2009 ஆம் ஆண்டு பரவிய எச்1 என்1 காய்ச்சல் உடைய மரபணுவை கொண்டுள்ள இந்த புதிய பன்றிக் காய்ச்சல் G4 என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை செய்யப்பட்ட 30 ஆயிரத்துக்கும் பரிசோதனை மூலம் G4 மனிதர்களுக்கு பரவும் என சீனா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் பன்றிப் பண்ணைகளில் வேலை பார்ப்பவர்களில் 10.4 சதவீதம் பேருக்கு இதற்கு முன்பே பாதிப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் மனித சுவாச மண்டலத்திற்குள் […]
Continue reading …சோங்கிங் ஜிபெய் பயாலஜிகல் புரோடக்ட்ஸ் என்கிற நிறுவனம் கண்டு அறிந்த கொரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்க்க சீனா அரசு அனுமதி கொடுத்துள்ளது. அன்ஹுய் ஜீஃபி லாங்க்காம் பயோஃபார்மா சூட்டிகல் மற்றும் சீன அறிவியல் அகாடமியின் நுண்ணுயிரியல் துறையும் இந்த கண்டுபிடிப்பில் ஒன்றிணைத்து செய்யபட்டுள்ளது. தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் கொடுக்கப்பதற்கு கிளினிகல் பரிசோதனைக்கு சீனா தேசிய தேசிய மருத்துவ தயாரிப்பு நிர்வாகத்திடம் சான்றிதழைப் பெற்றுள்ளது. இதனை மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதித்து பார்ப்பதற்கு ஆறு சோதனை […]
Continue reading …இந்தியா-சீனா எல்லை பிரச்னை பற்றி பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேசிய கருத்துக்களை சீனா நாட்டின் சமூக வளையதளத்தில் இருந்து நீக்கியது. சீனா நாட்டில் வெய்போ மற்றும் வி-சாட் போன்ற செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா-சீனா இடையே உண்டான தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இதநை அடுத்து இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியை எதிர்பார்க்கிறது. இதை விட்டுட்டு மீண்டும் சீண்டினால் தக்க பதிலடி அளிக்கப்படும் என பிரதமர் […]
Continue reading …லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் லடாக் எல்லையில் சீனா ராணுவம் படைகளை குவித்து இந்தியா ராணுவத்தை துன்புறுத்திவந்தது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுக்க படைகளை குவித்தது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் உருவாக்கியது. இதனை தொடர்ந்து இந்த பிரச்சினையை […]
Continue reading …சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 5 பேர் மற்றும் பெய்ஜிங்கை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 11 பேர் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அந்நாட்டு சுகாதார துறை அறிவித்துள்ளது. தற்போது பெய்ஜிங்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரில் ஒருவர் ஜின்ஃபாடி விவசாய பொருட்கள் வாங்க சென்றதால் முழு சந்தையும் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், ஃபெங்டாயில் மீன் வாங்கும் உணவு […]
Continue reading …உலகளவில் மலைப்பகுதிகளில் போரிடும் அதிக அனுபவம் இந்திய ராணுவத்திற்கு உள்ளது என சீனா ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார். இதனைப்பற்றி மார்டன் வெப்பனரி (Modern Weaponry) என்கிற இதழின் ஆசிரியர் ஹூவாங் குவாஸி எழுதிய கட்டுரையில் கூறியது: உலகில் மிகப்பெரிய மற்றும் மிக அதிகமான அனுபவம் உள்ள துருப்புகளை இந்தியா வைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மலைப்பகுதி எற்றத்தில் இந்திய ஒவ்வொரு வீரருக்கும் சிறப்பான திறமையை வளர்த்து வருவதாகவும் மற்றும் மலைப்பகுதியில் போரிடும் அமெரிக்கா, ரஷ்யாவோ மற்றும் ஐரோப்பிய நாடுகளை […]
Continue reading …சீனாவில் ஆகஸ்ட் மாதமே கொரோனா வைரஸ் இருக்கலாம் என ஹார்வார்டு மருத்துவக் கல்லூரி ஆய்வின் மூலம் தெரிவிக்கிறது. கொரோனா வைரஸ் பரவியதற்கு முக்கியமான இடமாக கூறப்படும் உகான் நகரில் உள்ள மருத்துவமனைகளின் கார் பார்க்கிங்கிள் சென்ற ஆகஸ்ட் மாதமே வைரஸ் இருப்பதை சாட்டிலைட் படங்கள் காட்டுகிறது. அதே சமயத்தில் இருமல், வயிற்றுப்போக்கு போன்றவற்றை பற்றி இணையத்தில் அதிகமாக தேடல்கள் நடத்தப்பட்டன. இதனால், இந்த ஆய்வு நடைபெற்றது. மேலும், இது அதிகரித்து வந்த நிலையில் டிசம்பர் மாதம் கொரோனா […]
Continue reading …மனித உரிமைகளுக்கும், உலகப் வியாபாரத்திற்கு சீனா எதிராக இருக்கிறது என குற்றம்சாட்டி எட்டு நாடுகளின் எம்.பிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளனர். நியூ இன்டர் பார்லிமென்ட்ரி அல்லயன்ஸ் என்கின்ற அமைப்பில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், கனடா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், நார்வே என்ற எட்டு நாடுகளும் மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் எம்.பிகள் ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிராக செய்யப்பட போகிறார்கள் என தெரிவித்தனர். மேலும், ஹாங்காங் பிரச்சனையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தலையிட தேவையில்லை என சீனா கூறியுள்ளது. சினாவின் […]
Continue reading …இந்திய – சீன எல்லைப் பகுதியில் ஏற்படும் தகராறுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது சீனா நிகரித்தது. பின்பு இந்த பிரச்சினைக்கு மூன்றாவது நாடு தலையிடத் தேவையில்லை என தெரிவித்துள்ளது. இதனைப் பற்றி பேசிய சீனா வெளியுறவு செய்தித் தொடர்பாளர் zhao lijian கூறியது: தற்போது நடக்கும் இந்த மோதல் போக்கை தீர்ப்பதற்கு மூன்றாவது நாடு தலையிடுவதற்கு இந்தியா – சீனா இரண்டு நாடுகளுமே விரும்பவில்லை. இந்திய – சீனா பிரச்சினைகயை பேச்சுவார்த்தை மற்றும் […]
Continue reading …இந்திய சீன எல்லையில் சில தினங்களாக பதற்றம் அதிகமாக உள்ளது. இந்த தருணத்தில் சீனா புதிதாக கண்டுபிடித்த ஆளில்லா ஹெலிகாப்டரை எல்லையில் செயல்படுத்தியது என செய்தி கூறப்படுகிறது. சீனாவின் விமான தயாரிப்பு நிறுவனம் ஏஆர் 500 சி என்ற ஆளில்லா ஹெலிகாப்டரை தயாரித்துள்ளது. இதனை கொண்டு உளவு பார்ப்பது, குண்டு வீசுவது ஆகிய செயல்களின் திறன்களை கொண்டது. இதனை கடந்த வாரத்தில் சீனா சோதனை செய்துள்ளது. திபெத் பீடபூமி பகுதியில் இந்தியா – சீனா எல்லையில் படை […]
Continue reading …