மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் தீவிரவாத அமைப்பான அல் கொய்தாவை சேர்ந்த ஒன்பது தீவிரவாதிகளை கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாதிலும், மற்றும் கேரளா மாநிலத்தின் எர்ணாகுளத்திலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலை கொண்டு இன்று அதிகாலை என்.ஐ.ஏ தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கியது. அதில் தேடுதல் வேளையில்; மேற்கு வங்காள மாநிலத்தில் 6 தீவிரவாதிகளும், கேரளா மாநிலத்தில் 3 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் […]
Continue reading …ஐபிஎல் 2020 நாளை துவங்குகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒன்-யில் ஒளிபரப்பாகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி நாளை செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் […]
Continue reading …தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராகவும் இருப்பவர் ஜிவி பிரகாஷ். இவர் ஒன்பது படங்களில் நடித்து வருகிறார். அதில் சில படங்களில் இசையமைத்து வருகிறார். ஜிவி பிரகாஷின் முதல் சர்வதேச ஆங்கில ஆல்பம் தயாராகி வருவதாகவும் மற்றும் செப்டம்பர் 17ஆம் தேதி வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்வதேச ஆங்கில ஆல்பத்தை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் நடிகர் தனுஷ் அவர்களுடைய சமூக வலைத்தளங்களில் செப்டம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடுவார்கள் […]
Continue reading …பீகார் மாநிலத்தின் கோசி ரயில்வே பாலம் உள்பட பல ரயில்வே திட்டங்களின் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பீகார் மாநிலத்தின் கோசி ஆற்றின் மீது ரூபாய் 516 கோடி மதிப்பில் கட்டிய 1.9 கிலோமீட்டர் தூரமான ரயில்வே பாலத்தைப் பிரதமர் மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனை போலவே மின்சார ரயில் எஞ்சின் பணிமனை, மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் மற்றும் பல திட்டங்களை துவங்கி வைத்தார். காணொலி கட்சி மூலம் திறந்து வைத்து பின்பு பேசிய […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,488 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 67 பேர் பலியாகியுள்ளனர்,5,525 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,30,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,685 பேர் பலியாகியுள்ளனர், 4,75,717 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,53,541 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,560 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 59 பேர் பலியாகியுள்ளனர்,5,524 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,25,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,618 பேர் பலியாகியுள்ளனர், 4,70,192 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில்1,52,552 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளுக்கு இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில முழுவதும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள், ரத்ததானம் போன்றவை பாஜக தொண்டர்களால் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா நடிகர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த […]
Continue reading …நடிகர் அஜித் பெயரை கூறி தவறாக செய்யப்படுவோரிடம் இருந்து எச்சரிக்கையாக இருங்கள் என அஜித் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கையை வெளியிட்டுள்ளார் . அதில்; நான் திரு அஜித் குமார் அவர்களின் அதிகார பூர்வ சட்ட ஆலோசகர். இந்த அறிக்கை நாங்கள் எங்கள் கட்டுக்காரர் திரு அஜித் குமார் சார்பாக கொடுக்கும் சட்ட அறிக்கை ஆகும் சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் காட்சிகாரர் சார்பாகவோ, அல்லது அவரது பிரதிநிதி போலவோ […]
Continue reading …இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளுக்கு இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில முழுவதும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள், ரத்ததானம் போன்றவை பாஜக தொண்டர்களால் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா நடிகர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய பாதுகாப்பு […]
Continue reading …லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. மாநகரம், கைதி ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தினாலும் தற்போது வரை திரையரங்குகள் திறக்கப்படாததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த படம் திரையரங்குகள் திறந்த பின்பு வெளியாகும் முதல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் […]
Continue reading …