தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 121 பேர் பலியாகியுள்ளனர், 5,850 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,49,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 6,007 பேர் பலியாகியுள்ளனர், 2,89,787 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,19,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,527 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …இதனை குறித்து அவருடைய அறிக்கையில்; ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், திரு மனோஜ், திரு விக்னேஷ், திரு மொஹமத் ஆஷிக், திரு ஸ்டீஃபன் ஆகியோர், வோல்கா நதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தது நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆகஸ்ட் 10ந் தேதி இது குறித்து உடனடியாக தமிழக பா.ஜ.க சார்பில் மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் உடலை உடனடியாக மீட்டு, தமிழகம் கொண்டு வர […]
Continue reading …கோயம்புத்தூரில் உள்ள கல்யாண் ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் 51 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பணியாற்றியுள்ளனார் . நகைக்கடை இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு வேலை பார்க்கும் விற்பனையாளர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து 90 பேருக்கும் பரிசோதனை மேற்கொண்டதில் 51 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன் பின் அவர்களை சிகிச்சைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறையினர் கல்யாண் ஜுவல்லர்ஸ் மீது இரு […]
Continue reading …தமிழ் சினிமாவில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம்தூம் படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடித்தார். இவர் பாலிவுட் சினிமாவில் ரூபாய்.12 கோடிக்கும் மேல் சம்பளம் பெரும் முன்னணி நடிகை. தற்போது நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலையின் நிதிக்காக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என சமூகவலையத்தளத்தில் பாராட்டி இருந்தார். இதற்கு பல விமர்சனம் எழுந்தது. கங்கனா பாஜகவில் இணைய போகிறார் என கருத்துக்கள் பேசப்பட்டது. இதை […]
Continue reading …ஆந்திர அரசு எதிர்க்கட்சியினரின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதாக சந்திரபாபு நாயுடு கடும் குற்றசாட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆந்திர பிரதேசத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி நடைபெறுகிறது. இந்த அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இப்போது, ஆந்திராவில் உள்ள நீதிபதிகள் ஆகியோரின் தொலைபேசி எண்களை ஒட்டுகேட்பதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடுமையாக குற்றசாட்டியுள்ளார். இதை விசாரிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும், இது […]
Continue reading …பிரதமர் மோடி அறிவித்தபடி டால்பின் டால்பின்களின் பாதுகாப்பிற்காக முழுமையான திட்டம் இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படும் என சுற்றுச்சூழல் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். சுதந்திர தினம் அன்று பேசிய பிரதமர் மோடி, கடல் மற்றும் நதிகளில் வாழும் டால்பின்களை பாதுகாக்கப்படுவதுடன், பலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என தெரிவித்தார். இது சுற்றுலாவை வளர்க்கவும் உதவியாக இருக்கும் என பிரதமர் நம்பிக்கையுடன் தெரிவித்தார். தற்போது இதை பற்றி சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் ட்விட்டரில் பதிவிட்டது;பிரதமர் மோடி […]
Continue reading …சென்னை வியாசர்பாடி பகுதியில் 1973 ஆம் ஆண்டு ரூபாய் இரண்டுக்கு துவங்கி பின்பு ரூபாய் ஐந்து வரை மருத்துவ சிகிக்சை கொடுத்தவர் மருத்துவர் திருவேங்கடம். இவரை ஐந்து ரூபாய் மருத்துவர் என அழைத்து வந்தனர். உடல்நலக்குறைவால் நேற்று இரவு மருத்துவர் உயிரிழந்தார். மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தற்போது ஐந்து ரூபாய் மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு தெலங்கானா கவர்னர் […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,950 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 125 பேர் பலியாகியுள்ளனர், 6,019 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3,38,055 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 5,766 பேர் பலியாகியுள்ளனர், 2,78,270 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,16,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின் மற்ற மாவட்டங்களில் 4,754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவருடைய டுவிட்டர் பக்கத்தில் டோனியின் ஓய்வு பற்றி பதிவிட்டது;எங்களை அதிகபட்சமாக உற்சாகப்படுத்தியதற்கும் மற்றும் மகிழ்வித்தமைக்கு உங்களுக்கு பெரிய நன்றி. நீங்கள் எப்போதுமே ஒரு அற்புதமான தலைவர். எங்களை ஆச்சரியப்படுத்த பல்வேறு உத்திகள் […]
Continue reading …இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் டோனி. இவர் ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். நேற்று டோனி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவரின் இந்த பதிவுக்கு உலக முழுவதும் உள்ள ரசிகர்கள் மிக வேதனையில் உறைந்தனர். இந்நிலையில் எம்.எஸ்.டோனி 2024 லோக்சபா தேர்தலில் போட்டியிட வேண்டும் என எம்பி சுப்பிரமணிய சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் ட்விட்டர் […]
Continue reading …