Home » Entries posted by Shankar U (Page 653)
Entries posted by Shankar

சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது – நடிகர் ரஜினி கடும் கோபம்!

Comments Off on சாத்தான்குளம் சம்பவம்: சத்தியமா விடக்கூடாது – நடிகர் ரஜினி கடும் கோபம்!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் தந்தை – மகன் மரணத்துக்கு காரணமானவர்களை சத்தியமா விடவே கூடாது என நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஊரடங்கு சமயத்தில் அதிக நேரம் கடை தீர்க்கப்பட்டதால் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதை பற்றி நடிகர் ரஜினி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்: அந்த பதிவில் அவர் கூறியது: தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த […]

Continue reading …

நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பாய்லர் வெடித்து ஐந்து பேர் பலி!

Comments Off on நெய்வேலியில் உள்ள என்எல்சியில் பாய்லர் வெடித்து ஐந்து பேர் பலி!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த 15 க்கும் மேற்பட்டவர்களை சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த விபத்து வெப்பம் அதிகரித்ததால் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. அந்த இரண்டாவது அனல் மின் நிலையத்தின் ஐந்தாவது யூனிட்டில் 150 மேற்பட்ட ஊழியர்கள் இருந்துள்ளனார்.

Continue reading …

பிரதமர் மோடியின் திட்டத்தினால் மக்கள் ஒருவர் கூட பசியால் வாடப் போவதில்லை – அமித்ஷா!

Comments Off on பிரதமர் மோடியின் திட்டத்தினால் மக்கள் ஒருவர் கூட பசியால் வாடப் போவதில்லை – அமித்ஷா!

நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களின் தலைமையில் கொரோனா பாதிப்பு பற்றி மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஸ் கோயல், நரேந்திர சிங் தோமர், ராம்விலாஸ் பஸ்வான் போன்றோர் கலந்து கொண்டனர். பிரதமர் மோடி நவம்பர் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்த திட்டத்தை அமல்படுத்துவது பற்றியும் மற்றும் கொரோனா சூழல் பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. பிறகு ட்விட்டரில் அமித்ஷா பதிவிட்டார்: அதில் […]

Continue reading …

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – மம்தா பானர்ஜி!

Comments Off on மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரேஷன் பொருட்கள் இலவசம் – மம்தா பானர்ஜி!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் 2021 ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அவர் கூறியது: இந்தியாவில் சீனா நாட்டின் செயலிகளை தடை செய்வது மட்டுமல்லாமல் இந்தியராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனாவுக்கு தகுந்த பதிலை கொடுக்க வேண்டும். மேலும், மேற்கு வங்காள மாநிலத்தில் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை இலவசமாக ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். […]

Continue reading …

இந்தியா அணியின் சிறந்த துவக்க ஜோடி இந்த இருவர் தான் – இர்பான் பதான்!

Comments Off on இந்தியா அணியின் சிறந்த துவக்க ஜோடி இந்த இருவர் தான் – இர்பான் பதான்!

இந்திய அணியில் ரோகித் சர்மாவும் மற்றும் ஷிகர் தவானும் சிறந்த துவக்க ஜோடி என இர்பான் பதான் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க வீரர்களாக கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் விளையாடி வருகின்றனர். இவர்கள் இருவரும் ஒருநாள் போட்டியில் இணைந்து தங்களுடைய பார்ட்னர்ஷிப்பில் 16 முறை சதம் அடித்துள்ளனர். இதனை பற்றி இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கூறியதாவது: ஷிகர் தவான் எந்த ஒரு தடுமாற்றமும் […]

Continue reading …

இரண்டாம் கட்ட பரிசோதனையில் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on இரண்டாம் கட்ட பரிசோதனையில் அமைச்சர் கே.பி அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

உயர்கல்வித்துறை அமைச்சர் கே பி அன்பழகனுக்கு நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனை அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. இதனைப்பற்றி மியாட் மருத்துவமனை கூறியது: முதலில் அமைச்சருக்கு அறிகுறி இல்லை. சிடி ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்ததில் அவர் நன்றாக இருந்தார். பின்னர் இரண்டாம் கட்ட பரிசோதனை நடப்பட்டத்தில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தற்போது அவருக்கு இரும்பல் உள்ளதால் […]

Continue reading …

சீனாவில் கொரோனாவை அடுத்து பரவும் புதிய வைரஸ் – பீதியில் மக்கள்!

Comments Off on சீனாவில் கொரோனாவை அடுத்து பரவும் புதிய வைரஸ் – பீதியில் மக்கள்!

2009 ஆம் ஆண்டு பரவிய எச்1 என்1 காய்ச்சல் உடைய மரபணுவை கொண்டுள்ள இந்த புதிய பன்றிக் காய்ச்சல் G4 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட 30 ஆயிரத்துக்கும் பரிசோதனை மூலம் G4 மனிதர்களுக்கு பரவும் என சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் பன்றிப் பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களில் 10.4 சதவீதம் பேருக்கு இதற்கு முன்பே பாதிப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் மனித சுவாச மண்டலத்திற்குள் […]

Continue reading …

ஐபிஎல் போட்டி நடைபெறுமா? – இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் எதிர்பார்ப்பு!

Comments Off on ஐபிஎல் போட்டி நடைபெறுமா? – இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் எதிர்பார்ப்பு!

நிதி காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் கட்டாயமாக நடைபெறும் என இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடத்தப்படும் இந்தியன் பிரீமியர் லீக் ஐபிஎல் இந்த ஆண்டு மார்ச் 29ம் தேதி ஆரம்பித்து இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது வரை ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை ஒத்தி வைக்கப்பட்டால் ஐபிஎல் போட்டி நடைபெறும் என பல தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனைப்பற்றி வேகப்பந்து வீச்சாளர் […]

Continue reading …

கொரோனா பரவ இறைச்சி தொழிற்சாலைகள் தான் காரணம் – நடிகை எமி ஜாக்சன்!

Comments Off on கொரோனா பரவ இறைச்சி தொழிற்சாலைகள் தான் காரணம் – நடிகை எமி ஜாக்சன்!

லண்டன் மாடல் எமி ஜாக்சன். இவர் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் தாண்டவம், கெத்து, தங்கமகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இதன் பிறகு பாலிவுட்டிலும் படங்களில் நடித்தார். தற்போது எமி ஜாக்சன் அவருடைய கணவர் மற்றும் குழந்தையுடன் லண்டனில் வசித்து வருகிறார். இவர் பீட்டா அமைப்பில் வேலை பார்த்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவுவதற்கு முக்கியமாக இருப்பது இறைச்சி கூடங்கள் மற்றும் இறைச்சி தொழிற்சாலைகள் ஆகியவை தான் என எமி ஜாக்சன் […]

Continue reading …

நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி – அச்சத்தில் மருத்துவமனை ஊழியர்கள்!

Comments Off on நாகை மாவட்டத்தில் நான்கு மருத்துவர்கள், ஒரு செவிலியருக்கு கொரோனா உறுதி – அச்சத்தில் மருத்துவமனை ஊழியர்கள்!

நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து அதிகமானோர் சொந்த ஊர்களுக்கு செல்வதால் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த சமயத்தில் இன்று ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் இரு மருத்துவர்கள், திருவெண்காடு பல் மருத்துவர் ஒருவர் மற்றும் பெண் மருத்துவர் ஒருவர் ஆகிய நான்கு பேரும் கொரோனாவால் […]

Continue reading …