சீனாவில் இருந்து பரவிய கொரோன வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா ஈரான் போன்ற நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இங்கிலாந்தில் செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வேண்டும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். இதனைப்பற்றி போரிஸ் ஜான்சன் கூறியது: இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் இங்கிலாந்து நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது இங்கிலாந்தில் கொரோனா பரவுதல் குறைந்து வருகின்றது. இதனால் […]
Continue reading …முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பின்பு கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்ட நபர்கள் தனிமைப்படுத்தி கொண்டு கொரோனா பரிசோதனை செய்யவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Continue reading …தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகியது. கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி நடக்கவிருந்த 10ஆம் வகுப்பு பொது கொரோனா காரணத்தினால் தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வில் எடுத்த மதிப்பெண்களை கொண்டு மதிப்பெண் வழங்கப்படும் என பள்ளி கல்வித் துறை தெரிவித்தது. தற்போது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு. மாணவர்கள் http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in என்ற இணையதளத்தில் தேர்வின் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
Continue reading …இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்தநாள். இவருடைய பிறந்த நாளுக்கு தென்னிந்திய திரை துறையினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தற்போது சில நாட்களாக கிளீன் இந்தியா என்கிற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் சினிமா நட்சத்திரங்கள் இடையே பரவி வருகிறது. இந்த சேலஞ்சை ஏற்கும் சினிமா நட்சத்திரங்கள் அவர்களுடைய வீட்டில் செடிகளை நட்டு அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ உடன் மற்ற சினிமா நட்சத்திரங்களை குறிப்பிட்டு சேலஞ்ச் செய்து […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,994 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 119 பேர் பலியாகியுள்ளனர், 6,020 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,96,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,927 பேர் பலியாகியுள்ளனர், 2,38,638 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,09,117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த நான்கு மாதத்துக்கு மேல் தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு சமயத்தில் சினிமா துறையினர் படப்பிடிப்பு எடுக்கப்படாததால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். ஆனால், சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடி வருகின்றனர். இதில் விஜய் போன்ற முக்கியமாக நடிகர்கள் ஊரடங்கு சமயத்தில் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். தற்போது நான்கு மாதம் பிறகு தளபதி விஜய் ஒரு திருமண விழாவில் பங்கேற்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்தின் […]
Continue reading …கோழிக்கோடு, மூணாறு விபத்துகள் துயரத்தை தந்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இதை குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்தில் சிக்கி, விமானி உள்பட 19 பேர் பலியான சம்பவம் மிகுந்த துயரம் எற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளோடு தாய் மண் திரும்பியவர்கள், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் பலத்த ஆழ்ந்த காயமடைந்துள்ளனர். இறந்துள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக […]
Continue reading …மத்திய வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கு கொரோனா வைரவ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைப்பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டது: எனக்கு சிறிய காய்ச்சல் இருக்கிறது. சுவாசிப்பதிலும் சிக்கல் உள்ளது. இந்த அறிகுறிகளை அடுத்து கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து நான் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுளேன். மக்கள் யாரும் கவலை கொள்ள வேண்டாம். முக்கியமாக ஏதாவது இருந்தால் என்னை அழைக்கலாம். மேலும், கடந்த […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,883 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 118 பேர் பலியாகியுள்ளனர், 5,043 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,90,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,808 பேர் பலியாகியுள்ளனர், 2,32, 618 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதை பற்றி அறிக்கையில், கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர் இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், […]
Continue reading …