Home » Entries posted by Shankar U (Page 637)
Entries posted by Shankar

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,875 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,875 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,875 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர் , 5,517 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,57,613 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,132 பேர் பலியாகியுள்ளனர் , 1,96,483 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 4,810 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று, பின்னர் ஆளுநர் மாளிகைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது.

Continue reading …

கட்டணம் விவகாரம்: தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

Comments Off on கட்டணம் விவகாரம்: தனியார் மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை!

கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனை அதிகமாக கட்டணம் வசூல் செய்தல் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு விட்டுள்ளார். இதனை பற்றி அவருடைய ட்விட்டரில் அவர் பதிவிட்டது:

Continue reading …

#BREAKING: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிப்பு!

கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்ததில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Continue reading …

நாகை எம்.பி செல்வராசு கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on நாகை எம்.பி செல்வராசு கொரோனா தொற்றால் பாதிப்பு!

நாகையில் இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராசுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் உள்பட ஊழியர்கள் அனைவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதைப்போலவே மக்களுக்கு சேவை செய்யும் எம்.எல்.ஏக்-கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல் அதிகாரிகள் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப் படுகின்றனர். தற்போது நாகை மாவட்டம் நாடாளுமன்ற எம்.பி எம்.செல்வராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Continue reading …

மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்!

Comments Off on மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்!

புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பகிர்வால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியது: பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும், புதிய கல்வி கொள்கை பற்றி பல மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், மத்திய அமைச்சர் விளக்கம் […]

Continue reading …

உத்தரபிரதேச மாநிலத்தின் கேபினட் அமைச்சர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

Comments Off on உத்தரபிரதேச மாநிலத்தின் கேபினட் அமைச்சர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவருடைய கேபினட் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் கமலா ராணி வருண். இவருக்கு 62 வயது ஆகிறது. இவர் சென்ற ஜூலை 17ஆம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் பிறகு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இன்று காலை அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பூமி […]

Continue reading …

பத்து ஆண்டுகளை கடந்தாலும் கொரோனா பரவால் தொடரும் – WHO தகவல்!

Comments Off on பத்து ஆண்டுகளை கடந்தாலும் கொரோனா பரவால் தொடரும் – WHO தகவல்!

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் 10 ஆண்டுகள் கடந்தாலும் தொடரும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார். இதனைப் பற்றி டெட்ராஸ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது: உலக நாடுகள் அனைத்தும் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பெருமளவில் சுகாதார பிரச்சினையை சந்தித்து வருகிறது. கடந்த 1918 ஆம் ஆண்டு “ஸ்பானிஷ் புளு” பல கோடிக்கணக்கான உயிர்களை பறித்து சென்றது. தற்போது இந்த கொரோனாவால் 1.80 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் […]

Continue reading …

14 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் படத்தை இயக்கப்போறிகிறாரா சிம்பு – கசியும் தகவல்!

Comments Off on 14 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் படத்தை இயக்கப்போறிகிறாரா சிம்பு – கசியும் தகவல்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தற்போது சிறப்பான முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு. இவருக்குள் பல திறமைகள் இருக்கிறது. இவர் படங்களை இயக்கவும், படத்திற்கு இசையமைக்கும், பாடலாசிரியராகவும், பாடகராகவும் பல அவதாரங்களை எடுத்து இருக்கிறார். தற்போது இவர் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதனால் இந்த படம் எப்போது வெளியாகும் என சிம்புவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு மீண்டும் படத்தை இயக்கப்போகிறார் என […]

Continue reading …

அண்ணாத்த படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்க திட்டம்!

Comments Off on அண்ணாத்த படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்க திட்டம்!

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை எடுப்பதற்கு சென்னையிலேயே மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பதற்கு சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா பிரச்சனை விரைவில் முடிந்து இயல்பு நிலைக்கு, வந்த பிறகு படப்பிடிப்புகள் […]

Continue reading …