பாங்கோங் ஏரியின் உயரமான பகுதியில் உள்ள சீனாவின் கண்காணிப்பு கேமராக்களை மீறி இந்தியா ராணுவத்தினர் சிறப்பாக கையாண்டதாக தகவல் கூறப்படுகிறது. அந்த பகுதியில் சீனாவின் கேமரா மற்றும் கண்காணிப்பு கருவிகள் ஆகியவற்றை வைத்து இந்தியா ராணுவ வீரர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளது. ஆனால். இதை எல்லாம் மீறி இந்தியா ராணுவத்தினர் இந்தியா எல்லைக்குள் இருக்கும் முக்கியமான இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்த அளவு தங்கள் வசம் கொண்டு வந்தனர். இந்தியா ராணுவத்தினர் அந்த பகுதிக்கு சீனா அமைத்த […]
Continue reading …இந்தியா-சீனா இடையே கால்வன் மோதலில் சீனா ராணுவ வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததற்கு ஆதாரமாக அவர்களின் கல்லறை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. லடாக்கில் கால்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி இந்திய – சீனா பாதுகாப்பு படையினர் இடையே உருவான தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதை அடுத்து இந்த தாக்குதலில் உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை இந்தியா வெளியிட்டது. ஆனால், சீனா உயிரிழந்தோர், காயமடைந்தோர் பற்றிய விவரத்தை தெரிவிக்கவில்லை. இதில் 35க்கும் […]
Continue reading …அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் வகையில், தென்சீனா கடலில் விமானம் தாங்கி கப்பலை அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை சீனா ஏவியதாக தகவல் கூறப்படுகிறது. தென்சீனா கடலுக்கு சீனா நாடு உரிமை கொண்டாடும் விவகாரத்துக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை தெரிவிப்பதால் இரண்டு நாடுகளும் இடையே பதற்றம் நிலவும் நிலை இருந்து வருகிறது. தற்போது சீனா கடற்படை பயிற்சியை மேற்கொண்டு இருந்த சமயத்தில், அமெரிக்கா நாட்டின் உளவு பார்க்கும் விமானம், பார்ப்பதற்கு தடைவிதித்த பகுதியில் அனுமதி இல்லாமல் பறந்ததாக சீனா குற்றம்சாட்டியது. […]
Continue reading …சீனா தயாரித்த அதிநவீன போர்கப்பலை பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதாவும் மற்றும் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு மேலும் மூன்று கப்பல்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. சீனா அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் ஷாங்காயில் உள்ளது. அங்கு போர்கப்பல் வெளியிட்டு விழா நடந்துள்ளது. அதில் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்த பயன்படும் 054A/P ரக போர்கப்பல், பிற நாடுகளுக்காக கட்டப்பட்ட முதல் பெரிய கப்பல் எனவும் சீனா நாட்டின் ராணுவ […]
Continue reading …இந்தியாவில் சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது என வணிகத்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிழக்கு லடாக் கால்வனில் இந்தியா – சீனா படையினர் இடையே ஏற்பட்ட தாக்குதளுக்கு பின்பு இந்தியாவில் சீனா நாட்டின் 50க்கும் மேலான செயலிகள் தடை செய்யப்பட்டது. சீனா நாட்டில் இருந்து மின்கருவிகள், மின்னணுக் கருவிகள், செல்பேசிகள், கணினிகள் ஆகிய பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் சில முதலீடுகள் முக்கியமானது என்பதால் அதனை முற்றிலும் தடை […]
Continue reading …கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து படைகளை பின்வாங்குவதற்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது. அங்கு உட்கட்டமைப்பு வேலைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. கிழக்கு லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் முன்னர் இருந்த நிலைமையை கொண்டுவர சீனாவின் படைகளை பின்வாங்குமாறு இந்தியா வலியுறுத்தியது. இந்தியா – சீனா ராணுவ அதிகாரிகள் பேச்சுக்களிலும் இந்த விஷயத்தை வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதனை சீனா மறுத்து வருகிறது. சீனா படைகள் பின்வாங்கும் என்பதற்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை.
Continue reading …அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தல் பற்றி அமெரிக்கா தெரிவித்த குற்றச்சாட்டை சீனா என நிராகரிக்கிறது என சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியானிடம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடக்கவிருக்கும் தேர்தலில் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் தலையிடுவதற்கு முயற்சி செய்வதாக அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் வில்லியம் இவானினா சமீபத்தில் குற்றம்சாட்டி இருந்தார். இதை பற்றி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நிருபர்களிடம் பேசிய சீனா வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியது: […]
Continue reading …சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை இந்த வைரசுகான சரியான தடுப்பூசி மருந்து உலக நாடுகளால் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இந்த வைரஸ் சீனாவில் ஓரளவு கட்டுக்குள் வந்தாலும் மீண்டும் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் முடியும் முன்பே புதிய வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்த நஞ்ஜிங் என்கிற பெண் இந்த புதிய வைரசால் பாதிக்கப்பட்டதால் அவருக்கு இருமல், காய்ச்சல் போன்ற […]
Continue reading …பூட்டான் நாட்டுக்கு சொந்தமான பகுதியை உரிமை கொண்டாடுவதும் மற்றும் இந்தியா எல்லையில் அத்துமீறுவதும் போன்ற கொடிய செயல்களை செய்து சீனா உலக நாடுகளை சோதித்து பார்க்கும் செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்டை நாடுகள் மீது மேற்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு உலக நாடுகள் எவ்வாறு எதிர்ப்பை காட்டுகிறது என சீனா தெரிந்து கொள்வதற்கு முயற்சிகள் செய்து வருகிறது என அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஆனால், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராக […]
Continue reading …டிக்டாக் உள்பட சீனா நாட்டின் சமூக வலைத்தள செயலிகளை தடை செய்வதற்கு அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 15ஆம் தேதி லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையான மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு டிக் டாக், ஷேர் சாட் உள்பட 59 சீனா நாட்டின் செயலிகளை கடந்த வாரம் தடை செய்துள்ளது. […]
Continue reading …