
ஜெ அன்பழகன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – செயற்கை சுவாச அளவு குறைப்பு! கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனின் உடல்நிலை இரு தினங்களுக்குப் பின்னர் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜெ அன்பழகன், மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. இதையடுத்து குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொண்டு வருவதால் […]
Continue reading …
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தற்போது ஐந்தாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவில் பல தகவல்களை அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த ஊரடங்கள் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு பிரபலங்கள், நடிகர்கள், தன்னார்வலர்கள் போன்றவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அர்ஜுன் ரெட்டி , கீதகோவிந்தம் படங்களால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா. […]
Continue reading …
1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்த தாதா தாவூத் இப்ராஹிம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் கராச்சி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளி வருகிறது. தாவூத் இப்ராஹிமின் மனைவியும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து கராச்சியில் உள்ள தாவூத் இப்ராஹிமின் வீட்டில் வேலைபார்ப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் நாட்டின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ இயக்கத்தின் முக்கிய அதிகாரி கூறினார் என சி.என்.என் செய்தி வெளியிட்டது. தாவூத் இப்ராஹிம் மீது இந்தியாவில் […]
Continue reading …
ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் சந்தெர்பானி எல்லையில் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நேற்று துப்பாக்கி சூட்டை நடத்தி உள்ளது. அந்தத் துப்பாக்கி சூட்டிற்கு இந்தியா சரியான பதிலடி கொடுத்தது. அந்தத் துப்பாக்கி சூட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஹவில்தார் மதியழகன் படுகாயமடைந்துள்ளார். பின்னர், அவரை ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர் சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று உயிரிழந்தார். ஹவில்தார் மதியழகன் சேலம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்காய் காடு கிராமத்தை சேர்ந்தவர். மதியழகன் மறைவுக்கு […]
Continue reading …
தமிழகத்தில் கொரோனா உச்சம் எப்போது ? அதிர்ச்சி தகவல்! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதியில்தான் இருக்கும் என தேசிய தொற்றுநோயியல் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000 – 1300 ஆக உள்ளது. அதுவும் தலைநகர் சென்னையில் மட்டும் நேற்று பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தொட்டுள்ளது. இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது சம்மந்தமாக டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் ‘தமிழகத்தின் […]
Continue reading …
ஸ்வதேஸ் திட்டம் – வெளிநாடுகளில் வேலை இழந்தவர்களுக்கு மத்திய அரசு வாய்ப்பு! கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளை இழந்தவர்களுக்கு மத்திய அரசு ஸ்வதேஸ் என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் கோடிக்கணக்கானவர்கள் உலகம் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் தங்கி இருந்தவர்கள் தாய்நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அந்தவகையில் வெளிநாடுகளில் வேலைப் பார்த்து வந்த இந்தியர் பலரும் தங்கள் வேலைகளை இழந்து தாயகம் திரும்பியுள்ளனர். இதுவரை கிட்டதட்ட அரபு நாடுகளில் இருந்து மட்டும் 80,000 பேர் […]
Continue reading …
ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்தின் மூலம் விவசாய மக்கள் விளைவிக்கும் பொருட்களை மற்ற மாநிலங்களுக்கு கொண்டு செல்ல எந்த ஒரு வரியும் இல்லை என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருநின்றவூர் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் வழங்கியுள்ளார். பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் பேசியது: விவசாய மக்களை விளைவிக்கும் பொருட்களை பயனாளருக்கு செல்லும் முன்பு 40% வீணாகிவிடுவதாகவும், ஒரே நாடு ஒரே சந்தை திட்டத்தை கொண்டு இது தடுக்கப்பட்டுள்ளது மற்றும் […]
Continue reading …
ரேஷன் அட்டைகாரர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சிறு கடன் உதவியாக ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருச்சியில் நடந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் நிருபர்களிடம் பேசிய என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்; அதில் அவர் கூறியது: இந்த ஆண்டு 2,564 கோடி ரூபாய் பயிர் கடனாக ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு கூட்டுறவு வங்கியில் ரூபாய் 50,000 வரை கடன் உதவி பெறலாம் என்பதில் […]
Continue reading …
இங்கிலாந்து நாட்டில் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மான்மவுத்ஷையர் பகுதியை சேர்ந்த மீன்பிடிக்கும் தொழிலை செய்து வரும் சகோதரர்கள் கடலின் கரை ஓரத்தில் இரண்டு அடி நீளம் கொண்ட வித்யாசமான ஒரு கொம்பை கண்டுபிடித்தனர். அந்த கொம்பை பார்த்த தொல்லியல் துறையினர் அதனை ஆய்வு நடந்த அனுப்பிவைத்தனர். ஆய்வு நடத்திய அந்த கொம்பு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் வாழ்ந்த விலங்கின் கொம்பு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியோலித்திக் காலத்தில் […]
Continue reading …
டிவிட்டரை அடுத்து இன்னொரு செயலியும் ட்ரம்ப்புக்கு தடை! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இனவெறியைத் தூண்டும் விதமாக பேசுவதால் அவரை ப்ரமோட் செய்யமாட்டோம் என ஸ்நாப் சாட் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கருப்பின நபரான ஜார்ஜ் பிளாய்ட் நிறவெறிக் காரணமாகக் கொல்லப்பட்டதை அடுத்து போராட்டங்கள் வெடிக்க ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து அதிகரிக்கும் போராட்டங்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசும் கருத்துகள் நிறவெறியைத் தூண்டும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஏற்கனவே அவரின் டிவீட் ஒன்றை டிவிட்டர் நிர்வாகம், கொள்கைகளுக்கு எதிரானது […]
Continue reading …