Home » Entries posted by Shankar U (Page 633)
Entries posted by Shankar

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கொடுத்த சேலஞ்ச் ஏற்ற தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!

Comments Off on தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கொடுத்த சேலஞ்ச் ஏற்ற தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!

தற்போது சில நாட்களாக கிளீன் இந்தியா என்கிற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள் இடையே பரவி வருகிறது. இந்த சேலஞ்சை ஏற்கும் சினிமா நட்சத்திரங்கள் அவர்களுடைய வீட்டில் செடிகளை நட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ உடன் மற்ற சினிமா நட்சத்திரங்களை குறிப்பிட்டு சேலஞ்ச் செய்து வருகின்றனர். கடந்த 9ஆம்தேதி மகேஷ்பாபுவின் பிறந்த நாள். அன்று அவருடைய வீட்டில் ஒரு செடியை நட்டு வீடியோவாக எடுத்து ட்விட்டர் பக்கத்தில் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,834 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,834 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர் பலியாகியுள்ளனர், 6,005 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,08,649 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,159 பேர் பலியாகியுள்ளனர், 2,50,680 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க மாவட்டத் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

Comments Off on உத்தரபிரதேசம் மாநிலத்தில் முன்னாள் பா.ஜ.க மாவட்டத் தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் கொக்கார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவராக பதவியில் இருந்துள்ளார். இன்று காலை சஞ்சய் அவருடைய வீட்டு பக்கத்தில் இருக்கும் போது பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பி ஓடியுள்ளனர். அந்தத் துப்பாக்கிக் குண்டுகள் சஞ்சயன் தலை மற்றும் நெஞ்சில் பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சஞ்சய் கொக்கார் கொல்லப்பட்டதற்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி […]

Continue reading …

சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு – இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவேற்பு!

Comments Off on சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு – இ.பி.எஸ்; ஓ.பி.எஸ் வரவேற்பு!

இன்று உச்சநீதிமன்றத்தில் ஆண்களைப் போலவே பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு உண்டு என சட்டம் கொண்டு வரப்பட்டது. சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னிர் செல்வமும் வரவேற்று உள்ளனர். இந்த தீர்ப்பை பற்றி இருவரும் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டது: சொத்து உரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் […]

Continue reading …

கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் – அதிபர் புதின் நெகிழ்ச்சி!

Comments Off on கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் – அதிபர் புதின் நெகிழ்ச்சி!

கொரோனாவை எதிர்க்கும் தடுப்பூசி மருந்தை உலகில் முதலில் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். முதலில் தடுப்பூசியை தயாரித்து ரஷ்யா சாதனை படைத்துள்ளது என அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதை அவருடைய மகளில் ஒருவர் போட்டுகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த வைரசால் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதை ஒழிக்க […]

Continue reading …

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள்!

Comments Off on இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் – முதல்வர் பழனிசாமிக்கு பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் வேண்டுகோள்!

இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல். முருகன் கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த கடிதத்தில் எல். முருகன் எழுதியது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் அமுல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது. ஆனால், இப்போது […]

Continue reading …

நடிகை மீராமிதுனை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா ஆவேசமான அறிக்கை!

Comments Off on நடிகை மீராமிதுனை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா ஆவேசமான அறிக்கை!

கடந்த சில தினங்களாக நடிகை மீராமிதுன் அவருடைய சமூக வலைத்தளம் பக்கத்தில் பெரிய நடிகர்களை பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். நடிகர்களின் குடும்பத்தினரை பற்றி இழிவாக பேசி வருகிறார். இந்நிலையில் இதை கண்டித்து இயக்குனர் பாரதிராஜா கட்டமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் இயக்குனர் கூறியது: என் இனிய தமிழ் மக்களே.. வணக்கம்! சமீபமாக கேட்கும் அல்லது பார்க்கும் பல சம்பவங்கள் அதிர்ச்சியைத் தருகிறது. புகழ் போதையில் ஒருவரையொருவர் இகழ்வதும், இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி […]

Continue reading …

தளபதி விஜய்யை பாராட்டிய தல அஜித்துக்கு நெருக்கமான ரேஸ்சர்!

Comments Off on தளபதி விஜய்யை பாராட்டிய தல அஜித்துக்கு நெருக்கமான ரேஸ்சர்!

இந்தியாவின் மோட்டார் பைக் ரேஸ் வீராங்கனை அலிஷா அப்துல்லா. இவர் நடிகர் அஜித்துக்கு மிக நெருக்கமான நண்பர். இது மட்டுமில்லாமல் அலி ஷாவின் தந்தையுடன் அஜித் மோட்டார் சைக்கிள் ரேஸ்சில கலந்து கொண்டுள்ளார். இதனால் அலிஷா அஜித்தை பற்றி அடிக்கடி பெருமையாக பேசி வருவார். தற்போது அலிஷா விஜயைப் பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நேற்று தளபதி விஜய் நடித்துள்ள கில்லி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. இதை நடிகர் சாந்தனு கில்லி படத்தை பற்றி ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,914 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,914 பேர் கொரோனாதொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,914 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 114 பேர் பலியாகியுள்ளனர், 6,037 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,02,815 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,041 பேர் பலியாகியுள்ளனர், 2,44,675 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,10,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,938 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

இந்த அணிதான் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் – ஆஸ்திரேலியா வீரர் பீரெட் லீ!

Comments Off on இந்த அணிதான் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் – ஆஸ்திரேலியா வீரர் பீரெட் லீ!

ஐபிஎல் போட்டி இதுவரை 12 முறை நடந்துள்ளது. இதில் மூன்று முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் நான்கு முறை மும்பை இந்தியன்ஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு 13 வது சீசன் ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணி எது என்று அனைவரிடமும் கேட்டாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லை யென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பெயர் தான் கூறுவார்கள். ஆனால், இந்த தடவை […]

Continue reading …