Home » Entries posted by Shankar U (Page 607)
Entries posted by Shankar

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு – சோகத்தில் கிரிக்கெட் வீரர்கள்!

Comments Off on ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழப்பு – சோகத்தில் கிரிக்கெட் வீரர்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான நஜீப் தரகாய் விபத்தில் உயிரிழந்துள்ளார். நாஜிப் சிறந்த பேட்ஸ்மேன் கடந்த 2ஆம் தேதி ஏற்பட்ட விபத்தால் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 29 வயதான நாஜிப் 12 டி20, ஒரு ஒருநாள் போட்டி விளையாடி உள்ளார். மேலும், முதல் தர போட்டியில் விளையாடி ஆறு சாதனங்களும் அடித்துள்ளார்.

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,017 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,017 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,017 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 71 பேர் பலியாகியுள்ளனர்,5,548 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,306 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,917 பேர் பலியாகியுள்ளனர், 5,75,212 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,75,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 3,711 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

மகராஷ்டிரா மாநிலத்தின் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!

Comments Off on மகராஷ்டிரா மாநிலத்தின் காவலர்களை உலுக்கி எடுக்கும் கொரோனா – அதிகரிக்கும் எண்ணிக்கை!

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகையே அச்சுறுத்திக் கொண்டு வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 38 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 104 காவலர்கள் […]

Continue reading …

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கல்யாணம் – இதோ மாப்பிள்ளையின் புகைப்படம்!

Comments Off on நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30ஆம் தேதி கல்யாணம் – இதோ மாப்பிள்ளையின் புகைப்படம்!

நடிகை காஜல் அகர்வாலுக்கு அக்டோபர் 30 ஆம் திகதி கல்யாணம் என அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகிகளில் ஒருவர்தான் நடிகை காஜல் அகர்வால். இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சிறப்பாக நடித்து முன்னணி நடிகையாக முன்னேறி வருகிறார். இந்நிலையில் அண்மையில் நடிகை காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிட்சுலுவுக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியாகியது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர் எனவும் கூறப்பட்டது. […]

Continue reading …

பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் – அமைச்சர் செங்கோட்டையன்!

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனுக்காக பாடங்களை ஆன்லைன் மூலம் நடத்தலாம் என மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைத் தவிர மற்ற பகுதிகளுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பள்ளி கல்லூரிகள் மற்றும் கல்வி நிலையங்களை திறக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான வழிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் பின்பு பள்ளி, கல்லூரிகளில் திறப்பதை பற்றி அந்தந்த […]

Continue reading …

கொரோனாவை எதிர்த்து பணிபுரியும் தமிழக காவலர்களில் 7,800 பேர் பாதிப்பு; 26 பேர் உயிரிழப்பு!

Comments Off on கொரோனாவை எதிர்த்து பணிபுரியும் தமிழக காவலர்களில் 7,800 பேர் பாதிப்பு; 26 பேர் உயிரிழப்பு!

உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்று இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து களப் பணிகளில் ஈடுபடும் காவலர்களில் இதுவரை 7,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், சென்னை காவல்துறையில் நேற்று ஒரே நாளில் 17 பேர் […]

Continue reading …

ஐ.பி.எல் போட்டியில் 100 கேட்ச்களை பிடித்து டோனி சாதனை – குஷியில் ரசிகர்கள்!

Comments Off on ஐ.பி.எல் போட்டியில் 100 கேட்ச்களை பிடித்து டோனி சாதனை – குஷியில் ரசிகர்கள்!

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொரோனா வைரஸ் காரணத்தினால் இந்தியாவில் நடைபெறாமல் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம் எஸ் டோனி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விக்கெட் கீப்பராக 100 கேட்ச்களை பிடித்து டோனி சாதனை படைத்துள்ளார். பஞ்சாப் அணியின் கேப்டன் கே.எல் ராகுல் அடித்த பந்து பின்னால் இருந்த டோனியின் சென்ற போது […]

Continue reading …

தமிழக மக்கள், அ.தி.மு.கவினர் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் – துணை முதல்வர் ட்வீட்!

Comments Off on தமிழக மக்கள், அ.தி.மு.கவினர் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் – துணை முதல்வர் ட்வீட்!

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளது. இதனால் அதிமுகவின் சார்பில் முதலவர் வேட்பாளர் யார்? என்கிற பதவி போட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இடையே நிலவி வருகிறது. இந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை வருகின்ற 7ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக செயற்குழு கூட்டத்துக்கு பின்னர் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்து இருந்தார். இதை அடுத்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஓ பன்னீர் செல்வம் கடந்த இரண்டு […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,489 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,489 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,489 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 66 பேர் பலியாகியுள்ளனர், 5,558 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 6,19,996 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,984 பேர் பலியாகியுள்ளனர், 5,64,092 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,72,773பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்பு மற்ற மாவட்டங்களில் 4,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

நடிகை தமன்னா கொரோனாவால் பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி என தகவல்!

Comments Off on நடிகை தமன்னா கொரோனாவால் பாதிப்பு – மருத்துவமனையில் அனுமதி என தகவல்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 65 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தக் வைரசால் பொதுமக்கள் மட்டுமல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அமைச்சர்கள், உலகத் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் ஆகியோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரரானா வைரசால் சமீபத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குடும்பம், இயக்குனர் ராஜமவுலி உட்பட பலரும் […]

Continue reading …