Home » Archives by category » உலகம் (Page 62)

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Comments Off on உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இந்த வைரஸால் அமெரிக்காவில் 30 லட்சத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 33 ஆயிரம் மேல் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பற்றி உலக சுகாதார நிறுவனம் தக்க சமயத்தில் எச்சரிக்கவில்லை என்றும் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் உள்ளது என்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து […]

Continue reading …

சீனா நாட்டின் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை: சீனா மீது அதிகரிக்கும் எதிர்ப்பு – அமைச்சர் மைக் பாம்பியோ!

Comments Off on சீனா நாட்டின் செயலிகளை தடை செய்ய அமெரிக்கா பரிசீலனை: சீனா மீது அதிகரிக்கும் எதிர்ப்பு – அமைச்சர் மைக் பாம்பியோ!

டிக்டாக் உள்பட சீனா நாட்டின் சமூக வலைத்தள செயலிகளை தடை செய்வதற்கு அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு டிக் டாக், ஷேர் சாட் உள்பட 59 சீனா நாட்டின் செயலிகளை கடந்த வாரம் தடை செய்துள்ளது. […]

Continue reading …

அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – டிரம்ப் ட்வீட்!

Comments Off on அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது – டிரம்ப் ட்வீட்!

அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் நேற்று ஜூலை 4ஆம் தேதி கொண்டப்பட்டது. வெள்ளை மாளிகையில் நடந்த விழாவில் அதிபர் டிரம்ப் அவருடைய மனைவியுடன் கலந்துகொண்டார். படைவீரர்களை கௌரவப்படுத்தும் வகையில் விமானங்கள் வானில் அணிவகுத்து மரியாதை செலுத்தப்பட்டது. தற்போது அமெரிக்காவின் 244வது சுதந்திரத்தை முன்னிட்டு அமெரிக்க மக்களுக்கும் மற்றும் அதிபர் டிரம்புக்கும் பிரதமர் மோடிட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். மோடி ட்விட்டரில் கூறியது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளாக, இந்த நாள் கொண்டாடும் சுதந்திரத்தையும் மனித நிறுவனத்தையும் நாங்கள் மதிக்கிறோம். […]

Continue reading …

புகைப்பிடிப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு தகவல்!

Comments Off on புகைப்பிடிப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு தகவல்!

புகைப்பிடிப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகை பிடிப்பதற்கும் கொரோனா வைரஸ்க்கும் ஆன தொடர்பை பற்றி 34 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த எச்சரிக்கை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம் புகைப்பிடிப்பவர்களின் கொரோனா இறப்பு விகிதம் பற்றிய புள்ளி விவரம் தெரிவிக்கப்படவில்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களில் 18% பேர் புகை பழக்கம் உள்ளவர்கள் என உலக […]

Continue reading …

சீனாவில் கொரோனாவை அடுத்து பரவும் புதிய வைரஸ் – பீதியில் மக்கள்!

Comments Off on சீனாவில் கொரோனாவை அடுத்து பரவும் புதிய வைரஸ் – பீதியில் மக்கள்!

2009 ஆம் ஆண்டு பரவிய எச்1 என்1 காய்ச்சல் உடைய மரபணுவை கொண்டுள்ள இந்த புதிய பன்றிக் காய்ச்சல் G4 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட 30 ஆயிரத்துக்கும் பரிசோதனை மூலம் G4 மனிதர்களுக்கு பரவும் என சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் பன்றிப் பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களில் 10.4 சதவீதம் பேருக்கு இதற்கு முன்பே பாதிப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் மனித சுவாச மண்டலத்திற்குள் […]

Continue reading …

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 46,000 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!

Comments Off on பிரேசில் நாட்டில் ஒரே நாளில் 46,000 பேர் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 860 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் பிரேசிலில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 லட்சத்துக்கு மேல் உள்ளது. பின்னர் ஒரே நாளில் 990 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 55 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசில் தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் கொரோன வைரசால் […]

Continue reading …

அடுத்த ஒரே வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை எட்டும் – WHO தகவல்!

Comments Off on அடுத்த ஒரே வாரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு கோடியை எட்டும் – WHO தகவல்!

அடுத்த ஒரே வாரத்தில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்ட நேரிடும் என உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ரோஸ் ஆதானம் கூறியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி மற்றும் குணப்படுத்தும் சிகிச்சை முறைகளின் ஆய்வுகள் தொடர்ந்து நடந்தாலும், தற்போது இருப்பதை வைத்து பரவலை தடுத்து, மனிதர்களின் உயிர்களை காக்க வேண்டும் என கூறியுள்ளார் மேலும், இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு எண்ணிக்கை 95 லட்சத்தை தாண்டியுள்ளது மற்றும் 4 […]

Continue reading …

ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!

Comments Off on ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!
ரஷ்யாவில் நடைபெற்ற வெற்றி தினப் படை அணிவகுப்பில் இந்திய இராணுவ படைப் பிரிவு பங்கேற்றது!

ஜூன் 24 1941-1945 ஆம் ஆண்டு காலத்தில், அப்போதைய சோவியத் மக்களால், போரின் போது கிடைத்த வெற்றியின் எழுபத்தைந்தாவது ஆண்டு விழாவை ரஷ்யா கொண்டாடுகிறது. 24 ஜூன் 2020 அன்று மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்ற, வெற்றி தின அணிவகுப்பில் இந்திய இராணுவப் படையினர் பங்கேற்றனர். அனைத்து அணிகளையும் சேர்ந்த 75 பேர் கொண்ட இந்திய இராணுவப் படையின் முப்படை சேவை பிரிவு, ரஷ்ய இராணுவபடை மற்றும் 17 பிற நாடுகளின் படையினருடன் அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இரண்டாம் உலகப் போரின்போது, மிகப்பெரிய […]

Continue reading …

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Comments Off on டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

டென்னிஸ் விளையாட்டின் சிறந்த வீரர் நோவக் ஜோகோவிக் தான். இவர் உலக அளவில் ஒன் இடத்தில் உள்ளார். நோவிக் செர்பியா நாட்டை சேர்ந்தவர். நோவிக் உலக அளவில் பல போட்டிகளை விளையாடி வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றார். தற்போது நோவிக்கிற்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை பற்றி நோவிக் வெளியிட அறிக்கையில் கூறியது: செர்பியா நாட்டின் பெல்கிரேடு நகரில் […]

Continue reading …

கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!

Comments Off on கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க சீனா நிறுவனத்துக்கு அனுமதி!

சோங்கிங் ஜிபெய் பயாலஜிகல் புரோடக்ட்ஸ் என்கிற நிறுவனம் கண்டு அறிந்த கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்க்க சீனா அரசு அனுமதி கொடுத்துள்ளது. அன்ஹுய் ஜீஃபி லாங்க்காம் பயோஃபார்மா சூட்டிகல் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் நுண்ணுயிரியல் துறையும் இந்த கண்டுபிடிப்பில் ஒன்றிணைத்து செய்யபட்டுள்ளது. தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் கொடுக்கப்பதற்கு கிளினிகல் பரிசோதனைக்கு சீனா தேசிய தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்திடம் சான்றிதழைப் பெற்றுள்ளது. இதனை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்ப்பதற்கு ஆறு சோதனை […]

Continue reading …