இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் டெல்லி ராஜ்காட்டில் இருக்கும் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அஞ்சலி செலுத்தினார். மேலும், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்தநாளை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த விஜய் கோட்டில் இருக்கும் சாஸ்திரியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு டெல்லி […]
Continue reading …அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின் ஆலோசகரான ஹோப் ஹிக்ஸுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பு அதிபர் டொனால்ட் டிரம்பும் மற்றும் அவருடைய மனைவி மெலனியா டிரம்பும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டனர். அந்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், அமெரிக்காவில் நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் டிரம்புக்கு கொரோனா இருப்பது உறுதி […]
Continue reading …கம்போடியாவின் அடுத்த இந்தியா தூதராக தேவயானி கோப்ராகடே நியமிக்கப்பட்டுள்ளார். 1999ஆம் ஆண்டின் இந்திய வெளியுறவு சேவை அதிகாரி தான் தேவயானி கோப்ராகடே. இவர் முன்பே தேவயானி கோப்ரகடே பாகிஸ்தான், ஜெர்மன், இத்தாலி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இந்திய தூதராக வேலை பார்த்துள்ளார். பின்பு 2013ஆம் ஆண்டு இந்திய பணிப்பெண்ணுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுத்தாக, அமெரிக்காவில் தேவயானி கைதானார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது டெல்லியில் வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராக அமைச்சில் இணை […]
Continue reading …இன்று மகாத்மா காந்தியின் 151 வது பிறந்தநாளும் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் 116வது பிறந்தநாளும் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இவர்கள் இருவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதை குறித்து பிரதமர் பதிவிட்டது; மகாத்மா காந்தியை இந்த நாளில் வணங்குகிறோம். அவரின் வாழ்க்கை மற்றும் உன்னத எண்ணங்கள் இருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. வளமான மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை உருவாக்குவதில் பாபுவின் கொள்கைகள் நமக்கு வழிகாட்டுகின்றது. இதை அடுத்து, […]
Continue reading …இன்று கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜரின் 45 வது நினைவு நாளில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அவருக்குமரியாதை செலுத்தி வருகின்றனர். தற்போது காமராஜரின் நினைவு நாளில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவரின் புகழை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதிவில்; தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன் என பதிவிட்டுள்ளார். […]
Continue reading …கொரோனா வைரஸின் இரண்டாம் அலை ஏற்பட்டால் அதனை தடுப்பதற்கு தமிழக அரசு தயாராக இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் கொரோனா வைரஸ் சிறப்பு மருத்துவமனையில் இரண்டு கோடி ரூபாய் செலவில் 16 சிடி ஸ்கேன் உபகரணங்கள் மூலம் சிகிச்சை அளிக்க கொரோனா வார்டுகளையும் அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆய்வு செய்தார். பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது; தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை […]
Continue reading …பொழுதுபோக்கு நிறுவனமான டிஸ்னி நிறுவனத்தில் வேலை பார்க்கும் 28,000 தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் பெரு நிறுவன முதல் சிறு நிறுவனம் வரை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களை பணி நீக்கம் செய்துன், பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பள குறைத்தும், நிறுவனங்களை மூடியும் வருகின்றனர். இந்த வைரசால் அமெரிக்காவில் இயங்கி வரும் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காக்களும் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 63,12,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 98,678 பேர் உயிரிழந்துள்ளனர், 52,73,201 குணமடைந்துள்ளனர். மேலும், 9,40,705 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 83.5 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.6 சதவீதம் குறைவாக உள்ளது. பின்பு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 14.9 சதவீதம் […]
Continue reading …மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் வசித்து வந்தாலும், மூலை முடுக்கில் இருந்தாலும், அங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம். இந்தத் திட்டத்தின் செயல்முறைகள் தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தில் நடைபெற்று 32 மாவட்டங்களில் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுதவிர தூத்துக்குடி, தஞ்சாவூர், விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலாகும் […]
Continue reading …இன்று இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் 75வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு பல தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறந்தநாள் பிரதமர் மோடி வாழ்த்து செய்தியை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்; ராஷ்டிரபதி ஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவரது மிகுந்த நுண்ணறிவுகளும், கொள்கை விஷயங்களை பற்றிய புத்திசாலித்தனமான புரிதலும் நம் தேசத்திற்கு பெரும் சொத்து. பாதிக்கப்படுபவர்களுக்கு சேவை செய்வதில் அவர் மிகவும் இரக்கமுள்ளவர். அவரது நல்ல […]
Continue reading …