Home » Archives by category » தமிழகம் (Page 301)

ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தலைமை செயலராக நியமனம் – தமிழக அரசு!

Comments Off on ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தலைமை செயலராக நியமனம் – தமிழக அரசு!

ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து அளிப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி பல துறைகளில் கூடுதல் தலைமை செயலாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். ஐஏஸ் அதிகாரிகளான விபு நாயர், பணீந்திர ரெட்டி, சாய்குமார், சிவசங்கரன், டிஎஸ் ஜவஹர் ஆகிய ஐந்து பேருக்கு பணி உயர்வு கிடைத்துள்ளது. விபு நாயர் டான்சி தலைவராகவும், பணீந்திர ரெட்டி வருவாய் நிர்வாக ஆணையாளராகவும், சாய்குமார் முதல்வரின் செயலாளராகவும், சிவசங்கரன் […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,516 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 60 பேர் பலியாகியுள்ளனர், 5,206 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,41,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,811 பேர் பலியாகியுள்ளனர், 4,86,479 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,55,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

Comments Off on தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல் – அமைச்சர் காமராஜ்!

தமிழ்நாட்டில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலாக உள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இதை பற்றி பேசிய அமைச்சர் கூறியது; தமிழ்நாட்டில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமல்படுத்தும் வேலைகள் நடந்து வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகளுக்கு தீங்கான சட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த வேளாண் மசோதாவினால் விவசாயிகளுக்கு தீங்கு ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளார்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,488 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,488 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 67 பேர் பலியாகியுள்ளனர்,5,525 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,30,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,685 பேர் பலியாகியுள்ளனர், 4,75,717 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,53,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,560 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,560 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 59 பேர் பலியாகியுள்ளனர்,5,524 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,25,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,618 பேர் பலியாகியுள்ளனர், 4,70,192 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில்1,52,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,652 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,652 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர்,5,768 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,19,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,559 பேர் பலியாகியுள்ளனர், 4,64,668 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,51,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், போன்றோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் லோக்சபா எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்; நான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததன் முடிவு இன்று […]

Continue reading …

ஒன்பது தமிழக மீனவர்களை மீட்ட மியான்மர் கடற்படையினருக்கு நன்றி – அமைச்சர் ஜெயக்குமார்!

Comments Off on ஒன்பது தமிழக மீனவர்களை மீட்ட மியான்மர் கடற்படையினருக்கு நன்றி – அமைச்சர் ஜெயக்குமார்!

வங்ககடலின் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போன ஒன்பது தமிழக மீனவர்களை மீட்டுக்கொடுத்த மியான்மர் கடற்படையினருக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றியை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; சென்னையை சேர்ந்த ஒன்பது மீனவர்களை தாய் நாட்டுக்கு கொண்டு வர, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் கேட்டு கொண்டதாக தெரிவித்து இருந்தார். கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி ஆழ்கடலில் காணாமல் போன ஒன்பது […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,697 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,697 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 5,735 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,502 பேர் பலியாகியுள்ளனர், 4,58,900 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,50,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

கொரோனாவிற்காக தமிழக அரசு ரூ.7,167.8 கோடி செலவு – துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம்!

Comments Off on கொரோனாவிற்காக தமிழக அரசு ரூ.7,167.8 கோடி செலவு – துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம்!

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக ரூபாய்.7,167.97 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். மருத்துவக்கருவிகளுக்கு ரூபாய் 830.60 கோடியும், கட்டமைப்பு வேலைக்காக ரூபாய் 147.10 கோடியும் மற்றும் புதிய பணியாளர்களின் ஊதியத்திற்க்கு ரூபாய் 243.50 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பின்பு, கொரோனா தடுப்பு சிகிசைக்கு ரூபாய் 638.85 கோடியும், தனிமைப்படுத்தல் பணிக்கு ரூபாய் 262.25 கோடியும் மற்றும் வெளிமாநில தொழிலாளர் நிதிக்குரூபாய் 143.63 கோடியும் மற்றும் செலவு செய்யப்பட்டுள்ளது […]

Continue reading …