உலகின் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன். இவருடைய வாழ்க்கை வரலாற்று கதை படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்க இருக்கிறார். இயக்குனர் எம் எஸ் ஸ்ரீபதி இந்த படத்தை இயக்க உள்ளார். தற்போது மலையாள நடிகை ரஜிஷா விஜயன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என தகவல் கூறப்படுகிறது. ரஜிஷா விஜயன் இதற்கு முன்பே மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இந்த வைரசுகான சரியான தடுப்பூசி மருந்து உலக நாடுகளால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் மீண்டும் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் முடியும் முன்பே புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த நஞ்ஜிங் என்கிற பெண் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இருமல், காய்ச்சல் போன்ற […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 110 பேர் பலியாகியுள்ளனர், 6,272 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,79,144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,571 பேர் பலியாகியுள்ளனர், 2,21,087 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,06,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 4,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் பா.ஜ.க கிராம ஊராட்சி மன்ற தலைவரான சஜ்ஜாத் அகமத்தை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பாரதிய ஜனதாவை சேர்ந்தவர் சஜ்ஜாத் அகமது. காசிகுண்டில் கிராமத்தில் இருக்கும் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருக்கும் போது தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார். இதைப்போல இரண்டு நாட்களுக்கு முன்பு பாரதிய ஜனதாவை சேர்ந்த பஞ்சாயத் தலைவர் ஆரிப் அகமது என்பவரை தீவிரவாதிகளால் சுடப்பட்டார். […]
Continue reading …இன்று அயோத்தியில் இருக்கும் ராமர் கோவிலுக்கு பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதனை பிரதமர் மோடி அடிக்கல்லை நாட்டினார். இன்று உலக அளவில் அயோத்தி ராமர் கோவில் மிகப் பிரபலம் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பூமி பூஜை பற்றி பல பிரபலங்கள் அவர்களுடைய சமூக வலைதளம் பக்கத்தில் பதிவிட்டு பக்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். ராமரின் உருவப்படம், ராமர் கோவில் மாதிரி புகைப்படங்கள் ஆகியவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை […]
Continue reading …நடிகையாகவும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் குஷ்பு இருந்து வருகிறார். தற்போது சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருவதால் அவர் மீது குற்றச்சாட்டு கிளம்பி வருகிறது. இதனால் குஷ்புவின் மீது தமிழக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குஷ்புவின் முதலில் புதிய கல்விக் கொள்கையை பாராட்டி ட்வீட் செய்திருந்தார். அதன் பின்பு உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் விரைவில் குணமாக வேண்டும் […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,175 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 112 பேர் பலியாகியுள்ளனர், 6,031 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,73,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,461 பேர் பலியாகியுள்ளனர், 2,14,815 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,05,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 4,131 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …அயோத்தியில் இருக்கும் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியதால் வரலாற்றில் புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் உள்துறை உள்துறை அமைச்சர் அமித் ஷா அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழாவை பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்: இன்று இந்தியாவுக்கு வரலாற்று மற்றும் பெருமைமிக்க நாள். பிரதமர் மோடி அவர்கள் ராமரின் பிறப்பிடத்தில் அடிக்கல் நாட்டி இருப்பது […]
Continue reading …அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டுகிறார். இன்று 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் புறப்பட்டு லக்னோவுக்கு வந்தார் பிரதமர் மோடி. அதன் பின் லக்னோவில் இருந்து ஹெலிகாப்டரில் அயோத்திக்கு வந்து சேர்ந்தார். பின்பு அயோத்தியில் உள்ள அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனுக்கு ஆர்த்தி காட்டி வழிபாடு செய்தார். அடுத்து ராம ஜென்ம பூமியில் உள்ள குழந்தை […]
Continue reading …அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டுகிறார். இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவருடைய பதிவில் அவர் குறிப்பிட்டது: இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அயோத்தியில் இராமர் கோவில்” கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி […]
Continue reading …