Home » Archives by category » உலகம் (Page 59)

சீனா தயாரித்த அதிநவீன போர்கப்பலை பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதாக தகவல்!

Comments Off on சீனா தயாரித்த அதிநவீன போர்கப்பலை பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதாக தகவல்!

சீனா தயாரித்த அதிநவீன போர்கப்பலை பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதாவும் மற்றும் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு மேலும் மூன்று கப்பல்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. சீனா அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் ஷாங்காயில் உள்ளது. அங்கு போர்கப்பல் வெளியிட்டு விழா நடந்துள்ளது. அதில் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்த பயன்படும் 054A/P ரக போர்கப்பல், பிற நாடுகளுக்காக கட்டப்பட்ட முதல் பெரிய கப்பல் எனவும் சீனா நாட்டின் ராணுவ […]

Continue reading …

சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது – வணிகத்துறை அதிகாரிகள் கருத்து!

Comments Off on சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது – வணிகத்துறை அதிகாரிகள் கருத்து!

இந்தியாவில் சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது என வணிகத்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிழக்கு லடாக் கால்வனில் இந்தியா – சீனா படையினர் இடையே ஏற்பட்ட தாக்குதளுக்கு பின்பு இந்தியாவில் சீனா நாட்டின் 50க்கும் மேலான செயலிகள் தடை செய்யப்பட்டது. சீனா நாட்டில் இருந்து மின்கருவிகள், மின்னணுக் கருவிகள், செல்பேசிகள், கணினிகள் ஆகிய பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் சில முதலீடுகள் முக்கியமானது என்பதால் அதனை முற்றிலும் தடை […]

Continue reading …

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்குகளை பெற பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய அட்டகாசமான வீடியோ வெளியீடு!

Comments Off on அமெரிக்காவில் உள்ள இந்தியர்களின் வாக்குகளை பெற பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய அட்டகாசமான வீடியோ வெளியீடு!

அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இந்திய மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு பிரதமர் மோடியுடன் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் உள்ளடக்கிய அசத்தலான வீடியோவை அவருடைய பிரச்சாரக் குழு வெளியிட்டுள்ளது. FOUR MORE YEAR என்ற தலைப்பில் வெளியாகிய வீடியோவில்; ஹூஸ்டனில் சென்ற ஆண்டு நடைபெற்ற “HOWDY MODI” நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும் அமெரிக்கா அதிபர் டிரம்பும் கலந்து கொண்ட காட்சிகள் மற்றும் சென்ற பிப்ரவரி மாதம் குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்ற “NAMASTE TRUMP” பிரதமர் […]

Continue reading …

சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா கொடியை ஒளிரவிட்ட கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி!

Comments Off on சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியா கொடியை ஒளிரவிட்ட கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சி!

உலகின் இயற்கை அம்சங்களில் ஒன்றான கனடாவின் நயாகரா நீர்விழ்ச்சியில் வருடம் முழுவதும் இரவு சமயத்தில் ஒளிக்காட்சி நடைபெறும். அந்த அருவி மீது பல நிறங்கள் கொண்ட ஒளியை ஒளிரவிடப்படும். அது கண்ணை கவரும் ஒளியை இருக்கும். இதை போல் குளிர் காலம், கோடை, இலையுதிர்காலம் என பல காலங்கள் ஏற்றவாறு நடைபெறும். நேற்று இந்தியாவின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இரவு 10 மணிக்கு இந்தியாவின் தேசிய கொடியின் மூவர்ண நிறத்தை கொண்டு ஒளிக்காட்சி செய்ய ஏற்பாடு […]

Continue reading …

நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை; அச்சத்தில் மக்கள் – மீண்டும் 12 நாட்கள் ஊரடங்கு!

Comments Off on நியூசிலாந்தில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை; அச்சத்தில் மக்கள் – மீண்டும் 12 நாட்கள் ஊரடங்கு!

நியூசிலாந்து நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவ துவங்கியதால், அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஊரடங்கு உத்தரவு 12 நாட்களுக்கு நீட்டித்துள்ளார். முன் எச்சரிக்கை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவது மற்றும் தேவைகள் தவிர வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். தற்போது நியூசிலாந்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்தில் 1,609 பேர் பாதிக்கப்ட்டுள்ளார் மற்றும் 22 பேர் பலியாகியுள்ளனர். இதை பற்றி […]

Continue reading …

அமெரிக்கா நாட்டின் விமானங்கள் ரஷ்யா பகுதிகுள் நுழைந்ததா?

Comments Off on அமெரிக்கா நாட்டின் விமானங்கள் ரஷ்யா பகுதிகுள் நுழைந்ததா?

ரஷ்யா பகுதிகுள் அத்துமீறி இரண்டு அமெரிக்கா விமானங்கள் நுழைந்ததை வெளியேற்றியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதை பற்றி வெளியிட்ட செய்தியில், ரஷ்யா எல்லைக்கு உள்ளடங்கிய கருங்கடல் பகுதியில், அமெரிக்கா ராணுவத்தின் போஸிடான் போர் விமானம் மற்றும் RC-135 உளவு விமானங்கள் அத்துமீறி நுழைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அந்த விமானங்களை வழி மறித்து ரஷ்யாவின் ஜெட் விமானம், அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் எல்லை பகுதியை விட்டு வெளியேற்றும் வரை பின் தொடர்ந்து சென்றது என […]

Continue reading …

இலங்கையில் 25 வயது இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் – யார் அவர்?

Comments Off on இலங்கையில் 25 வயது இளைஞருக்கு அமைச்சரவையில் இடம் – யார் அவர்?

இலங்கையில் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தல் சென்ற வாரம் நடந்தது. அந்த தேர்தலில் ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி 225 இடங்களில் 145 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்த புதிய நாடாளுமன்ற அமைச்சரவை பதவி ஏற்பு விழா நேற்று கண்டியில் நடைபெற்றது. இதில் நிதியின் நகர அபிவிருத்தி மத விவகாரம் நுட்பத்துறை மகிந்த ராஜபக்ச ஏற்று கொண்டார். இதன் பின் கோத்தபய ராஜபக்சவின் மூத்த அண்ணன் சாமல் ராஜபக்சேவிற்கு நீர்பாசனம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறை கொடுக்கப்பட்டது. […]

Continue reading …

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம் – சீனா தகவல்!

Comments Off on அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் நாங்கள் தலையிட மாட்டோம் – சீனா தகவல்!

அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தல் பற்றி அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டை சீனா என நிராகரிக்கிறது என சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் தலையிடுவதற்கு முயற்சி செய்வதாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் வில்லியம் இவானினா சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இதை பற்றி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிருபர்களிடம் பேசிய சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியது: […]

Continue reading …

பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உவியை சவுதி அரேபியா நிறுத்தியது – உயரும் எதிர்ப்புகள்!

Comments Off on பாகிஸ்தானுக்கு வழங்கவிருந்த 300 கோடி டாலர் கடன் உவியை சவுதி அரேபியா நிறுத்தியது – உயரும் எதிர்ப்புகள்!

பாகிஸ்தானுக்கு கடன் உதவி மற்றும் கச்சா எண்ணெய்யை கொடுத்து வந்த சவுதி அரேபியா, இனிமேல் கொடுக்கப்படாது என தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு நீக்கியது. இதனால் எதிராக சவுதி அரேபியாவின் ஆதரவை பெற்று வந்த பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து சவுதி அரேபியாவிற்கு எச்சரிக்கை தெரிவிக்கும் விதமாக பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் ஷா முகுமது குரேஷி கருத்து தெரிவித்திருந்தார். இதற்காக பாகிஸ்தானுக்கு கொடுக்கவிருந்த 300 கோடி […]

Continue reading …

கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் – அதிபர் புதின் நெகிழ்ச்சி!

Comments Off on கொரோனாவை அழிக்கும் தடுப்பூசி தயார்: எனது மகளும் தடுப்பூசி மருந்தை போட்டுக் கொண்டார் – அதிபர் புதின் நெகிழ்ச்சி!

கொரோனாவை எதிர்க்கும் தடுப்பூசி மருந்தை உலகில் முதலில் ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. இதை அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். முதலில் தடுப்பூசியை தயாரித்து ரஷ்யா சாதனை படைத்துள்ளது என அதிபர் புதின் அறிவித்துள்ளார். இதை அவருடைய மகளில் ஒருவர் போட்டுகொண்டார் என தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மின்னல் வேகத்தில் பரவிவருகிறது. இந்த வைரசால் இரண்டு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதை ஒழிக்க […]

Continue reading …