால் செப்டம்பர் 30-ந் தேதி வரை 10 சதவீத உரிம கட்டணத்தில் இயங்குவதற்கு அனுமதி அளித்த சூழலில், ரயில் நிலையங்களில் இருக்கும் உணவங்களின் பிளாசஸ், துரித உணவு பிரிவு, உணவகங்கள், போன்றவற்று வரும் 31ஆம் தேதி வரை 20 சதவீத உரிம கட்டணங்களுடன் செயல்படுவதற்கு ரயில்வே மண்டலம் அனுமதிக்க வலியுறுத்தியுள்ளது. உணவகத்தில் சமைத்த உணவை பார்சல் மூலம் விற்பதற்கு […]

Continue reading …

ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் பிளாஸ்மா தானம் வழங்கினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Comments Off on ஒடிசாவில் உள்ள கட்டாக்கில் பிளாஸ்மா தானம் வழங்கினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும் அதன் குணமடைந்து எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகள் பிளாஸ்மா தானம் அளிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி கொரோனாவில் இருந்து குணமடைந்த நோயாளிகளின் பிளாஸ்மா தானம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று பிளாஸ்மா தானம் செய்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிக்சை கொடுத்த பின்பு குணமடைந்தார். இதனால் அமைச்சர் […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் – இதோ விவரம்!

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்பட்ட உலகத் தலைவர்கள் – இதோ விவரம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருவருக்கும் கொரோனா உறுதியானது. இருவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு முன்பு ஏப்ரல் மே மாதத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். ஆனால், உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பினார். மக்கள் முகக்கவசம் […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்பும், மெலனியாவும் விரைவில் குணமடைய வேண்டும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து!

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிபர் டிரம்பும், மெலனியாவும் விரைவில் குணமடைய வேண்டும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்து!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்பும் விரைவில் குணமடைய வேண்டும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதிபர் டொனால்ட் டிரம்பும் மற்றும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், டிரம்பும் மற்றும் மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் இருவருக்கும் கொரோனா உறுதியானது. […]

Continue reading …

கால்வன்மோதலில் உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நினைவிடம்!

Comments Off on கால்வன்மோதலில் உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கு நினைவிடம்!

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா சீனா இடையே ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் வீரமரணம் அடைந்த 20 இந்தியா ராணுவ வீரர்களுக்கு நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15ஆம் தேதி சீனா அத்துமீறிய போது இரு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் கூறப்பட்டது. தற்போது வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களை நினைவு கூரும் விதமாக […]

Continue reading …