Home » Entries posted by Shankar U (Page 604)
Entries posted by Shankar

இந்தியாவின் “ஆரோக்கிய சேது” செயலிக்கு உலக சுகாதார நிறுவன தலைவர் பாராட்டு!

Comments Off on இந்தியாவின் “ஆரோக்கிய சேது” செயலிக்கு உலக சுகாதார நிறுவன தலைவர் பாராட்டு!

உலகம் முழுவதும் கொகரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் பணிகளை செய்து வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு பெருமளவில் இருக்கும் பகுதிகளை அடையாளம் காண்பித்து கொடுக்கும் இந்திய அரசின் “ஆரோக்கிய சேது” செயலி உதவியாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் பாராட்டியுள்ளார். மக்கள் சுற்றியிருக்கும் பகுதிகள் மற்றும் யாருக்காவது கொரோனா தொற்று உள்ளதா என்பதை இந்த செயலி காண்பித்து கொடுக்கும். இந்த செயலியை கடந்த […]

Continue reading …

கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா – சந்தை மூடப்படுமா?

Comments Off on கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா – சந்தை மூடப்படுமா?

மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டில் 62 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட் மூடப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிலும் பரவியது. கொரோனாவால் அங்கு 500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதால் மே 5 ஆம் தேதி மூடப்பட்டது . இதன் பின்பு மூன்று மாதத்துக்கு மேல் மூடப்பட்டு இருந்து மார்க்கெட் செப் 28 ஆம் தேதி திறக்கப்பட்டது . பொருட்கள் வாங்க வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை […]

Continue reading …

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதை அடுத்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனுஷ் வீட்டுக்கும் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை […]

Continue reading …

வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

Comments Off on வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி!

தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை விழுப்புரத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பின்பு அவரை சென்னைக்கு மாற்றினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமான தகவலை அறிந்த அவர், நலம் விசாரிப்பதற்கு அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு இன்று காலை சென்னையில் இருந்து சேலத்துக்கு காரில் சென்றுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலம் குறைந்ததால், அவரை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவருக்கு மருத்துவர்கள் […]

Continue reading …

தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!

Comments Off on தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!

அடல்ட் காமெடி படம் என்கிற பெயரில் ஆபாச காட்சியை வைத்து திரைப்படம் இயக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான படங்களுக்கு தடை விதிக்கப்படும் என தமிழக ஒளிபரப்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார் நேற்று தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர்; ஆபாச படங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளும், சென்சார் போர்டும் இணைந்து தலையிட வேண்டும் என பாரதிராஜாவின் கோரிக்கையை பற்றி பதில் அளித்த அமைச்சர்; மத்திய […]

Continue reading …

இமாச்சலபிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா உறுதி!

Comments Off on இமாச்சலபிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாகூருக்கு கொரோனா உறுதி!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் பொது மக்கள் மட்டுமில்லாமல் நடிகர்கள், பிரபலங்கள், மாநில அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆகியோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெயராம் தாகூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்தத் தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; நான் சில நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா பாசிட்டிவ் நபருடனான […]

Continue reading …

விஜயராஜேவின் பிறந்தநாள் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் – பிரதமர் மோடி!

Comments Off on விஜயராஜேவின் பிறந்தநாள் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் – பிரதமர் மோடி!

மறைந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாள் நினைவாக இன்று ரூபாய் 100 நாணயத்தை வெளியிடுவேன் என நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் பேரில் இன்று வெளியிட்டார். பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே சிந்தியா. இவர் 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். அவர் 2001ம் தேதி ஜனவரி 25ம் ஆண்டு மறைந்தார். விஜயராஜே, பிறந்த நூற்றாண்டு நாளை முன்னிட்டு ரூபாய் 100 நாணயம் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 86.4 சதவீதம் பேர் குணம் – உயரும் எண்ணிக்கை!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 86.4 சதவீதம் பேர் குணம் – உயரும் எண்ணிக்கை!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,09,150 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 61 லட்சத்து 49, 535 பேர் குணமடைந்து உள்ளனர். பின்பு 8 லட்சத்து 61 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 86.4 சதவீதமாக அதிகரித்துள்ளது […]

Continue reading …

தேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார்!

Comments Off on தேசிய பா.ஜ.க பொதுச்செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் குஷ்பு பா.ஜ.கவில் இணைந்தார்!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விடும் இன்று டெல்லியில் இருக்கும் பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி முன்னிலையில் நடிகை குஷ்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இவருடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். பின்பு செய்தியாளரிடம் பேசிய குஷ்பு; தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கு உழைப்போம். இந்தியாவை சரியான பாதையில் கொண்டு பிரதமர் மோடி எடுத்து செல்கிறார். நான் காங்கிரஸில் இருந்த போதே பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தேன். […]

Continue reading …

நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா உறுதி!

Comments Off on நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா உறுதி!

நேபாளத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் யோகேஷ் பத்தராய்க்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. நேபாளத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என எட்டு மாதங்களுக்கு முன்பு தெரிவித்து அவருக்கு தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அவருடைய சமூக வளையத் தளத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன். அதில் எனக்கு நெகட்டிவ் என வந்தது.பின்பு பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அப்போது எனக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்ததில் எனக்கு […]

Continue reading …