Home » Archives by category » இந்தியா (Page 136)

விஜயராஜேவின் பிறந்தநாள் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் – பிரதமர் மோடி!

Comments Off on விஜயராஜேவின் பிறந்தநாள் நினைவாக ரூ.100 நாணயத்தை வெளியிட்டார் – பிரதமர் மோடி!

மறைந்த முன்னாள் பா.ஜ.க தலைவர் விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாள் நினைவாக இன்று ரூபாய் 100 நாணயத்தை வெளியிடுவேன் என நேற்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன் பேரில் இன்று வெளியிட்டார். பா.ஜ.க.வின் முன்னாள் தலைவரும் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவர் விஜயராஜே சிந்தியா. இவர் 1919ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி பிறந்தார். அவர் 2001ம் தேதி ஜனவரி 25ம் ஆண்டு மறைந்தார். விஜயராஜே, பிறந்த நூற்றாண்டு நாளை முன்னிட்டு ரூபாய் 100 நாணயம் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 86.4 சதவீதம் பேர் குணம் – உயரும் எண்ணிக்கை!

Comments Off on இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 86.4 சதவீதம் பேர் குணம் – உயரும் எண்ணிக்கை!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 71 லட்சத்து 20 ஆயிரத்து 538 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,09,150 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 61 லட்சத்து 49, 535 பேர் குணமடைந்து உள்ளனர். பின்பு 8 லட்சத்து 61 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 86.4 சதவீதமாக அதிகரித்துள்ளது […]

Continue reading …

மகாராஷ்டிரா மாநிலத்தை முந்திய கேரளா; ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை பேர் பாதிப்பா!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தை முந்திய கேரளா; ஒரே நாளில் கொரோனாவால் இத்தனை பேர் பாதிப்பா!

இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 11 ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறது. இது வரை இந்திய அளவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 11ஆயிரத்து 416 […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து 59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம்!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து 59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணம்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் எண்ணிக்கை தினதோறும் அதிகரித்து வந்தாலும், குணமடைந்தோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசால் 69 லட்சத்து 79 ஆயிரத்து 424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,07,415 பேர் உயிரிழந்துள்ளனர், 59 லட்சத்து 88 ஆயிரத்து 822 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 8,83,185 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர். தற்போது குணமடைந்தோர் விகிதம் 85.81 சதவீதமாக அதிகரித்துள்ளது மற்றும் இறப்பு விகிதம் 1.54 […]

Continue reading …

வடகிழக்கு மாநிலத்தை விட்டு வைக்காத பூகம்பம்; மிசோரமில் 3.6 ரிக்டர் பதிவு!

Comments Off on வடகிழக்கு மாநிலத்தை விட்டு வைக்காத பூகம்பம்; மிசோரமில் 3.6 ரிக்டர் பதிவு!

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் இன்று காலை பூகம்பம் ஏற்பட்டு உள்ளது. இதன் ரிக்டர் அளவு 3.6 ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தவாங் நகரில் நேற்று காலை 8.21 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.0 ரிக்டர் பதிவாகி உள்ளது. இதை போல மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் நேற்று அதிகாலை 3.12 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் […]

Continue reading …

ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

Comments Off on ஜம்மு-காஷ்மீரில் இரண்டு தீவிரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர்!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் அடிக்கடி பயங்கரவாதிகளும் மற்றும் பாகிஸ்தான் சேர்ந்தவர்களும் அத்துமீறி இந்தியாவுக்குள் நுழைவதும் மற்றும் தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்து வருகின்றனர். அவர்களின் முயற்சியை இந்திய பாதுகாப்புப்படை வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இருக்கும் சிங்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு வீரர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் அந்த பகுதியை பாதுகாப்பு […]

Continue reading …

உத்திர பிரதேசத்தில் பேருந்து விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம் – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

Comments Off on உத்திர பிரதேசத்தில் பேருந்து விபத்து; மூன்று பேர் உயிரிழப்பு, ஐந்து பேர் படுகாயம் – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பேருந்து விபத்தில் ஏற்பட்டதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அவருடைய இரங்கலை தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்துகள் துவங்கியுள்ளது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் இருந்து டெல்லிக்கு ஒரு பேருந்து […]

Continue reading …

மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

Comments Off on மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல்!

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதனை குறித்து அவருடைய பதிவில்; ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த மத்திய அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் […]

Continue reading …

இன்று காலை மூன்று மாநிலத்தில் அடுத்தடுத்து பூகம்பம் – அச்சத்தில் மக்கள்!

Comments Off on இன்று காலை மூன்று மாநிலத்தில் அடுத்தடுத்து பூகம்பம் – அச்சத்தில் மக்கள்!

வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் தவாங் நகரில் இன்று காலை 8.21 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.0 ரிக்டர் பதிவாகி இருப்பதாக தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இதை போல மணிப்பூர் மாநிலத்தின் காம்ஜோங் பகுதியில் இன்று அதிகாலை 3.12 மணி அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இந்த பூகம்பம் 3.4 ரிக்டர் பதிவாகி உள்ளது. இதையடுத்து இமாசலப் பிரதேச மாநிலத்தின் லஹால் மற்றும் ஸ்பிடி ஆகிய பகுதியில் இன்று அதிகாலை அதிகாலை […]

Continue reading …

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நல குறைவால் உயிரிழந்தார் – தலைவர்கள் இரங்கல்!

Comments Off on மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உடல்நல குறைவால் உயிரிழந்தார் – தலைவர்கள் இரங்கல்!

மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி நிறுவனருமான ராம் விலாஸ் பஸ்வான் நேற்று இரவு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால் டெல்லியில் இருக்கும் மருத்துவமனையில் அண்மையில் அனுமதித்தனர். பின்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் உயிரிழந்துவிட்டார் என அவருடைய மகன் சிராக் பஸ்வான், சமூக வலை தளத்தில் தெரிவித்தார். 1946அம ஆண்டு பீஹார் […]

Continue reading …