Home » Archives by category » இந்தியா (Page 146)

அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டி வைத்தார் – பிரதமர் மோடி!

Comments Off on அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டி வைத்தார் – பிரதமர் மோடி!

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டுகிறார். இன்று 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் புறப்பட்டு லக்னோவுக்கு வந்தார் பிரதமர் மோடி. அதன் பின் லக்னோவில் இருந்து ஹெலிகாப்டரில் அயோத்திக்கு வந்து சேர்ந்தார். பின்பு அயோத்தியில் உள்ள அனுமன்கரி கோவில்லுக்கு சென்று அனுமனுக்கு ஆர்த்தி காட்டி வழிபாடு செய்தார். அடுத்து ராம ஜென்ம பூமியில் உள்ள குழந்தை […]

Continue reading …

அயோத்தி ராமர் கோவிளுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் – பிரதமர் மோடி!

Comments Off on அயோத்தி ராமர் கோவிளுக்கு அடிக்கல் நாட்ட டெல்லியில் இருந்து புறப்பட்டார் – பிரதமர் மோடி!

அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழாவிற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து அயோத்திக்கு புறப்பட்டார். 12.40 மணிக்கு பிரதமர் மோடி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டுகிறார். இதன் பிறகு 2 மணி நேரம் வரை பூஜைகள் நடைபெறுகிறது. மீண்டும் பிற்பகல் 2.30 மணிக்கு பிரதமர் மோடி டெல்லிகு செல்கிறார்.

Continue reading …

அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் – இணையதளத்தில் வைரல்!

Comments Off on அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் – இணையதளத்தில் வைரல்!

அயோத்தியில், ராமர் கோவிலின் பூமி பூஜை அடிக்கல் நாட்டும் விழா நாளை நடைபெறுகிறது. இந்த பூஜை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறுகிறது . மேலும், மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே நேரலையில் பார்க்கவேண்டும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அயோத்தி ராமர் கோவிலின் மாதிரி புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்:

Continue reading …

#BREAKING: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றால் பாதிப்பு!

கொரோனா வைரஸ் அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனை செய்ததில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Continue reading …

மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்!

Comments Off on மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்வீட்!

புதிய கல்விக் கொள்கை பற்றி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பகிர்வால் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியது: பொன் ராதாகிருஷ்ணன் ஜி, தமிழ்நாட்டில் தேசிய கல்விக் கொள்கை (NEP)-ஐ நடைமுறைப்படுத்துவதற்கான உங்கள் வழிகாட்டலை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். மேலும், புதிய கல்வி கொள்கை பற்றி பல மாநிலத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் சூழலில், மத்திய அமைச்சர் விளக்கம் […]

Continue reading …

உத்தரபிரதேச மாநிலத்தின் கேபினட் அமைச்சர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

Comments Off on உத்தரபிரதேச மாநிலத்தின் கேபினட் அமைச்சர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு – யோகி ஆதித்யநாத் இரங்கல்!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவருடைய கேபினட் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் கமலா ராணி வருண். இவருக்கு 62 வயது ஆகிறது. இவர் சென்ற ஜூலை 17ஆம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் பிறகு அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்போது இன்று காலை அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று பூமி […]

Continue reading …

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 62 பேர் பலி!

Comments Off on பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 62 பேர் பலி!

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், படாலா, டர்ன் டரன் ஆகிய மூன்று மாவட்டங்களில் சென்ற புதன்கிழமை இரவில் இருந்து, கள்ளச்சாராயம் குடித்தவர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்த சம்பவது பின்பு இந்த மூன்று மாவட்டத்தில் 40க்கும் மேல் உள்ள இடங்களில் பஞ்சாப் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் இதுவரை 8 பேரை கைது […]

Continue reading …

மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – நடிகர் சோனு சூட் அறிவிப்பு!

Comments Off on மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – நடிகர் சோனு சூட் அறிவிப்பு!

பாலிவுட் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சோனு சூட். தற்போது இவர்தான் ரியல் ஹீரோ. கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுவருகிறார். இந்த ஊரடங்கு சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த புலன் பெயர்த்த பஸ் ரயில் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அண்மையில் ஒரு விவசாயி அவருடைய இரு மகள்களை வைத்து ஏரில் பூட்டி உழுத இருந்தார். அந்த விவசாயிக்கு நடிகர் […]

Continue reading …

பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

Comments Off on பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

இன்று இந்தியா முழுவதும் சிறப்பாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் டெல்லியில் இருக்கும் ஜூம்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். மசூதிக்கு நுழையும் முன்பே காய்ச்சல் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்தி இருக்கின்றனர். தமிழக்தில் கொரோனா காரணமாக மசூதிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டரில் […]

Continue reading …

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 10,57,806 பேர் குணம் – இதோ முழு தகவல்!

Comments Off on இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 10,57,806 பேர் குணம் – இதோ முழு தகவல்!

தற்போது இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 35 ஆயிரத்து 747 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 88 லட்சத்து 32 ஆயிரத்து 970 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Continue reading …