Home » Entries posted by Shankar U (Page 620)
Entries posted by Shankar

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி!

Comments Off on செப்டம்பர் 21ஆம் தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி!

செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு பல தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஐந்து மாதத்துக்கு மேல் மூடப்பட்டிருந்த பள்ளிகள் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பின்பு இதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் பள்ளிகளை திறப்பதற்கும், ஆசிரியர், […]

Continue reading …

தல அஜித்தின் வலிமை படத்தை பற்றி யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!

Comments Off on தல அஜித்தின் வலிமை படத்தை பற்றி யுவன் ஷங்கர் ராஜா ட்விட்!

கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் விசுவாசம், நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. விசுவாசம் படம் குடும்பத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது மற்றும் நேர்கொண்ட பார்வை படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக எடுக்கப்பட்டது. நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் தற்போது தல அஜித்தை வைத்து வலிமை என்கிற படத்தை இயக்கி வருகிறார். கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

Continue reading …

நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Comments Off on நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நீலகிரி மாவட்டத்தில் வரும் 9ஆம் தேதி பூங்காக்கள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா அறிவித்துள்ளார். வெளி மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் எனவும், உள்மாவட்டத்தில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆதார் அட்டை அல்லது வேற ஏதாவது அடையாள அட்டையை காண்பித்து செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதில் முதல் கட்டமாக தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா, ரோஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய […]

Continue reading …

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவு!

Comments Off on சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைவு!

கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் சவூதி அரேபியா விலையை குறைத்துள்ளது. கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சீனாவும் விலையை குறைத்துள்ளது. இந்த காரணத்தினால் சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது. நுகர்வு நாடுகளின் தேவை குறைந்ததால், உலக அளவில் எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடு தான் சவூதி அரேபியா. தற்போது, ஆசியாவுக்கு விநியோகிக்கும் கச்சா எண்ணெயின் விலையை குறைத்துள்ளது. இதை போன்று உலக அளவில் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் நாடு தான் சீனா. சீனாவின் உறுதியற்ற நிலையில் […]

Continue reading …

கலிபோர்னியா காட்டு தீயில் மாட்டிக்கொண்ட 200க்கும் மேலானோரை குட்டி விமானம் மூலம் மீட்பு!

Comments Off on கலிபோர்னியா காட்டு தீயில் மாட்டிக்கொண்ட 200க்கும் மேலானோரை குட்டி விமானம் மூலம் மீட்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீயில் மாட்டிக்கொண்ட 200க்கும் மேலானோரை சிறிய விமானம் கொண்டு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். ஃப்ரெஸ்னோ, சான் பெர்னார்டினோ மற்றும் சான் டியாகோ மாவட்டத்தில் மூன்று பெரிய காட்டுத் தீ எரிந்து கொண்டு வருகிறது. க்ரீக் காட்டு தீயினால் ஃப்ரெஸ்னோவில் 36 ஆயிரத்திற்கும் மேலான ஏக்கர் எரிந்துவிட்டது. பொழுதுபோக்கு தலத்தில் மாமத் நீர்த்தேக்கத்திற்கு அருகே காட்டுத் தீ பரவி வந்ததால், அங்கு இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் காயம் அடைந்த 20க்கும் மேலானோரை மருத்துவமனைக்கு அழைத்து […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,783 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,783 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5783 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 5,820 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 955 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,63,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7,836 பேர் பலியாகியுள்ளனர்,4,04,186 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,41,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,828 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.23 சதவீதமாக உயர்வு!

Comments Off on இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 77.23 சதவீதமாக உயர்வு!

உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது இந்த வைரஸால் இதுவரை 40 லட்சத்து 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 70 ஆயிரத்துக்கும் மேலானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 31,07,223 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 77.23 சதவீதமாக ஆக அதிகரித்துள்ளது. மேலும், 8,46,395 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 70,072 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 10,92,654 பேருக்கு […]

Continue reading …

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியீடு!

Comments Off on இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியீடு!

இந்த ஆண்டு ஐபிஎல் 13 வது சீசன் மார்ச் மாதமே நடக்கவிருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டி செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கள் துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. கடந்த வாரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஐபிஎல் போட்டிகளில் இருந்து சுரேஷ் ரெய்னா […]

Continue reading …

பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகனும் பாலிவுட் நடிகரான அர்ஜுன் கபூருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் மகாராஷ்டிரா, ஆந்திரா பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வைரசால் மக்கள் மட்டும் மின்றி அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் அமிதாப் பட்சன் குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். […]

Continue reading …

சென்னை பல்கலைக்கழகம் இறுதியாண்டு தேர்வின் தேதியை அறிவித்தது!

Comments Off on சென்னை பல்கலைக்கழகம் இறுதியாண்டு தேர்வின் தேதியை அறிவித்தது!

சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணத்தினால் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் எனவும் மற்றும் மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; சென்னை பல்கலைகழகம் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கான […]

Continue reading …