
பாகிஸ்தான் நாட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கு தீவிர முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்காநகர் மாவட்டத்திற்கு சென்றுதுள்ளது. அங்கு இருக்கு பயிர்களை அழித்து வருகிறது. பின்னர் பக்கத்தில் இருக்கும் மாவட்டங்களான பிகானீர், ஜலோர், பார்மர், ஜெய்சல்மர் போன்ற மாவட்டங்களுக்கு கூட்டம் செல்லாமல் இருக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாலைவன வெற்றிகளை அழிப்பதற்கு உலக வங்கி நிதியுடன் 411 டிராக்டர்களில் […]
Continue reading …
இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லடாக் எல்லையில் உறைபனியை பெரிதாக கருதாமல் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்துள்ளனர். லடாக்-திபெத் எல்லையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவத்தினர் மைனஸ் டிகிரி குளிரை பெரிதாக கருதாமல் யோகா செய்துள்ளனர் இந்தோ-திபெத் எல்லையில் இருக்கும் காவல்துறையினர் மிகவும் கடினமான நிலப்பரப்பில் சூரியநமஸ்காரம், பிராணயாமா மற்றும் தியானத்தை சிறந்த முறையில் நடத்தியுள்ளனர். இந்தியா-சீனா எல்லையில் இருக்கும் பத்ரிநாத் அருகே வசுதாரா உறைபனியில் 14ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ-திபெத் […]
Continue reading …
ஜூன் 20 கொரோனா பாதிப்பு மிகுந்த இந்த நெருக்கடியான சமயத்தில் யோகப் பயிற்சிகள் செய்வதன் மூலம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சத்குருவின் வாழ்த்து செய்தியில் அவர் கூறியுள்ளதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தின வாழ்த்துக்கள். கடந்த சில மாதங்களாக உலகம் கொரோனா வைரஸ் என்ற மாபெரும் சவாலை எதிர்கொண்டு […]
Continue reading …
சீனாவின் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் 3 லட்சத்து 60 ஆயிரத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை […]
Continue reading …
இந்தியா-சீனா இடையே எற்பட்ட தாக்குதலில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இரண்டு நாடுகள் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சீனா நாட்டின் பொருட்களை தவிர்க்க வேண்டும் என போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லியில் வர்த்தக கூட்டத்தில் வீடியோ கான்பிரின்ஸ் மூலம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: சீனா நாடு மீது அனைத்து உலக நாடுகளும் பெரும் விரோத்தில் உள்ளது. சீனா நாடு உடன் வர்த்தகம் செய்வதற்கு உலக நாடுகள் […]
Continue reading …
உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்தும் அளிக்க வேண்டும் என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார். சர்வதேச அளவில். ஜூன் 17-ம் தேதி பாலைவனமாதலை எதிர்த்து போரிடும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈஷா அறக்கட்டளையானது, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்துடன் (International Union for Conservation of Nature – IUCN) இணைந்து இணையவழி […]
Continue reading …
இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா முன்னதாகவே திட்டமிட்டு உள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டி உள்ளார். லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் காரணமாக பதற்றம் கிளம்பியுள்ள நிலையில் சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ – ஐயுடன் இந்தியா நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயத்தில் எல்லையில் நடந்த மோதல் மற்றும் உயிரிழப்புக்கு சீனா நாடு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார். […]
Continue reading …
செல்போனில் இருக்கும் சீனா நாட்டின் 52 செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உளவு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளது. இந்தச் செயலிகள் இந்திய நாட்டிற்கு பாதுகாப்பானது இல்லை. அந்த செயலியின் மூலம் இந்தியாவை பற்றிய பல தகவல்களை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக அமைப்புகள் கூறுகின்றன. அதில் ஜூம் வீடியோ செயலி, டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர், xender உள்பட செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உளவு […]
Continue reading …
இம்மாதம் 21-ஆம் தேதியன்று வருடாந்திர சூரியகிரணம் நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணம், ஜூன் 21 காலை முதல், ராஜஸ்தான், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களின் சில பகுதிகளில் தெரியும். நாட்டின் பிற பகுதிகளில் பகுதி-சூரிய கிரகணம் தெரியும். சென்னையில் இந்த கிரகணம் 34 விழுக்காடு அளவுக்கு தெரியும்.
Continue reading …
லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் லடாக் எல்லையில் சீனா ராணுவம் படைகளை குவித்து இந்தியா ராணுவத்தை துன்புறுத்திவந்தது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுக்க படைகளை குவித்தது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் உருவாக்கியது. இதனை தொடர்ந்து இந்த பிரச்சினையை […]
Continue reading …