Home » Entries posted by Shankar U (Page 613)
Entries posted by Shankar

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக அதிகரிப்பு!

மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரத்தில் உள்ள பிவண்டி பகுதியில் மூன்று மாடி கட்டிடம் 21ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இந்த கட்டிடத்தில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் விபத்தில் மாட்டி கொண்டனர். இந்த விபத்தை பற்றி தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு வேலையை மேற்கொண்டனர். முதல் அன்று 10 பேர் உயிரிழந்தனர். இதற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். […]

Continue reading …

உலகம் முழுவதும் சீனா திட்டமிட்டு தான் கொரோனாவை பரப்பியுள்ளது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!

Comments Off on உலகம் முழுவதும் சீனா திட்டமிட்டு தான் கொரோனாவை பரப்பியுள்ளது – அதிபர் டொனால்ட் டிரம்ப்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அதில் இரண்டாம் உலகப்போருக்கு பின்பு உலக நாடுகள் பெரும் போரை எதிர்கொண்டு வருகிறது. சீனா அதன் உள்நாட்டு விமான சேவையை நிறுத்தி விட்டு, வெளிநாட்டிற்கு விமான சேவைக்கு அனுமதி கொடுத்து கொரோனாவை […]

Continue reading …

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் இ.பி.எஸ் இன்று ஆலோசனை!

Comments Off on ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் இ.பி.எஸ் இன்று ஆலோசனை!

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் பற்றி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தமிழக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் எந்த ரேஷன் கடையிலும் பொருட்களை வாங்கலாம் என்பதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இதை சோதனை முறையில் அமல் படுத்தப்பட்டு, தற்போது அக்டோபர் 1ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என […]

Continue reading …

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

Comments Off on தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போது ஆந்திர பிரதேசம், அசாம் உள்பட 7 மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதை பற்றி அமைச்சர் செங்கோட்டையன் கேட்டபொழுது; தமிழ்நாட்டில் பள்ளிகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். இன்று ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கூட்டுறவு வேளாண்மை சங்கம் மற்றும் குருமந்தூர் கோஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் சொஸைட்டியில் நகரும் நியாய விலை கடைகளை திறந்து வைத்தார். பின்பு நிருபர்களிடம் […]

Continue reading …

2100ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவு கடல் மட்டம் அதிகரிக்கும் – நாசா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Comments Off on 2100ஆம் ஆண்டுக்குள் 38 செ.மீ. அளவு கடல் மட்டம் அதிகரிக்கும் – நாசா ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

2100ஆம் ஆண்டுக்குள் உலக கடல் மட்டம் 38 சென்டிமீட்டர் அளவுக்கு அதிகரிக்கும் என நாசா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை பற்றி நாசா வெளியிட்ட அறிக்கையில்; பசுமை இல்லா வாயுகள் வெளியேறுவது தொடர்ந்து வந்தால் கிரின்லாந்து மற்றும் அண்டார்டிகாவில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவது உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2100ஆம் வருடத்துக்குள் 38 சென்டிமீட்டர் அளவுக்கு கடல் மட்டம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளனர். மேலும், கிரீன்லாந்தில் 2100ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 8 முதல் 27 […]

Continue reading …

நவம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் திறப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!

Comments Off on நவம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகம் திறப்பு – மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்!

நவம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் துவங்கலாம் என மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். இதனை குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியது; அக்டோபர் 30ஆம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைகளை முடிக்க வேண்டும் எனவும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் முதலாமாண்டு […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,337 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,337 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,337 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 76 பேர் பலியாகியுள்ளனர், 5,406 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,52,674 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,974 பேர் பலியாகியுள்ளனர், 4,97,377 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,57,614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,348 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Comments Off on தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் வேலைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கிளப்பிய கேள்விக்கு அமைச்சர் பியூஷ் கோயல் எழுதியுள்ள பதிலில்; ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கிய ஷ்ராமிக் சிறப்பு ரயில்களுக்கு கட்டணம் வசூலிக்கவில்லை. மாநில அரசுகள் மற்றும் அங்கீகரித்த பிரதிநிதிகளிடம் இருந்து தான் கட்டணம் வசூலிக்கபட்டது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் புதிய ரயில் பாதை அமைக்கும் […]

Continue reading …

ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தலைமை செயலராக நியமனம் – தமிழக அரசு!

Comments Off on ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தலைமை செயலராக நியமனம் – தமிழக அரசு!

ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அந்தஸ்து அளிப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி பல துறைகளில் கூடுதல் தலைமை செயலாளர்களாக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளார். ஐஏஸ் அதிகாரிகளான விபு நாயர், பணீந்திர ரெட்டி, சாய்குமார், சிவசங்கரன், டிஎஸ் ஜவஹர் ஆகிய ஐந்து பேருக்கு பணி உயர்வு கிடைத்துள்ளது. விபு நாயர் டான்சி தலைவராகவும், பணீந்திர ரெட்டி வருவாய் நிர்வாக ஆணையாளராகவும், சாய்குமார் முதல்வரின் செயலாளராகவும், சிவசங்கரன் […]

Continue reading …

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தீடீரென தாக்குதல்!

Comments Off on ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் தீடீரென தாக்குதல்!

ஜிம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது தீவிரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி உள்ளது. ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் பகுதியில் 110வது பிரிவின் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் சென்றிருந்த சமயத்தில் திடீரென்று வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்து உள்ளனர். இந்தத் தாக்குதலில் கடவுளின் தயவால் எந்த சிஆர்பிஎஃப் வீரர்களும் காயம் ஏற்படவும் மற்றும் உயிர் இழக்கவும் இல்லை. இதை அடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியில் தீவிரவாதிகளை […]

Continue reading …