Home » Archives by category » தமிழகம் (Page 314)

கள்ள லாட்டரி, கந்துவட்டி வசூலில் ஆத்தூரை அலறவிடும் தி.மு.க. கண்ணன்!

Comments Off on கள்ள லாட்டரி, கந்துவட்டி வசூலில் ஆத்தூரை அலறவிடும் தி.மு.க. கண்ணன்!
கள்ள லாட்டரி, கந்துவட்டி வசூலில் ஆத்தூரை அலறவிடும் தி.மு.க. கண்ணன்!

சேலம் சிவா சேலம் : சேலம் மாவட்டம் என்றாலே பரபரப்புக்கு பஞ்சமேயில்லை என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படு ஜோராக நடக்கும் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனையும் அநியாய கந்து வட்டி வசூலும். இது தொடர்பாக போலீஸாருக்கு பெட்டிஷன் அனுப்பினாலோ, தகவல் சொன்னாலோ நடவடிக்கை என்ற பெயரில் கமிஷனை உயர்த்திக் கொண்டு, தகவல் சொன்னவரையே மிரட்டும் அவல நிலைக்கு ஆத்தூர் உள்ளது என பொதுநல ஆர்வலர்களின் பெரும் புலம்பலாகவே உள்ளது. ஆன்மிக […]

Continue reading …

கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் !

Comments Off on கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் !
கொரோனா வைரஸ் தொற்று நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் !

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோய் (COVID – 19) தடுப்பு நடவடிக்கையாக 28.03.2020 அன்று கொரோனா வைரஸ் தொற்று நோய் (COVID – 19) உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், இராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மருத்துவக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்களுடன் ஆலோசனைக் கூட்டம் காணொலி காட்சி […]

Continue reading …

தமிழகம் முழுவதும் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…?

Comments Off on தமிழகம் முழுவதும் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…?
தமிழகம் முழுவதும் தொடரும் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா…?

வால்மீகி ராமநாதபுரம் : மணல் அள்ள நீதிமன்றங்கள் எத்தனை தடை விதித்தாலும் எங்களுக்கு கவலையே இல்லை. நாங்கள் எங்கள் திருட்டு தொழிலை செய்து கொண்டு தான் இருப்போம் என்பதுபோல், தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு தான் வருகிறார்கள் மணல் கொள்ளையர்கள். மணல் கொள்ளைக்கு கடுமையான சட்டங்கள் இல்லாததால் தான் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன. நாம் சில மாவட்டங்களில் இது சம்பந்தமாக விசாரணையில் இறங்கினோம். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே திருவரங்கத்தில் மணல் கொள்ளை […]

Continue reading …

கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை – மருத்துவர் இராமதாசு !

Comments Off on கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை – மருத்துவர் இராமதாசு !
கல்விக் கட்டணம் செலுத்த நெருக்கடி தரும் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை – மருத்துவர் இராமதாசு !

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக பெரும்பான்மையான மக்கள் வருவாய் இழந்து வாடி வரும் நிலையில், அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோருக்கு தனியார் பள்ளிகள் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளன.  பெற்றோரின் நிலைமையை புரிந்து கொள்ளாத தனியார் பள்ளிகள் நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளது. அதற்கு முன்பே கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அனைத்து வகையான […]

Continue reading …

அதிகாரத்தை பயன்படுத்தி… பெண் பணியாளர்களை படுக்கையில் வீழ்த்தும் ‘கொரோனா வைரஸ்’ நண்டு நந்தகோபால் !

Comments Off on அதிகாரத்தை பயன்படுத்தி… பெண் பணியாளர்களை படுக்கையில் வீழ்த்தும் ‘கொரோனா வைரஸ்’ நண்டு நந்தகோபால் !
அதிகாரத்தை பயன்படுத்தி… பெண் பணியாளர்களை படுக்கையில் வீழ்த்தும் ‘கொரோனா வைரஸ்’ நண்டு நந்தகோபால் !

தொழிலாளர் ஆணையராக இதுவரை எத்தனையோ ஆணையர்களை தொழிலாளர் துறை கண்டுள்ளது. ஆனால் தற்போது உள்ள ஆணையர் டாக்டர் ஆர்.நந்தகோபால், ஆணையராக பொறுப்பேற்ற பின்னர், பெண் அதிகாரிகள் மிகவும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆணையர் நந்தகோபால் தனக்கு உள்ள 17 பி மற்றும் 17 ஏ என பல அதிகாரங்களை பயன்படுத்தி, பணி இடைநீக்கம், ஊதிய உயர்வு நிறுத்தம் என பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி, தனக்கு கீழ்ப்படியாத பெண்களை, டம்மியான பதவிக்கு மாற்றி, தனது தேவைகளை பூர்த்தி […]

Continue reading …

கொரோனோ வைரசுக்கு மருந்து : ஊரை ஏமாற்றி கோடிகளை குவிக்கும் போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம்!

Comments Off on கொரோனோ வைரசுக்கு மருந்து : ஊரை ஏமாற்றி கோடிகளை குவிக்கும் போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம்!
கொரோனோ வைரசுக்கு மருந்து : ஊரை ஏமாற்றி கோடிகளை குவிக்கும் போலி சித்தா டாக்டர் திருத்தணிகாசலம்!

தீராத வியாதிகளுக்கும், மருந்து கண்டுபிடிக்க முடியாத நோய்களுக்கும், குணப்படுத்தவே முடியாத நோய்களுக்கும் என்னிடம் மருந்து உள்ளது. நான் குணப்படுத்தி விடுவேன் என்று கூறி மக்களையும் அரசையும் ஏமாற்றும் படிக்காத மேதை ‘டுபாக்கூர்’ டாக்டர் திருத்தணிகாசலம் அவர்களின் தில்லாலங்கடி மோசடிகளை பார்ப்போம்! சென்னை, கோயம்பேடு, ஜெய்நகர் 23வது தெரு கதவிலக்கம் 8/18ல் கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில் இயங்கி வரும் பிரபல சித்தா மருத்துவ மனைதான் ரத்னா மருத்துவமனை. இதன் உரிமையாளர், நிர்வாகி, டாக்டர் என அனைத்துமே ஐயா ‘டுபாக்கூர்’ […]

Continue reading …

61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் !

Comments Off on 61 ஐ.பி.எஸ் பணியிட மாற்றம் !

சென்னை: தமிழகத்தில் 61 ஐ.பி.எஸ். பணியிட மாற்றம் செய்யப்பபட்டுள்ளனர்.  இது குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பில் உள்ள விவரம் வருமாறு, மதுரை போக்குவரத்து துறை துணை கமிஷனர் பாலகோபாலன் தூத்துக்குடி எஸ்.பி.,யாக, மயிலாப்பூர் மயில்வாகனன் – போக்குவரத்து துறைக்கும், திருவள்ளூர் எஸ்பி – பொன்னி, லஞ்ச ஒழிப்பு துறைக்கும், நாகை எஸ்.பி., விஜயகுமார் சிபிசிஐடி., பிரிவுக்கும் , கடலூர் எஸ்பி சரவணன் சிபிசிஐடி எஸ்பியாகவும், நீலகிரி எஸ்.பி.,யான சண்முகபிரியா சென்னை சைபர் குற்றப்பிரிவுக்கும், மாற்றப்பட்டுள்ளனர்.  சென்னை நுண்ணறிவு பிரிவு […]

Continue reading …

ஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு !

Comments Off on ஏப்.16 மாலை 6 மணிக்கு மேல் பொதுக்கூட்டத்துக்கு தடை- தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு !

தமிழகத்தில் வரும் 16-ம் தேதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் தேதி (வியாழன்) நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிகிறது. இதில் மதுரை மக்களவைத் தொகுதியில் மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு […]

Continue reading …

அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன !

Comments Off on அதிமுகவின் இரு அணிகள் இணைந்தன !

தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக அணிகள் இணைப்பு நடைபெற்றது. அணிகள் இணைப்பை ஓபிஎஸ் அறிவித்தார். தொண்டர்கள் விருப்பப்படி இரு அணிகளும் இணைந்ததாகவும் இனி தங்களை யாராலும் பிரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

Continue reading …

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

Comments Off on ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். அதற்குப் பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ”ஜெயலலிதா இறப்பு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும். விசாரணை ஆணையம் ஜெயலலிதா இறப்பு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்படுகிறது. ஜெயலலிதா […]

Continue reading …