கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்துக்கு சென்றுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.97 லட்சமாக உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8400 பேருக்கு மேல் உள்ளனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது. ஆரம்பத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் கம்மியாக இருந்தாலும் கடந்த மூன்று வாரங்களாக தினசரி பாதிப்பு […]
Continue reading …சென்னையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டாலே அந்த நபர் குடும்பத்தோடு 14 நாட்கள் தனிமைப்படுத்தப் படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் மூன்றில் இரண்டு பங்கு சென்னையில் தான் உள்ளது. அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் புதிதாகக் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, கொரோனா பரிசோதனை செய்யும் நபர்கள் மற்றும் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தடுப்பு வேலையில் ஈடுபடும் காவல்துறை வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா அளவில் தமிழ்நாட்டில் பாதிக்கப்டும் காவல்துறைக்கு மூன்றாவது இடம் . தற்போது நாடு முழுவதும் இதுவரை 6,810 காவல்துறையினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.ர் அதில் அதிகபட்சமாக மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் 3,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து டெல்லியில் 689 காவல்துறையினரும் மற்றும் தமிழகத்தில் 560 காவல்துறையினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு படை வீரர்கள் […]
Continue reading …கொரோனா வைரசால் இதுவரை தமிழ்நாட்டில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 19,333 பேர் குணமடைந்துள்ளனர் மற்றும் 326 பேர் பலியாகியுள்ளனர். இதில் சென்னையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 258 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தகவல் அறிந்த பலர் அதிர்ச்சியில் உள்ளனர். அந்த 191 பெண்களில் 68 பேர் […]
Continue reading …விழுப்புரம் அருகே உள்ள கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொண்டைவலி பிரச்சினைக்காக சிகிச்சை பெற வந்த நபரை 10 அடி தூரத்தில் வைத்து மருத்துவர் பரிசோதனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டைவலி மற்றும் சளி பிரச்சினைக்காக இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக வந்தார். அந்த சமயத்தில் வேலையில் இருந்த மருத்துவர் பிரகாஷ் அந்த இளைஞரை 10 அடி தூரத்தில் வைத்து டார்ச் லைட் அடித்து பரிசோதனை […]
Continue reading …தமிழகத்துக்கு 355 கோடி ரூபாய் நிதி ஒதுக்கிய மத்திய அரசு! மற்ற மாநிலங்களுக்கு இவ்வளவா? மத்திய அரசு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை மானிய தவணைத் தொகை 6,195 கோடி ரூபாயை 14 மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு மூன்றாவது சமநிலை வருவாய் பற்றாக்குறை 6195 கோடி ரூபாயை மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு வெறும் 355 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் கேரளாவுக்கு 1,276 கோடி […]
Continue reading …தமிழகம் முழுவதும் இலவச மாஸ்க்குகள் வழங்கும் திட்டம் – அரசு அறிவிப்பு! தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் மூலமாக 13 கோடி இலவச மாஸ்க்குகள் வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு விகிதம் ஏறுமுகத்தில் சென்றுகொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000 ஐ தொட்டது. மேலும் அக்டோபர் மாதம்தான் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொடும் எனக் கூறப்படும் நிலையில் மக்களைக் கொரோனாவில் இருந்து காக்க […]
Continue reading …கொரோனா வைரஸ் காரணத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்கள் பல உதவிகளை செய்துள்ளார் லாரன்ஸ். இவர் இது வரை மூன்று கோடி அளவிற்கு நிவாரண நிதி கொடுத்துள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், ஃபெப்சி யூனியனுக்கு ரூ.50 லட்சம், நடனக் கலைஞரின் சங்கத்துக்கு ரூ. 50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ருபாய் 25 லட்சம் மற்றும் […]
Continue reading …மாடுகளை பாதுகாக்கும் அடிப்படையில் பசுவதை தடுப்பு சட்டத் திருத்தத்திற்கு உபி மாநில அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து உள்ளது. தற்போது இருக்கும் சட்டத்தை மிக ஒழுங்காகவும் மற்றும் பயனுடையதாகவும் மாநிலத்தில் பசுவதை முழுமையாக நிறுத்தும் நோக்கத்துடன் இந்த திருத்த சட்டத்தை கொண்டு வரப்படுகிறது என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்படுகிறது.
Continue reading …உலகளவில் மலைப்பகுதிகளில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என சீனா ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார். இதனைப்பற்றி மார்டன் வெப்பனரி (Modern Weaponry) என்கிற இதழின் ஆசிரியர் ஹூவாங் குவாஸி எழுதிய கட்டுரையில் கூறியது: உலகில் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான அனுபவம் உள்ள துருப்புகளை இந்தியா வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மலைப்பகுதி எற்றத்தில் இந்திய ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பான திறமையை வளர்த்து வருவதாகவும் மற்றும் மலைப்பகுதியில் போரிடும் அமெரிக்கா, ரஷ்யாவோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை […]
Continue reading …