Home » Entries posted by Shankar U (Page 642)
Entries posted by Shankar

சிம்பு கொடுத்த அட்வைஸ் மிகவும் உதவியது – விஷ்ணு விஷால் புகழாரம்!

Comments Off on சிம்பு கொடுத்த அட்வைஸ் மிகவும் உதவியது – விஷ்ணு விஷால் புகழாரம்!

கொரோனா வைரஸ் காரணத்தினால் பிரபலங்கள் அனைவரும் சமூக வலைத்தளம் மூலம் பல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். மேலும், சமூக வலைத்தளங்களில் அவர்களுடைய பணிகளைத் தவிர்த்து பிற திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பல நபர்களை பேட்டி எடுத்து வருகிறார். இவர் நடிகர் மாதவனை எடுத்த பேட்டி .பெரிய அளவில் வைரல் ஆகியது. அதன் பின்னர் பல நபர்களை பேட்டி எடுத்துள்ளார். தற்போது […]

Continue reading …

டெஸ்ட் தொடரை வெல்ல போவது யார்? இங்கிலாந்தா – மேற்கிந்திய தீவா? நாளை கடைசி போட்டி!

Comments Off on டெஸ்ட் தொடரை வெல்ல போவது யார்? இங்கிலாந்தா – மேற்கிந்திய தீவா? நாளை கடைசி போட்டி!

கொரோனா வைரஸ் காரணத்தினால் ரசிகர்கள் இல்லாமல் இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு விளையாடி வருகிறது. ஜேசன் ஹோல்டர் தலைமையில் மேற்கிந்திய தீவுகள் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெற்ற முதல் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பின்பு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. நாளை கடைசியும் மற்றும் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 6,472 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 6,472 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 5,210 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,92,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,232 பேர் பலியாகியுள்ளனர், 1,36,793 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 90,900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

மூன்றாவது முறை பரிசோதனை செய்ததிலும் பிரேசில் அதிபருக்கு கொரானா வைரஸ் உறுதி!

Comments Off on மூன்றாவது முறை பரிசோதனை செய்ததிலும் பிரேசில் அதிபருக்கு கொரானா வைரஸ் உறுதி!

பிரேசில் நாட்டின் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு மூன்றாவது முறை கொரோனா பரிசோதனை நடத்தியதிலும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று ஒரு காய்ச்சல், அதற்கு முககவசம், ஊரடங்கு உத்தரவு தேவையில்லை என தெரிவித்த பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ சென்ற ஏழாம் தேதி அவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்பு கடந்த 15ம் தேதி அவருக்கு பரிசோதனை செய்ததில் உறுதியாகி உள்ளது. இந்நிலையில் அதிபருக்கு மூன்றாவது முறையாக நேற்று […]

Continue reading …

#BREAKING: பேராவூரணி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராஜ் கொரோனா தொற்று உறுதி!

Comments Off on #BREAKING: பேராவூரணி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராஜ் கொரோனா தொற்று உறுதி!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இரவு அவருக்கு காய்ச்சல் இருந்ததால் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் பின்பு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்எல்ஏ கோவிந்தராஜ் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தப்பட்டது.

Continue reading …

ஆக்சன் இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் அருண்விஜய் – இவரா இயக்குனர்!

Comments Off on ஆக்சன் இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் அருண்விஜய் – இவரா இயக்குனர்!

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராகவும் மற்றும் ஆக்சன் ஹீரோவாகவும் நடித்து வருபவர் அருண்விஜய். இவர் ஹீரோவாக நடித்த தடையற தாக்க, குற்றம் 23, தடம் மற்றும் வில்லனாக நடித்த என்னை அறிந்தால் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இவர் சமீபத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாபியா படத்தில் நடித்தார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தால் தான் என்ன கதை என்பது புரியும் என சிலர் […]

Continue reading …

அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட ஹிமாச்சல் பிரதேசம் முதலமைச்சர்!

Comments Off on அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தனிமைப்படுத்திக் கொண்ட ஹிமாச்சல் பிரதேசம் முதலமைச்சர்!

ஹிமாச்சல் பிரதேசம் முதல் அமைச்சர் அலுவலக ஊழியர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் முதலமைச்சர் ஜெய் ராம் தாக்குர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இதனைப்பற்றி முதலமைச்சர் அலுவலகம் அதிகாரி ஒருவர் கூறியது: முதலமைச்சர் அலுவலகத்தில் துணைச் செயலராக வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர் சமீபத்தில் அவருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக முதல் அமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டார். முதலமைச்சர் மற்றும் அலுவலக அதிகாரிகளுக்கு விரைவில் கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற இருக்கிறது. […]

Continue reading …

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிளாஸ்மா வங்கியை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 2.34 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த பிளாஸ்மா வங்கி மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுக்கப்படும். கொரோனாவில் இருந்து குணமடைந்து 14 நாட்கள் பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். இதில் 18 முதல் 65 வரை உள்ளவர்கள் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு முன் வரவேண்டும். இதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: தமிழ்நாட்டில் […]

Continue reading …

ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டுகள் எடுத்து ஐந்து சிறப்பான விக்கெட் கீப்பர்கள்!

Comments Off on ஒருநாள் போட்டியில் அதிக ஸ்டம்பிங் செய்து விக்கெட்டுகள் எடுத்து ஐந்து சிறப்பான விக்கெட் கீப்பர்கள்!

கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக பணிபுரிவது மிகவும் கடினமானது. எந்த சமயத்தில் பந்து வரும் என்று பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும். பேட்ஸ்மேன் பந்து ஒரு நொடி தவறிவிடும் சமயத்தில் விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டம்பிங் செய்ய வேண்டும். இந்நிலையில் கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக ஸ்டம்பிங்கை எடுத்த ஐந்து முக்கிய விக்கெட்டுகீப்பர்கள். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், மிஸ்டர் கூல் என்று அழைக்கப்படுபவர் எம்எஸ் டோனி. இவர் 13 ஆண்டுகளாக இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளார். அதில் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,849 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,849 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,849 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 74 பேர் பலியாகியுள்ளனர், 4,910 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,86,492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,700 பேர் பலியாகியுள்ளனர்,1,31,583 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 89,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,678‬ பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …