இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரின் இந்த பதிவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் மிக வேதனையில் உறைந்தனர். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டோனியை புகழ்ந்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்: சர்வதேச போட்டிகளில் இந்தியா அணியை சிறப்பாக […]
Continue reading …உலகின் இயற்கை அம்சங்களில் ஒன்றான கனடாவின் நயாகரா நீர்விழ்ச்சியில் வருடம் முழுவதும் இரவு சமயத்தில் ஒளிக்காட்சி நடைபெறும். அந்த அருவி மீது பல நிறங்கள் கொண்ட ஒளியை ஒளிரவிடப்படும். அது கண்ணை கவரும் ஒளியை இருக்கும். இதை போல் குளிர் காலம், கோடை, இலையுதிர்காலம் என பல காலங்கள் ஏற்றவாறு நடைபெறும். நேற்று இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இரவு 10 மணிக்கு இந்தியாவின் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தை கொண்டு ஒளிக்காட்சி செய்ய ஏற்பாடு […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம்யின் எம்டி ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு எஸ்.பி பாலசுப்பிரமணியான் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். இதன் பின்பு எஸ்.பி.பியின் சிகிச்சைக்காக எந்த விதமான உதவியையும் அரசு செய்வதற்கு தயாராக உள்ளது […]
Continue reading …ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல். இவர் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது ஒரு அசத்தலான ஐபிஎல் லெவேன் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது இதனால் அனைத்து ஐபிஎல் அணியின் வீரர்கள் பயிற்சியை தொடங்கி விட்டனர். இந்த ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளது. இந்நிலையில் கிளன் மேக்ஸ்வெல் அவருக்குப் பிடித்த ஐபிஎல் லெவன் அணியை […]
Continue reading …இன்று சுதந்திர தினம் என்பதால் கடல் மட்டத்தில் 14,000 அடி உயரத்தில் இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் இந்திய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர். இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை இன்று நாடு முழுவதும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இன்று காலை பிரதமர் மோடி அவர்கள் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இந்தியக் கொடியை ஏற்றினர். மேலும், இந்தியா முழுவதும் உள்ள பல இடங்களில் அரசியல் தலைவர்கள், மாநில அரசு, காவல்துறையினர் ராணுவத்தினர் மற்றும் பொது மக்கள் […]
Continue reading …நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ துவங்கியதால், அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஊரடங்கு உத்தரவு 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். முன் எச்சரிக்கை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது மற்றும் தேவைகள் தவிர வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். தற்போது நியூசிலாந்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்தில் 1,609 பேர் பாதிக்கப்ட்டுள்ளார் மற்றும் 22 பேர் பலியாகியுள்ளனர். இதை பற்றி […]
Continue reading …நடிகை மீரா மிதுன் சமூக வலைதளப் பக்கங்களில் சர்ச்சையான பதிவுகளை பதிவிட்டு வருகிறார். மீரா மிதுன் விஜய், சூர்யா இருவரை சர்ச்சையாக பற்றி பதிவிட்டார். இதற்கு விஜய் மாற்று சூர்யா ரசிகர்கள் மீராமீதுனை கடுமையாக திட்டி கமெண்ட்ஸ் செய்து வந்தனர். தற்போது இவர்கள் இருவரை அடுத்து சூப்பர் ரஜினிகாந்தை பற்றி பதிவிட்டுள்ளார். நேற்று இவருடைய ட்விட்டர் பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பதிவிட்டது; சினிமா வாழ்க்கையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகள் என்பது எந்த […]
Continue reading …சுதந்திர தேசத்தின் குடிமக்கள் என்ற பெருமையை இந்திய இளைஞர்கள் உணர வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்திய மக்களிடம் உரையாற்றினார். அதில் அவர் பேசியது; மகாத்மா காந்தி நமது நாட்டின் சுதந்திர இயக்கத்தின் வழிகாட்டும் வெளிச்சமாக இருந்தார் என்பது நம்முடைய அதிர்ஷ்டம். ஒரு அரசியல் தலைவராகவும், ஒரு துறவியாகவும் அவர் இந்தியாவில் மட்டும் இப்பிடிப்பட்ட நிகழ்வை எற்படுத்தினர் என ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் […]
Continue reading …கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையை துவங்கினர். நம் நாட்டின் 74 வது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் இன்று சனிக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதை அடுத்து 7.30 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி […]
Continue reading …இ-பாஸ் நடைமுறையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் தளர்வுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய செய்தியில், மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்கள் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று பரவுவதை […]
Continue reading …