Home » Entries posted by Shankar U (Page 648)
Entries posted by Shankar

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

Comments Off on தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 51 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில தலைமைச் செயலாளர் சண்முகம் பிறப்பித்துள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக் தற்போது கள்ளக்குறிச்சி எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த் திருவண்ணாமலை மாவட்டம் எஸ்பி ஆக பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சென்னை அடையாறு துணை ஆணையராக வி.விக்ரமன் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகளை மாநிலம் முழுவதும் பணி இடமாற்றம் […]

Continue reading …

ஐபிஎல் இல்லாத ஆண்டு கடினமாக உள்ளது – முன்னாள் அதிரடி பீல்டர் ஜான்டி ரோட்ஸ்!

Comments Off on ஐபிஎல் இல்லாத ஆண்டு கடினமாக உள்ளது – முன்னாள் அதிரடி பீல்டர் ஜான்டி ரோட்ஸ்!

கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த ஆண்டு நடக்கவிருந்த ஐபில் போட்டி தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டி20 ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து டி20 உலக கோப்பை பற்றி இன்று முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை நினைத்தால் கடினமாக இருக்கிறது என முன்னாள் தென் ஆப்பிரிக்கா அதிரடி பீல்டர் ஜான்டி ரோட்ஸ் தெரிவித்துள்ளார். இதனை பற்றி ஜான்டி ரோட்ஸ் கூறியது: ஐபிஎல் இல்லாத இந்த ஆண்டை கடந்து […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 3,680 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 3,680 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 4,163 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,30,261 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,829 பேர் பலியாகியுள்ளனர், 82,324 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 74,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

நாவலர் நெடுஞ்செழியனின் முழு உருவ சிலை அமைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

Comments Off on நாவலர் நெடுஞ்செழியனின் முழு உருவ சிலை அமைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பின்னர் அவருடைய பிறந்த தினமான ஜூலை 11ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார். முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசியலில் நீண்ட காலமாக அமைச்சராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். இவர் எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர் சிறந்த சொற்பொழிவாளர் என பன்முக திறமையை கொண்டவர் […]

Continue reading …

கொரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஆசிய கோப்பை ரத்து – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தகவல்!

Comments Off on கொரோனா பாதிப்பால் செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த ஆசிய கோப்பை ரத்து – பி.சி.சி.ஐ தலைவர் கங்குலி தகவல்!

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடக்கவிருந்த டி20 ஆசிய கோப்பை போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு டி20 ஆசிய கோப்பை தொடரை போட்டியை நடத்தும் பொறுப்பு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றது. ஆனால், இந்த வாய்ப்பை இலங்கைக்கு அளிப்பதாகவும், அடுத்த முறை ஆசிய கோப்பை போட்டி நடக்கும் இலங்கை அதனை பாகிஸ்தானுக்கு அளிக்கயுள்ளதகவும் தகவல் வெளியானது. தற்போது பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி இன்ஸ்டாகிராமில் நேற்று நேரலையில் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,231 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,231 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,231 பேர் பாதிப்பு, 65 பேர் பலியாகியுள்ளனர், 3,994 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் சென்னையில் 1,216 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,26,581 பேர் பாதிப்பு, 1,765 பேர் பலியாகியுள்ளனர், 78,161 பேர் குணமடைந்துள்ளனர் , சென்னையில் 73,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 1,169 பேர் பலியாகியுள்ளனர்.

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தினால் இது வரை ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா நடவடிக்கைகள் பற்றி டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டம் இன்று நடந்தது. இதன் பின்னர் நிருபர்களிடம் […]

Continue reading …

ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்ட ஆறு புதிய பாலங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார் – ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்!

Comments Off on ஜம்மு-காஷ்மீரில் கட்டப்பட்ட ஆறு புதிய பாலங்களை காணொளி மூலம் திறந்து வைத்தார் – ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்!

ஜம்மு காஷ்மீர் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வேலைகளை எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) நடத்தி வருகிறது. ஜம்முவில் ரூபாய் 43 கோடி மதிப்பில் ஆறு புதிய பாலங்களை பிஆர்ஓ கட்டியுள்ளது. இந்தப் புதிய பாலங்களை ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார். ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் இருந்தபடியே காணொலி மூலம் கட்டப்பட்ட ஆறு புதிய பாலங்களை திறந்து வைத்தார். இவருடன் உயர் அதிகாரிகள் இருந்தனர். பின்பு பாலங்கள் உள்ள பகுதியில் நடந்த விழாவில் […]

Continue reading …

இளைஞர்கள் இவரை போல் இருக்க வேண்டும்; சிவகார்த்திகேயனை பாராட்டிய நெல்லை துணை கமிஷனர்!

Comments Off on இளைஞர்கள் இவரை போல் இருக்க வேண்டும்; சிவகார்த்திகேயனை பாராட்டிய நெல்லை துணை கமிஷனர்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி அடைந்தார். இவருடைய படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். கார்த்திகேயன் நடிக்கும் படத்தில் முக்கியமாக புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகள் பெரும் அளவில் நடித்ததில்லை என்பது காரணமாக உள்ளது. இந்நிலையில் படங்கள் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் புகைப்பிடிப்பது மற்றும் குடிப்பழக்கம் இல்லை என ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியது: நான் இதுவரை […]

Continue reading …

ஸ்ரீசாந்தின் சிறப்பான இந்தியா லெவன் அணி – கேப்டனாக ஹிட்மேன்!

Comments Off on ஸ்ரீசாந்தின் சிறப்பான இந்தியா லெவன் அணி – கேப்டனாக ஹிட்மேன்!

இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் டி20 லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். அதில் ஹிட்மேன் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்துள்ளார். இந்தியா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த். இவர் இதுவரை 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்தில் அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த தடைக் காலம் வரும் செப்டம்பர் மாதம் இறுதியோடு முடிவடைகிறது. தற்போது ஸ்ரீசாந்த் டி20 […]

Continue reading …