Home » Archives by category » இந்தியா (Page 141)

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடல்நலக்குறைவால் நேற்று இரவு டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அமைச்சர் அமித் ஷா கடந்த ஜூன் 2 ஆம் தேதி கொரோனாதொற்றால் பாதிக்கப்பட்டு, பின்பு சிகிக்சை பெற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி குணமடைந்தார். ஆனால், அவரின் உடல் நிலையில் சோர்வு, வலி போன்றவை இருந்ததால் கடந்த 18ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்பு ஆகஸ்ட் மாதம் இறுதியில் குணமடைந்து வீடு […]

Continue reading …

“கோவேக்சின்” தடுப்பூசி மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி!

Comments Off on “கோவேக்சின்” தடுப்பூசி மருந்து முதற்கட்ட பரிசோதனையில் வெற்றி!

“கோவேக்சின்” தடுப்பூசி மருந்தை விலங்குகளுக்கு செலுத்தப்பட்டதில் நல்ல பலன் கொடுத்து இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனமும் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் ஒன்றிணைத்து கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி மருந்தாக கோவேக்சினை தயாரித்துள்ளனார். இந்தியாவில் 12 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இந்த மருந்தை பரிசோதனை செய்யப்படுகிறது. 20 செம்முகக் குரங்குகளை கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் கோவேக்சின் தடுப்பு மருந்து கொரோனாவை எதிர்த்து எதிர்ப்பு சக்தி உருவாக்குவதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பே, […]

Continue reading …

மீண்டும் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறால்; சரியான பதிலடி அளித்த இந்திய ராணுவம்!

Comments Off on மீண்டும் ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறால்; சரியான பதிலடி அளித்த இந்திய ராணுவம்!

ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் செய்ததிற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடியை அளித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் இருக்கும் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது. அந்த தாக்குதலில் சிறிய ஆயுதங்கள், துப்பாக்கிச்சூடு ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று காலையும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை துவங்கியுள்ளது. இதனைக் கண்ட இந்தியா ராணுவம் சரியான பதிலடி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி […]

Continue reading …

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று உறுதி!

Comments Off on மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று உறுதி!

மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த செய்தியை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்; நான் இன்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு கொரோனா இருப்பது உறுதியாகியது. நான் நன்றாக இருக்கிறேன். மருத்துவர்களின் ஆலோசனையை எடுத்து கொண்டேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும், அதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் […]

Continue reading …

ரூபாய் 20,050 கோடியில் மீன்வளத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Comments Off on ரூபாய் 20,050 கோடியில் மீன்வளத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மீன்வளத்துறையின் வளர்ச்சிக்காக மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதில் ஐந்து வருடத்துக்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இதை அடுத்து பிரதமரின் கால்நடை விற்பனை செய்வதற்கு இ-கோபாலா என்கிற செயலையும் துவங்கி வைத்தார். அப்போது காணொளி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, மீன்வளத் துறையில் ஒரு முக்கிய பிரச்சினைகளை தீர்க்கவும் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கவும் இந்த திட்டம் உதவியாக […]

Continue reading …

விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்க முடிவு!

Comments Off on விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்க முடிவு!

அயோத்தியில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு ஸ்ரீ பகவான் ராமர் பெயரை வைக்கவும் மற்றும் சிறப்பான அந்தஸ்தை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை அடுத்து உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ஸ்ரீ பகவானின் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை கட்டுவதற்கு பிரதமர் மோடி அவர்கள் அடிக்கல் நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அயோத்தியில் விமான நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகள் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கவும் மாநில அரசு […]

Continue reading …

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனாவை எதிர்த்து போராடும் காவல்துறையினரும் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 533 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது […]

Continue reading …

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

Comments Off on அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் – அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 சதவித எரிபொருள் நிலையங்களை சூரியமயமாக்கும் நோக்கம் உள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான எரிபொருள் நிலையங்களில் 50 சதவிதத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் சூரியமயமாக்கும் நோக்கம் உள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதை பற்றி அமைச்சர் பேசியது; சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பதற்கும் மற்றும் பசுமை எரிசக்தி தயாரிப்பதை ஊக்குவிக்கு எண்ணத்திலும் இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் […]

Continue reading …

வடக்கு எல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்!

Comments Off on வடக்கு எல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை – இந்திய ராணுவம்!

லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா இடையே சமீப காலமாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியது. இந்தப் பதற்றத்தை குறைப்பதற்காக இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் வருகின்றனர். ஆனாலும், இந்த பதற்றம் குறையவில்லை. சீனா தொடர்ந்து அத்துமீருவருவது அதிகரித்துள்ளது. இதனிடையே லடாக் எல்லை பகுதியில் உள்ள பாங்கோங் ஏரி […]

Continue reading …

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி!

Comments Off on செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி!

செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐந்து மாதத்துக்கு மேல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பின்பு இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளை திறப்பதற்கும், ஆசிரியர், […]

Continue reading …