
இன்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதை பற்றி அண்ணாமலை ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதத்தை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில்; அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் பணிவான வணக்கம். அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.- இறைமாட்சி, குறள் 382 […]
Continue reading …
கொரோனா தொற்று காரணமாக தியேட்டர்கள் மூன்று மாதத்துக்கு மேல் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஓடிடி தளம் மூலம் ரிலீஸ் ஆகி வருகிறது. தற்போது நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள சூரரைப்போற்று படம் தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் என சூர்யா சில நாட்கள் முன்பு அறிக்கை மூலம் அறிவித்தார். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சூர்யா நடிக்கும் […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 107 பேர் பலியாகியுள்ளனர்,6,998 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,91,303 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,721 பேர் பலியாகியுள்ளனர், 3,32,454 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,26,949 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …
ஜமைக்காவை சேர்ந்தவர் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட். இவர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 9.58 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். இதன் பின்பு 100, 200 மீட்டர், 4*100 தொடர் ஓட்டம் போன்றவற்றில் ஓடி உலக சாதனை படைத்துள்ளார். உசைன் ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்றார். இவரை உலகின் அதிவேக மனிதர் எனவும் அழைக்கப்படும். 2017ஆம் ஆண்டு உசைன் ஓய்வு பெற்றார். உசைன் போல்ட் சமீபத்தில் தான் 34வது பிறந்த நாளை […]
Continue reading …
இன்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்களின் 68வது பிறந்தநாள். இதை அவரின் குடும்பத்தோடு கொண்டாடி வருகிறார். அந்த புகைப்படமும் மிக வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில், சகோதரர் தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துகள் என தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார். அவரின் செய்தி குறிப்பில், வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத […]
Continue reading …
ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்து அவருடைய பதிவில்; எனக்கு கொரோனா பரிசோதனை நடத்தியதில் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தங்களை பரிசோதித்துப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
Continue reading …
தேசிய பா.ஜ.க தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் இன்று காலை 11 மணி அளவில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார். டெல்லியில் தேசிய பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைகிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை. அண்ணாமலை ஒன்பது ஆண்டுகளாக ஐ.பி.எஸ் அதிகாரியாக பல இடங்களில் வேலை பார்த்தவர். இதை அடுத்து அரசியல் காலத்திலும் அவருடைய பணியை துவங்க இருக்கிறார்.
Continue reading …
சீனா தயாரித்த அதிநவீன போர்கப்பலை பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டதாவும் மற்றும் அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கடற்படைக்கு மேலும் மூன்று கப்பல்கள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. சீனா அரசுக்கு சொந்தமான கப்பல் கட்டும் தளம் ஷாங்காயில் உள்ளது. அங்கு போர்கப்பல் வெளியிட்டு விழா நடந்துள்ளது. அதில் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஏவுகணை தாக்குதல் நடத்த பயன்படும் 054A/P ரக போர்கப்பல், பிற நாடுகளுக்காக கட்டப்பட்ட முதல் பெரிய கப்பல் எனவும் சீனா நாட்டின் ராணுவ […]
Continue reading …
இந்தியாவில் சீனா நாட்டின் நிறுவனங்களை முற்றிலும் நிறுத்தி விட முடியாது என வணிகத்துறை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கிழக்கு லடாக் கால்வனில் இந்தியா – சீனா படையினர் இடையே ஏற்பட்ட தாக்குதளுக்கு பின்பு இந்தியாவில் சீனா நாட்டின் 50க்கும் மேலான செயலிகள் தடை செய்யப்பட்டது. சீனா நாட்டில் இருந்து மின்கருவிகள், மின்னணுக் கருவிகள், செல்பேசிகள், கணினிகள் ஆகிய பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது சீனாவின் சில முதலீடுகள் முக்கியமானது என்பதால் அதனை முற்றிலும் தடை […]
Continue reading …
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர், 6,129 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,278 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,85,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,614 பேர் பலியாகியுள்ளனர், 3,25,456 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,26,677 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …