Home » Archives by category » சென்னை (Page 60)

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குவதற்கு சைபர் கிரைம் காவல்துறை பரிந்துரை!

Comments Off on கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குவதற்கு சைபர் கிரைம் காவல்துறை பரிந்துரை!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டது. இதனை அடுத்து இந்து அமைப்பினரும் மற்றும் பாஜகவும் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை கொண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் அந்த வீடியோவை நீக்கினாலும், யூடியூப் சேனலை முழுமையாக தடை செய்ய வேண்டும் […]

Continue reading …

நடிகர் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Comments Off on நடிகர் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

இன்று மதியம் காவல் காட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒரு மர்மநபர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளது என பேசிவிட்டு இணைப்பு துண்டித்து இருக்கிறேன். இதன் பின்னர் நீலாங்கரை காவலர்களுக்கு தகவல் தெரிவித்து. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். பிறகு தான் இது ஒரு புரளி மிரட்டல் என்பது தெரியவந்தது. அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை ஆய்வு நடத்தியதில் அது விழுப்புரம் […]

Continue reading …

சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூ.400 கோடி செலவு – ஆணையர் பிரகாஷ்!

Comments Off on சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூ.400 கோடி செலவு – ஆணையர் பிரகாஷ்!

சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறிது: சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 400 கோடியில் கொரோனா பரிசோதனைக்கு ரூபாய்.200 கோடியும் மற்றும் களப்பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதற்கு ரூபாய்.30கோடியும் செலவாகி உள்ளது. சென்னையில் 90 சதவீத மக்கள் தான் முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால், அனைத்து மக்களும் முக கவசம் அணியவேண்டும் என்பது […]

Continue reading …

கொரோனோ வைரஸிலிருந்து குணமடைந்த 72 காவலர்கள் பணிக்கு திரும்பினர்!

Comments Off on கொரோனோ வைரஸிலிருந்து குணமடைந்த 72 காவலர்கள் பணிக்கு திரும்பினர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வேலைக்கு திரும்ப 72 காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில் சென்னையில் இதுவரை ஆயிரத்து 1,434பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 813 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் உள்பட காவலர்கள் வரை 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Continue reading …

கொரோனா கால வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுக்கொண்டீர்களா? குடியரசு துணைத் தலைவர் கேள்வி !

Comments Off on கொரோனா கால வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுக்கொண்டீர்களா? குடியரசு துணைத் தலைவர் கேள்வி !
கொரோனா கால வாழ்க்கையில் சரியான பாடத்தை கற்றுக்கொண்டீர்களா? குடியரசு துணைத் தலைவர் கேள்வி !

ஜூலை 12 கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள சூழலில் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் கடந்த சில மாதங்களில் மக்கள் தங்களை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையாநாயுடு வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், மக்கள் சரியான பாடத்தைக்கற்றுக் கொண்டிருக்கிறார்களா, இது போன்ற நிலையற்ற சூழலைச்சமாளிக்க தங்களைத் தயார்படுத்திக் கொண்டுள்ளனரா என சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று பரவக்காரணங்கள் மற்றும் அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய தேடலில் மக்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுமாறு, […]

Continue reading …

நோய் நொடியில் ஆதிதிராவிடர் நலத்துறை.!

Comments Off on நோய் நொடியில் ஆதிதிராவிடர் நலத்துறை.!
நோய் நொடியில் ஆதிதிராவிடர் நலத்துறை.!

ஜூலை 11 தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் ஆணையராக முனியநாதன் ஐ.ஏ.எஸ். பொறுப்புக்கு வந்த பிறகு சமீபகாலமாக ஆதிதிராவிடர் நலத்துறை பிற்பட்டோர் நலத்துறையாக மாறிக்கொண்டு வருகிறதாம். அதே நேரத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரின் உதவியாளராக உலாவிக் கொண்டு ஒரு குட்டி ராஜாங்கமே ரவி என்பவர் நடத்தி வருகிறாராம்.!  புள்ளியியல் துறையில் பணியாற்றிய ரவி டெப்டேஷனில் எப்படியோ ஆதிதிராவிடர் நலத்துறைக்குள் புகுந்து கரப்ஷன் பேர்வழிகள் உடன் கைகோர்த்துக் கொண்டு சத்தமில்லாமல் பல உள்ளடி வேலைகளை செய்து வருகிறாராம். தற்போது இணை […]

Continue reading …

நாவலர் நெடுஞ்செழியனின் முழு உருவ சிலை அமைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

Comments Off on நாவலர் நெடுஞ்செழியனின் முழு உருவ சிலை அமைக்கப்படும் – முதல்வர் அறிவிப்பு!

பேரறிஞர் அண்ணாவால் பாராட்டப்பட்ட நாவலர் நெடுஞ்செழியனுக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் அவரின் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பின்னர் அவருடைய பிறந்த தினமான ஜூலை 11ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் தெரிவித்தார். முதல்வர் வெளியிட்ட அறிக்கையில்; தமிழக அரசியலில் நீண்ட காலமாக அமைச்சராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். இவர் எழுத்தாளர், இதழாளர், அரசியல் வல்லுநர் சிறந்த சொற்பொழிவாளர் என பன்முக திறமையை கொண்டவர் […]

Continue reading …

வந்தே பாரத்” திட்டம் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்!

Comments Off on வந்தே பாரத்” திட்டம் மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்!
வந்தே பாரத்” திட்டம்  மூலம் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாடு திரும்பியுள்ளனர்!

சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து, வெளிநாடுகளில் தங்க நேரிட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்கான “வந்தே பாரத்” இயக்கத்தின் பணி மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. “கோவிட்-19” தொற்று காரணமாக பயணிகள் விமானப்போக்குவரத்து சர்வதேச அளவில் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்குச் சென்ற இந்தியர்கள் அந்தந்த நாடுகளிலேயே தங்க நேர்ந்துவிட்டது. அவர்கள் “வந்தே பாரத் இயக்கம்” மூலம் கடந்த மே 7ஆம் தேதி முதல் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். இதுவரை மொத்தம் 5 லட்சத்து 53 ஆயிரம் இந்தியர்கள் […]

Continue reading …

காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டில் 1.10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்!

Comments Off on காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டில் 1.10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்!
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் நடப்பாண்டில் 1.10 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்!

ஜூலை 10 நதிகள் மீட்பு இயக்கத்தின் ஒரு அங்கமாக இயங்கும் ‘காவேரி கூக்குரல்’ இயக்கத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மக்களின் பங்களிப்போடு நடப்பு நிதியாண்டில் (2020-2021) கர்நாடகாவில் 70 லட்சம், தமிழகத்தில் 40 லட்சம் என மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நதிகள் மீட்பு இயக்கத்தின் நிர்வாக குழுக் கூட்டம் ஆன்லைன் முறையில் நேற்று முன்தினம் (ஜூலை 8) நடைபெற்றது. இதில் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு மற்றும் […]

Continue reading …

எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

Comments Off on எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?
எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா ?

திருச்சி, ஜூலை 8 எல்பின் நிர்வாகிகள் மீது குண்டர் சட்டம் பாயுமா? அறம் மக்கள் நல சங்கம் இயக்கம் தலைவர் ராஜா இவர் திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் வர்த்தக பிரிவு மாநில துணைச்செயலாளர் ரமேஷ் குமார் இருவரும் இணைந்து, முதல் முதலாக எல்பின் என்று பெயரிலும் இப்போது அறம் மக்கள் நலச் சங்கம் என்றும் கூறி ரியல் எஸ்டேட், எம்.எல்.எம், பணம் இரட்டிப்பு, மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் வரை […]

Continue reading …