Home » Archives by category » இந்தியா (Page 137)

கொரோனாவை எதிர்த்து போரிட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Comments Off on கொரோனாவை எதிர்த்து போரிட நாம் அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மோடி வேண்டுகோள்!

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என மக்களிடம் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைக் குறித்து அவரின் ட்விட்டர் செய்தியில்; கொரோனா வைரஸுக்கு எதிரான போர் மக்களைச் சார்ந்தது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் சுகாதாரப் பணியாளர்கள் வலுவடைகிறார்கள். இந்தத் தொற்றிலிருந்து நமது மக்களை பாதுகாக்கும் வேலையை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். நம்முடைய கூட்டு முயற்சியால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தொற்றறை எதிர்த்து போராடுவதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 58 லட்சத்துக்கும் மேலானோர் குணம்; சதவீதம் உயர்வு!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து 58 லட்சத்துக்கும் மேலானோர் குணம்; சதவீதம் உயர்வு!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,05,526 பேர் உயிரிழந்துள்ளனர், 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 9,02,425 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 85.25 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.54 […]

Continue reading …

ஐ.ஏ.எஃப் தினத்தை முன்னிட்டு போர் வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!

Comments Off on ஐ.ஏ.எஃப் தினத்தை முன்னிட்டு போர் வீரர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து!

இன்று இந்திய விமான படையின் 88வது ஆண்டு தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்கு இந்திய விமான படையின் போர் வீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார். அவருடைய ட்விட்டரில் பதிவில்; இன்று விமானப்படையின் 88ஆம் ஆண்டு தினத்தையொட்டி விமான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது வாழ்த்துக்கள். 88 ஆண்டுகள் விமானப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவை சிறப்பானது. இது அணைத்து ஐ.ஏ.எஃப் வீரர்களின் பயணத்தையும் மற்றும் வலிமையும் குறிக்கிறது. […]

Continue reading …

இந்திய அரசின் தலைவராக நாட்டு மக்களுக்கு சேவை செய்த பிரதமர் மோடி; 20 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைத்தார்!

Comments Off on இந்திய அரசின் தலைவராக நாட்டு மக்களுக்கு சேவை செய்த பிரதமர் மோடி; 20 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைத்தார்!

முதல்வர், பிரதமர் என ஜனநாயக ரீதியில் அரசின் தலைவராக நாட்டு மக்களுக்கு தொடர்ந்து 19 ஆண்டுகள் சேவைகளை செய்து தற்போது 20 ஆம் ஆண்டை நோக்கி அடியெடுத்து வைக்கிறார் பிரதமர் மோடி. 2001ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி முதல் தடவையாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார். அதன்பின்பு 2002, 2007, 2012 ஆகிய மூன்று முறையும் தொடர்ந்து குஜராத் மாநில முதலமைச்சராக பதவியில் இருந்தார். பின்பு 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு […]

Continue reading …

ஜம்மு காஷ்மீர் எல்லையில் மூன்று தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

Comments Off on ஜம்மு காஷ்மீர் எல்லையில் மூன்று தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

ஜம்மு காஷ்மீரில் எல்லைப்பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூன்று தீவிரவாதிகளை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். சோபியானின் சுகன் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக தகவல் அறிந்த இந்தியா பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை தேடும் பணியை துவங்கியுள்ளனர். அந்த சமயத்தில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் மற்றும் இந்தியா பாதுகாப்பு வீரர்கள் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. அந்த துப்பாக்கி சூட்டில் காலை இரண்டு பேரும், தற்போது ஒருவரும் ஆக மூவரையும் பாதுகாப்பு […]

Continue reading …

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு!

Comments Off on கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு!

உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும்கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காமல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் பொது மக்களைத் தவிர்த்து நடிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதையடுத்து இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டார். தற்போது குணம் அடைந்துள்ளார். முதலில் துணை ஜனாதிபதியும் அலுவலகம் ட்விட்டரில் பதிவிட்டது; துணை ஜனாதிபதிக்கு கொரோனா வைரஸ் […]

Continue reading …

மகராஷ்டிரா மாநிலத்தின் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Comments Off on மகராஷ்டிரா மாநிலத்தின் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் […]

Continue reading …

இந்திய கடற்படையின் பவர் கிளைடர் விமானம் பயிற்சியில் விபத்து ஏற்பட்டதில் இருவர் பலி!

Comments Off on இந்திய கடற்படையின் பவர் கிளைடர் விமானம் பயிற்சியில் விபத்து ஏற்பட்டதில் இருவர் பலி!

இந்திய கடற்படையின் கடற்படைக்கு சொந்தமான பவர் கிளைடர் விமானம் பயிற்சியின் பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியதில் இரண்டு அதிகாரிகள் உயிரிழந்தனர். கேரளா மாநிலத்தின் கொச்சியில் உள்ள கடற்படை விமான நிலையம் அருகில், பயிற்சியினை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் மட்டாஞ்சேரி பாலத்துக்கு எதிர்ப்புறத்தில் விபத்து ஏற்பட்டு விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தை பற்றி தகவல் அறிந்த வந்த மீட்பு வீரர்கள், லெப்டினன்ட் ராஜீவ் ஜா, மற்றும் சுனில் குமார் ஆகிய இரண்டு அதிகாரிகளையும் ஐஎன்எஸ் சஞ்சீவனி ராணுவ […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 55 லட்சத்துக்கும் மேலானோர் குணம்; அதிகரித்தது குணமடைவோர் சதவீதம்!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து 55 லட்சத்துக்கும் மேலானோர் குணம்; அதிகரித்தது குணமடைவோர் சதவீதம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 65,49,373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,01,782 பேர் உயிரிழந்துள்ளனர், 55,09,966 குணமடைந்துள்ளனர். மேலும், 9,37,625 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 84.13 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.55 சதவீதம் குறைவாக உள்ளது. பின்பு சிகிச்சை பெறுவோரின் விகிதம் 14.32 சதவீதம் […]

Continue reading …

ரயில்வே நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் மூலம் உணவை விற்பதற்கு அனுமதி – ஐ.ஆர்.சி.டி.சி தகவல்!

Comments Off on ரயில்வே நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் மூலம் உணவை விற்பதற்கு அனுமதி – ஐ.ஆர்.சி.டி.சி தகவல்!

ரயில் நிலையங்களில் இருக்கும் உணவகத்தில் பார்சல் செய்து உங்களை விற்பதற்கு அனுமதி வழங்குவதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. ஒப்பந்தம் முடிந்ததால் செப்டம்பர் 30-ந் தேதி வரை 10 சதவீத உரிம கட்டணத்தில் இயங்குவதற்கு அனுமதி அளித்த சூழலில், ரயில் நிலையங்களில் இருக்கும் உணவங்களின் பிளாசஸ், துரித உணவு பிரிவு, உணவகங்கள், போன்றவற்று வரும் 31ஆம் தேதி வரை 20 சதவீத உரிம கட்டணங்களுடன் செயல்படுவதற்கு ரயில்வே மண்டலம் அனுமதிக்க வலியுறுத்தியுள்ளது. உணவகத்தில் சமைத்த உணவை பார்சல் மூலம் விற்பதற்கு […]

Continue reading …