
இன்று கார்கில் போர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முப்படை தளபதிகள் மரியாதை செலுத்தியுள்ளனர். கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றுடன் கார்கில் போரில் வெற்றி பெற்று 21வது வருடம் ஆகிறது. இதற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவருடன் இணை அமைச்சர் […]
Continue reading …
சியான் விக்ரம் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா. இந்தப் படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உடனே படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் விக்ரம் 20 விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த கெட்டப்புகள் அடுத்தடுத்து […]
Continue reading …
லடாக் எல்லை பகுதியில் பதற்றம் நிலவி கொண்டிருக்கும் சமயத்தில் இந்தியாவின் மேற்கு பிரிவின் விமானப்படை புதிய தளபதியாக ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் இந்தியாவின் கிழக்கு படைப்பிரிவின் மூத்த தளபதியாக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மேற்கு படைபிரிவின் புதிய தளபதியாக பதவி ஏற்கிறார். மிக் -21, மிக் – 23எம்.எப், மிக்-29, எஸ்யூ-30எம்.கே.ஐ உள்பட அதிநவீன போர்விமானங்களை இயக்கி இருக்கிறார். பின்னர் ரபேல் போர் விமானங்களை […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,988 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 89 பேர் பலியாகியுள்ளனர், 7,758 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,329 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,06,737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,409 பலியாகியுள்ளனர், 1,51,055 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 93,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்பு மற்ற மாவட்டங்களில் 5,659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ்,அல்கொய்தா, பயங்கரவாதிகள் பற்றியும் மற்றும் தடை பற்றியும் 26-வது அறிக்கை வெளியாகியது, அதில் கூறியது: தாலிபான் கீழ் இந்திய துணை கண்டத்தில் அல்கொய்தா நடமாடுவதாகவும் இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர் போன்ற ஆசிய துணைக் கண்ட நாட்டில் 150 முதல் 200 அல் கொய்தா தீவிரவாதிகள் இந்த நாடுகளில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளது. இந்திய துணை கண்டத்தின் […]
Continue reading …
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் இந்த கொகுரானா வைரஸ் காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை நடைபெறும் என என ஐபிஎல் சேர்மன் பிரிஜோஷ் பாட்டில் தெரிவித்துள்ளார். இதற்கான அட்டவணை விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. தற்போது ஐபிஎல் அணிகள் ஒரு மாதத்திற்கு முன்பே ஐக்கிய அரபு அமீரகத்தில் செல்ல […]
Continue reading …
இந்தியாவில் கொரோனவிலிருந்து குணமடைதோர் விகிதம் 63.45 சதவீதமாக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் விகிதம் 2.38 சதவீதமாக உள்ளது. பின்னர் நேற்று ஒரே நாளில் 3,52,801 கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 1,54,28,170 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனை செய்ய 897 அரசு ஆய்வகங்களும் மற்றும் 393 தனியார் ஆய்வகங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
Continue reading …
கொரோனா வைரஸ் காரணத்தினால் மூன்று மாதத்திற்கும் மேலாக தியேட்டர்கள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் எடுத்து முடித்து தயாராக இருக்கும் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது நடிகை அனுஷ்கா நடித்துள்ள படம் நிசப்தம். இந்த படம் வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. அனுஷ்கா உடல் எடையை குறைத்து புதிய பொலிவுடன் இருக்கிறார். தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படம் தமிழ் […]
Continue reading …
சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஐந்து மாதத்துக்கு மேலாக உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்த வைரசால் இதுவரை 1.5 கோடிக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆறு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் பரவல் சில நாடுகளில் அதிகரித்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இதைப் பற்றி உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது: கொரோனா தொற்றின் பரவல் சில நாடுகளில் அதிகரித்துள்ளது. சிறு நாடுகளில் கூட பாதிப்பு […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,785 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 6,504 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,299 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,99,749 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,320 பலியாகியுள்ளனர், 1,43,297 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 5,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …