Home » Archives by category » இந்தியா (Page 142)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவு!

Comments Off on சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவு!

கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் சவூதி அரேபியா விலையை குறைத்துள்ளது. கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சீனாவும் விலையை குறைத்துள்ளது. இந்த காரணத்தினால் சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. நுகர்வு நாடுகளின் தேவை குறைந்ததால், உலக அளவில் எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடு தான் சவூதி அரேபியா. தற்போது, ஆசியாவுக்கு விநியோகிக்கும் கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது. இதை போன்று உலக அளவில் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு தான் சீனா. சீனாவின் உறுதியற்ற நிலையில் […]

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.23 சதவீதமாக உயர்வு!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.23 சதவீதமாக உயர்வு!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் இதுவரை 40 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 70 ஆயிரத்துக்கும் மேலானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 31,07,223 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 77.23 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது. மேலும், 8,46,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 70,072 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 10,92,654 பேருக்கு […]

Continue reading …

செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

Comments Off on செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் – இந்தியன் ரயில்வே அறிவிப்பு!

இந்தியா முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். இதற்கான முன்பதிவு செப்டம்பர் 10-ஆம் தேதி முதல் துவங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு இந்தியா முழுவதும் 230 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், பயணிகள் அதிகமாக காத்திருப்பதால் சிறப்பு ரயில் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. சிறப்பு […]

Continue reading …

சீனாவின் சவாலைகளை எதிர்கொள்ளவதற்கு இந்தியா ராணுவம் தயார் – தளபதி நரவானே!

Comments Off on சீனாவின் சவாலைகளை எதிர்கொள்ளவதற்கு இந்தியா ராணுவம் தயார் – தளபதி நரவானே!

சீனா எல்லையில் எந்த விதமான சவால்களையும் எதிர்கொள்வதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ தளபதி நரவானே தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் பயணமாக லடாக் சென்ற ராணுவ தளபதி நரவானே, லே நகரில் இருக்கும் ராணுவ முகாமில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எல்லைப் பகுதியில் உள்ள பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படை வீரர்களின் தயார் நிலை பற்றியும் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இதன் பின்பு நிருபர்களிடம் பேசிய தளபதி நரவானே; சீனா நாட்டின் […]

Continue reading …

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

Comments Off on ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

ஆசிரியர் நாளில் நமது ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம் என பிரதமர் மோடி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதை குறித்து அவருடைய ட்விட்டர் பதிவில்: ஆசிரியர் தின வாழ்த்துக்கள்: மனதை வடிவமைப்பதற்கும் நமது தேசத்தை கட்டியெழுப்புவதற்கும், பங்களிப்புகளுக்கும், கடின உழைப்பாளிக்கும், ஆசிரியர்களுக்கும் நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ஆசிரியர் தினத்தன்று, நமது ஆசிரியர்களின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நமது நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுடன் நமக்கு உள்ள தொடர்பை மேலும் வலுப்படுத்த, நமது […]

Continue reading …

#BREAKING: பப்ஜி உள்பட 118 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

Comments Off on #BREAKING: பப்ஜி உள்பட 118 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பு!

இந்தியாவில் பப்ஜி உள்பட 118 சீனா செயலிகளுக்கு மத்திய அரசு தடை. பப்ஜி உள்பட 59 சீனா செயலிகளுக்கு தடை என தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் உத்தரவு விதிப்பு. பப்ஜியால் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதால் தடை விதிப்பு. மாலு, முன்பே டிக்டாக், ஹலோ உள்பட 116 சீனா செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் ஆறு பேர் உயிரிழப்பு!

Comments Off on ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் ஆறு பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் மழை காலம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஒடிசாவில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. தற்போது ஒடிசாவில் பல பகுதிகளில் மின்னல் தாக்கியதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். கியோன்ஜார் மாவட்டத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். பாலசோர் மாவட்டத்தில் இடியுடன் பெய்த கனமழையால் விபத்து உள்ளாகி பலர் காயம் அடைந்துள்ளனர். இதை போல் பஹாரிபூர் கிராமத்தில் நெல் வயலில் வேலைபார்த்து கொண்டிருந்த இரு விவசாயிகள் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். […]

Continue reading …

இந்தியா ராணுவத்தின் சிறப்பான நடவடிக்கையால் சீனா அத்துமீறல் படுத்தோல்வி!

Comments Off on இந்தியா ராணுவத்தின் சிறப்பான நடவடிக்கையால் சீனா அத்துமீறல் படுத்தோல்வி!

பாங்கோங் ஏரியின் உயரமான பகுதியில் உள்ள சீனாவின் கண்காணிப்பு கேமராக்களை மீறி இந்தியா ராணுவத்தினர் சிறப்பாக கையாண்டதாக தகவல் கூறப்படுகிறது. அந்த பகுதியில் சீனாவின் கேமரா மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை வைத்து இந்தியா ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது. ஆனால். இதை எல்லாம் மீறி இந்தியா ராணுவத்தினர் இந்தியா எல்லைக்குள் இருக்கும் முக்கியமான இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்த அளவு தங்கள் வசம் கொண்டு வந்தனர். இந்தியா ராணுவத்தினர் அந்த பகுதிக்கு சீனா அமைத்த […]

Continue reading …

#BREAKING: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

Comments Off on #BREAKING: முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்!

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில், பிரணாப் சிகிச்சை பலனின்றி காலமானார். பிரணாப் முகர்ஜி காலமானதாக மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Continue reading …

வந்தே பாரத் திட்டதால் இதுவரை வெளிநாட்டில் இருந்து 3.86 லட்சம் பேர் மீட்பு!

Comments Off on வந்தே பாரத் திட்டதால் இதுவரை வெளிநாட்டில் இருந்து 3.86 லட்சம் பேர் மீட்பு!

வந்தே பாரத் திட்டதால் விமானம் மூலம், வெளிநாட்டில் இருந்து இதுவரை மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் மீட்டு வந்துள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாட்டில் சிக்கி கொண்ட இந்தியர்களை மீட்பதற்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், கடந்த மே மாதம் 6 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 28ம் தேதி வரை, மூன்று லட்சத்து 86 ஆயிரத்து 80 பேர் பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து […]

Continue reading …