Home » Archives by category » தமிழகம் (Page 302)

தமிழ்நாட்டில் 131 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Comments Off on தமிழ்நாட்டில் 131 காவலர்களுக்கு அண்ணா பதக்கம் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பாக வேலைபார்த்த காவல்துறை உள்பட சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் அளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். காவல்துறையில் 100 பேர், தீயணைப்பு துறையில் 10 பேர், சிறைத்துறையில் 10 பேர், ஊர்க்காவல் படையில் 5 பேர், விரல் ரேகைப் பிரிவில் இரண்டு பேர், தடய அறிவியல் துறையில் இரண்டு பேர் என 131 பேருக்கு அண்ணா பதக்கங்கள் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு வெண்கல பதக்கம் மற்றும் மானியத்தொகை கொடுக்கப்படும்.பின்பு […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5752 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5752 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,752 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 53 பேர் பலியாகியுள்ளனர், 5,799 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,08,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,434 பேர் பலியாகியுள்ளனர்,4,53,165 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,49,583 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை!

Comments Off on தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை!
தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை!

தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் 71 பி.எட். கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுவில் அங்கீகாரம் ரத்தான 58 கல்லூரியிலும் மற்றும் பல்கலைக்கழகத்தில் இணைப்பதற்கு அனுமதி வாங்காத 13 பி.எட். கல்லூரிகள் உள்பட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த 71 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,528 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,528 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,528 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 64 பேர் பலியாகியுள்ளனர், 6,185 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 991 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,86,058 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,154 பேர் பலியாகியுள்ளனர்,4,29,416 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,45,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on தமிழ்நாட்டில் ஐந்து நாட்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கு நிறுத்தம் – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது . தற்போது, தமிழ்நாட்டில் வரும் 21ஆம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மாணவர்களின் மன […]

Continue reading …

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொரோனா தொற்றால் பாதிப்பு!

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டதுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருவதை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் உடன் விழாவில் கலந்து கொள்ளவிருந்த அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார். இதற்கு முன்பே அமைச்சர்கள் செல்லூர் ராஜு, தங்கமணி, கே.பி.அன்பழகன், நிலோபர் கபில் ஆகியோர் கொரோனாவால் […]

Continue reading …

நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Comments Off on நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார். வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனவும், உள்மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆதார் அட்டை அல்லது வேற ஏதாவது அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,783 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,783 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 5,820 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,63,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,836 பேர் பலியாகியுள்ளனர்,4,04,186 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,41,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

சென்னை பல்கலைக்கழகம் இறுதியாண்டு தேர்வின் தேதியை அறிவித்தது!

Comments Off on சென்னை பல்கலைக்கழகம் இறுதியாண்டு தேர்வின் தேதியை அறிவித்தது!

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணத்தினால் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் மற்றும் மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சென்னை பல்கலைகழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,870 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,870 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
#BREAKING: தமிழகத்தில் இன்று  5,870 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 61 பேர் பலியாகியுள்ளனர், 5,859 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,57,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,748 பேர் பலியாகியுள்ளனர்,3,98,366 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,40,685 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …