
மத்திய பிரதசம் மாநிலத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலமானார். 85 வயதான ஆளுநர் லால்ஜி டாண்டன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் காரணத்தினால் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டியல் மத்திய பிரதசம் மாநிலத்தின் ஆளுநராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று சிகிக்சை […]
Continue reading …
தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா, 1994ஆம் ஆண்டு கடலூர் சார் ஆட்சியராக அவருடைய ஐஏஎஸ் பணியை துவங்கினர். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகடமி விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பல துறைக்கு இணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இதற்கான நியமனக் குழுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் பிரதமர் அலுவலக […]
Continue reading …
அயோத்தியில் ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எப்போது நடத்துவது பற்றி கோவிலின் அறக்கட்டளை உறுப்பினர்கள், சமயத் துறவிகள் ஆகியோர் சனிக்கிழமை அன்று விவாதித்துள்ளனர். அதில் பிரதமர் மோடி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அல்லது 5ஆம் தேதியில் பூமி பூஜை நடத்தலாம் என்று […]
Continue reading …
காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் வழிபட்டு இருந்து உள்ளார். அமர்நாத் கோயிலின் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு இந்து மக்கள் ஆர்வமாக செல்கின்றனர். வருடா வருடம் லட்சக்கணக்கான மக்கள் மிகச் சிரமப்பட்டு மலை ஏறி பனி லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர். தற்போது நேற்று லடாக் சென்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். […]
Continue reading …
பிரதமர் மோடி அவர்கள் அவருடைய ட்விட்டரில் பக்கத்தில் திருக்குறளையும் மற்றும் திருவள்ளுவரையும் புகழ்ந்து பதிவிட்டுள்ளார். திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.
Continue reading …
அசாம் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்யும் கனமழையால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 30 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கி இருப்பதாகவும், இதில் 48 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அசாம் மாநிலத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அசாமில் ஜோர்ஹாட், திப்ருகார், தின்சுகியா போன்ற சில மாவட்டங்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ள பெருக்கல் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் முழுவதும் […]
Continue reading …
மும்பை மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 101 வயது முதியவர், முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். கொரோனா தொற்றால் பெரும்பாலும் வயது முதியவர்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டால் உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக நாடுகள் தெரிவிக்கிறது. இருந்தாலும் 90 வயது மற்றும் 100 வயதுக்கு மேல் உள்ளவர்களும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சாந்தா பாய் என்கிற 100 […]
Continue reading …
15 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் படி தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூபாய்.901 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதனை பற்றி அமைச்சர் ட்விட்டரில் பதிவிட்டது: 15 வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் மற்றும் ஜல் சக்தி அமைச்சின் அடுத்தடுத்த பரிந்துரைகளின் அடிப்படையில், அனைத்து மாநிலங்களுக்கும் ரூ .15,187.5 கோடி தொகையை வழங்குவதற்காக கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் தவணை மானியங்களை இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புற உள்ளாட்சி […]
Continue reading …
ரிலையன்ஸ் நிறுவனத்தின் 7.7% பங்குகளை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் முடிவ எடுத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸின் ஜியோவில் கூகுள் நிறுவனம் ரூபாய். 33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஜியோவில் கூகுள் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் ஏப்ரல் மாதம் ரூபாய் 43,574 கோடி ஜியோவில் முதலீடு செய்து 9.99% பங்குகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Continue reading …
ஜூலை 12 கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழலில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையாநாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், மக்கள் சரியான பாடத்தைக்கற்றுக் கொண்டிருக்கிறார்களா, இது போன்ற நிலையற்ற சூழலைச்சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனரா என சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவக்காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தேடலில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு, […]
Continue reading …