எஸ்.பி.பாலசுப்ரமணியம் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம் என நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள். இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை கூட்டு பிரார்த்தனை செய்வதற்கு ரஜினிகாந்த வேண்டுகோள் பாடும் நிலா.. எழுந்து வா.. – கூட்டுப் பிரார்த்தனை செய்வோம். எஸ்.பியை மீட்டு எடுப்போம்.. எஸ்.பிபிக்காக கூட்டு பிரார்த்தனை செய்ய ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த வேண்டுகோள்.
Continue reading …இதனை குறித்து அவருடைய அறிக்கையில்; ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், திரு மனோஜ், திரு விக்னேஷ், திரு மொஹமத் ஆஷிக், திரு ஸ்டீஃபன் ஆகியோர், வோல்கா நதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தது நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆகஸ்ட் 10ந் தேதி இது குறித்து உடனடியாக தமிழக பா.ஜ.க சார்பில் மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் உடலை உடனடியாக மீட்டு, தமிழகம் கொண்டு வர […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவருடைய உடல்நிலை மோசமாகி விட்டது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. தற்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொலைபேசியில் எஸ்.பி.பியின் மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் தனியார் மருத்துவமனையான எம்.ஜி.எம்யின் எம்டி ஆகிய இருவரையும் தொடர்பு கொண்டு எஸ்.பி பாலசுப்பிரமணியான் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார். இதன் பின்பு எஸ்.பி.பியின் சிகிச்சைக்காக எந்த விதமான உதவியையும் அரசு செய்வதற்கு தயாராக உள்ளது […]
Continue reading …கோழிக்கோடு, மூணாறு விபத்துகள் துயரத்தை தந்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இதை குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்தில் சிக்கி, விமானி உள்பட 19 பேர் பலியான சம்பவம் மிகுந்த துயரம் எற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளோடு தாய் மண் திரும்பியவர்கள், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் பலத்த ஆழ்ந்த காயமடைந்துள்ளனர். இறந்துள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக […]
Continue reading …தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை தனியார் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்று, பின்னர் ஆளுநர் மாளிகைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்துள்ளது.
Continue reading …தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சிவா இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகளை எடுப்பதற்கு சென்னையிலேயே மிக பிரம்மாண்டமான செட் அமைக்கப்பதற்கு சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கொரோனா பிரச்சனை விரைவில் முடிந்து இயல்பு நிலைக்கு, வந்த பிறகு படப்பிடிப்புகள் […]
Continue reading …ஜூலை 30 சென்னை சவுக்கார்பேட்டையில் உள்ளது அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலுடன், 7 இணைப்பு கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலுக்கும் தனித்தனியே நிர்வாக ரீதியிலான சொத்துக்கள் மற்றும் கடைகளும் உள்ளன. இந்த கோயிலில் செயல் அலுவலராக ராதாமணி என்பவர் பொறுப்புக்கு வந்ததும், கோயிலில் எப்படி பணம் சுருட்டவேண்டும் என்பவதற்காக திட்டம் போட்டு, தன்னுடைய சுரண்டல் வேலைகளுக்கு ஒத்துவராத பணியளர்களை கோயிலில் இருந்து, சஸ்பெண்ட் செய்துவிட்டார். கோயிலில் கலெக்ஷன் பிரிவில் பணிபுரியும் மதனகோபால், பார்த்தசாரதி, கணக்கர் மற்றும் மேலாளரான […]
Continue reading …நடிகை வனிதா விஜயகுமார் மீது சென்னை போரூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா சமயத்தில் அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது நடிகை வனிதா விஜயகுமார் மீது ஐயப்பன் தாங்கல் அடுக்குமாடி குடியிருப்பு பொதுச் செயலாளர் நிஷா தோட்டா புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறை நடிகை வனிதா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடைய திருமணத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை விட அதிகமாக ஆட்கள் கூடியதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
Continue reading …கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூலை 5 ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அந்த சமயத்தில் ஜூன் 26ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்ற ரஜினி, சீட் பெல்ட் அணியாமல் இருந்ததால் அபராதம் கட்டிருப்பது தெரியவந்தது. இந்த பயணத்தால் நடிகர் ரஜினிகாந்த இ-பாஸ் பெற்றாரா என்கிற கேள்விகள் எழுந்தது. ஆனால், […]
Continue reading …உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழ்நாட்டில் தினதோறும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதில் சென்னையில் இதுவரை 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 14,56 பேர் பலியாகியுள்ளனர். தற்போது சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை 70 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 81 சதவீதமாகவும் மற்றும் உயிரிழப்பு விகிதம் […]
Continue reading …