Home » Entries posted by Shankar U (Page 622)
Entries posted by Shankar

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில்கொரோனா தடுப்பு நடவடிக்கைளை ஆய்வு செய்த பின்பு நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கூறியது; கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழகம் நன்றாக செயல்பட்டு வருகிறது எனவும் மாவட்டத்துக்கு ஒரு சித்த மருத்துவ மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் பின்பு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்பட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சேவையை அமைச்சர் […]

Continue reading …

இந்த ஐ.பி.ல் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் – பி.சி.சி.ஐ அமைப்பு பொருளாளர் உறுதி!

Comments Off on இந்த ஐ.பி.ல் தொடர் திட்டமிட்டபடி நடக்கும் – பி.சி.சி.ஐ அமைப்பு பொருளாளர் உறுதி!

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என பிசிசிஐ அமைப்பின் பொருளாளர் அருண் துமால் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் சென்னை […]

Continue reading …

மீண்டும் இந்த இயக்குனருடன் நடிகர் கார்த்திக் இணைகிறார் – அசத்தலான வெற்றி கூட்டணி!

Comments Off on மீண்டும் இந்த இயக்குனருடன் நடிகர் கார்த்திக் இணைகிறார் – அசத்தலான வெற்றி கூட்டணி!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன் நடிகர் கார்த்திக். தற்போது கார்த்திக் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தன்னா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் சுல்தான் மற்றும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பே இயக்குனர் முத்தையாவும் மற்றும் நடிகர் […]

Continue reading …

ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் கைதி வில்லனின் படம்!

Comments Off on ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் கைதி வில்லனின் படம்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் சிறப்பான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜுன் தாஸ். இவர் தற்போது மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தற்போது நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள படம் “அந்தகாரம்”. இந்த படத்தை இயக்குனர் அட்லி தயாரித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் இந்த மாதம் ரிலீசாகும் என கூறப்படுகிறது. […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,990 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,990 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,990 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 98 பேர் பலியாகியுள்ளனர், 5,891 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,39,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,516 பேர் பலியாகியுள்ளனர்,3,80,063 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில்1,37,732 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: பப்ஜி உள்பட 118 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

Comments Off on #BREAKING: பப்ஜி உள்பட 118 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

இந்தியாவில் பப்ஜி உள்பட 118 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை. பப்ஜி உள்பட 59 சீனா செயலிகளுக்கு தடை என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவு விதிப்பு. பப்ஜியால் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் தடை விதிப்பு. மாலு, முன்பே டிக்டாக், ஹலோ உள்பட 116 சீனா செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் ரயில் சேவை அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

Comments Off on தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மற்றும் பயணிகள் ரயில் சேவை அனுமதி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து, பயணிகள் ரயில் சேவை அனுமதி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவரின் அறிக்கையில்; கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுக்க பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்கள் […]

Continue reading …

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் ஆறு பேர் உயிரிழப்பு!

Comments Off on ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் ஆறு பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் மழை காலம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஒடிசாவில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. தற்போது ஒடிசாவில் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கியோன்ஜார் மாவட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பாலசோர் மாவட்டத்தில் இடியுடன் பெய்த கனமழையால் விபத்து உள்ளாகி பலர் காயம் அடைந்துள்ளனர். இதை போல் பஹாரிபூர் கிராமத்தில் நெல் வயலில் வேலைபார்த்து கொண்டிருந்த இரு விவசாயிகள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். […]

Continue reading …

இந்தியா ராணுவத்தின் சிறப்பான நடவடிக்கையால் சீனா அத்துமீறல் படுத்தோல்வி!

Comments Off on இந்தியா ராணுவத்தின் சிறப்பான நடவடிக்கையால் சீனா அத்துமீறல் படுத்தோல்வி!

பாங்கோங் ஏரியின் உயரமான பகுதியில் உள்ள சீனாவின் கண்காணிப்பு கேமராக்களை மீறி இந்தியா ராணுவத்தினர் சிறப்பாக கையாண்டதாக தகவல் கூறப்படுகிறது. அந்த பகுதியில் சீனாவின் கேமரா மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை வைத்து இந்தியா ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது. ஆனால். இதை எல்லாம் மீறி இந்தியா ராணுவத்தினர் இந்தியா எல்லைக்குள் இருக்கும் முக்கியமான இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்த அளவு தங்கள் வசம் கொண்டு வந்தனர். இந்தியா ராணுவத்தினர் அந்த பகுதிக்கு சீனா அமைத்த […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,928 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,928 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,928 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 96 பேர் பலியாகியுள்ளனர், 6,031 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,084 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,33,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,418 பேர் பலியாகியுள்ளனர், 3,74,172 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,36,697 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …