Home » Entries posted by Shankar U (Page 638)
Entries posted by Shankar

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 62 பேர் பலி!

Comments Off on பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 62 பேர் பலி!

பஞ்சாப் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ், படாலா, டர்ன் டரன் ஆகிய மூன்று மாவட்டங்களில் சென்ற புதன்கிழமை இரவில் இருந்து, கள்ளச்சாராயம் குடித்தவர்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர். இந்த சம்பவது பின்பு இந்த மூன்று மாவட்டத்தில் 40க்கும் மேல் உள்ள இடங்களில் பஞ்சாப் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் இதுவரை 8 பேரை கைது […]

Continue reading …

மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – நடிகர் சோனு சூட் அறிவிப்பு!

Comments Off on மூன்று லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – நடிகர் சோனு சூட் அறிவிப்பு!

பாலிவுட் திரையுலகில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சோனு சூட். தற்போது இவர்தான் ரியல் ஹீரோ. கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு அவரால் முடிந்த உதவிகளை செய்து கொண்டுவருகிறார். இந்த ஊரடங்கு சமயத்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்த புலன் பெயர்த்த பஸ் ரயில் விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளார். அண்மையில் ஒரு விவசாயி அவருடைய இரு மகள்களை வைத்து ஏரில் பூட்டி உழுத இருந்தார். அந்த விவசாயிக்கு நடிகர் […]

Continue reading …

பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

Comments Off on பக்ரீத் பண்டிகைக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து!

இன்று இந்தியா முழுவதும் சிறப்பாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதுவும் டெல்லியில் இருக்கும் ஜூம்மா மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர். மசூதிக்கு நுழையும் முன்பே காய்ச்சல் இருக்கிறதா என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், சமூக இடைவெளியை பின்பற்றி தொழுகை நடத்தி இருக்கின்றனர். தமிழக்தில் கொரோனா காரணமாக மசூதிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் வீட்டில் இருந்தபடியே தொழுகையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பக்ரீத் பண்டிகைக்கு இஸ்லாமிய சகோதரர்களுக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டரில் […]

Continue reading …

பெட்ரோலை கொண்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் ஏழை மக்களுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

Comments Off on பெட்ரோலை கொண்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் ஏழை மக்களுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வலியுறுத்தல்!

சனிடைசர் பெற முடியாத ஏழை மக்கள் பெட்ரோலை கொண்டு கைகளை சுத்தம் செய்யுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ துதெர்த்தெ வலியுறுத்தியுள்ளார். இதற்கு முன்பே அதிபர் ரொட்ரிகோ இந்த கருத்து தெரிவித்ததற்கு பெரும் சர்ச்சை கிளம்பியது. தற்போது இன்றும் ஒரு தொலைக்காட்சியின் உரையாடலில் சனிடேஷன் பெற இயலாத ஏழை மக்கள் பெட்ரோலில் சிறுதுளி கைகளில் தேய்த்து கைகளை சுத்தம் செய்யுங்கள் வலியுறுத்தி உள்ளார். மேலும், பிலிப்பைன்ஸில் இதுவரை 85 ஆயிரம் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் […]

Continue reading …

சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயார் – மைக் பாம்பியோ காட்டம்!

Comments Off on சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயார் – மைக் பாம்பியோ காட்டம்!

பூட்டான் நாட்டுக்கு சொந்தமான பகுதியை உரிமை கொண்டாடுவதும் மற்றும் இந்தியா எல்லையில் அத்துமீறுவதும் போன்ற கொடிய செயல்களை செய்து சீனா உலக நாடுகளை சோதித்து பார்க்கும் செயல் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அண்டை நாடுகள் மீது மேற்கொள்ளும் அச்சுறுத்தல்களுக்கு உலக நாடுகள் எவ்வாறு எதிர்ப்பை காட்டுகிறது என சீனா தெரிந்து கொள்வதற்கு முயற்சிகள் செய்து வருகிறது என அமெரிக்கா வெளியுறவு துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஆனால், சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உலக நாடுகள் தயாராக […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,881 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,881 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
#BREAKING: தமிழகத்தில் இன்று 5,881  பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் பலியாகியுள்ளனர் , 5,778 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 2,45,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,935 பேர் பலியாகியுள்ளனர் , 1,83,956 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 99,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 4,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 10,57,806 பேர் குணம் – இதோ முழு தகவல்!

Comments Off on இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 10,57,806 பேர் குணம் – இதோ முழு தகவல்!

தற்போது இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 10 லட்சத்து 57 ஆயிரத்து 806 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 35 ஆயிரத்து 747 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6 லட்சத்து 42 ஆயிரத்து 588 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 88 லட்சத்து 32 ஆயிரத்து 970 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், தற்போது 5 லட்சத்து 45 ஆயிரத்து 318 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Continue reading …

எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான் – நடிகர் ரமேஷ் திலக் அறிவிப்பு!

Comments Off on எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கிறான் – நடிகர் ரமேஷ் திலக் அறிவிப்பு!

தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் ரமேஷ் திலக். இவர் சூது கவ்வும், நேரம் போன்ற படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதன்பிறகு காக்காமுட்டை, வேதாளம், கபாலி உள்பட பல சிறந்த படங்களில் நடித்துள்ளார். தற்போது நடிகர் ரமேஷ் திலக்க்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை அவருடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பதிவிட்டது: எனக்கு ஒரு தலைவன் பிரிந்து இருக்கிறான் என பதிவிட்டுள்ளார். இதன் பிறகு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து […]

Continue reading …

அயோத்தி தீட்சிதர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

Comments Off on அயோத்தி தீட்சிதர் கொரோனா வைரஸால் பாதிப்பு!

அயோத்தி ராமர் கோவிலின் பூமி பூஜைக்காக சடங்குகள் செய்யும் குழுவில் உள்ள தீட்சிதர் மற்றும் அங்கு காவல் வேலையில் இருந்த 15 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா வைரஸ் காரணத்தினால் 200 பேருக்கு மட்டும் பூமி பூஜையில் […]

Continue reading …

நான் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் – ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

Comments Off on நான் காதல் திருமணம் தான் செய்து கொள்வேன் – ஸ்ரத்தா ஸ்ரீநாத்!

K13, விக்ரம் வேதா, இவன் தந்திரன், நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தற்போது சக்கர, மாறா போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் பேசிய ஸ்ரத்தா ஸ்ரீநாத் கூறியது: சினிமா துறையில் ஆண்களின் செயல்பாடு அதிகம் இருக்கும் போது நயன்தாரா, சம்ந்தா போன்ற பல நடிகைகள் சிறப்பாக நடித்து உட்சத்தில் இருக்கின்றனர். நானும் அவர்களை போலவே சிறப்பாக நடித்து உயர விரும்புகிறேன். நான் நிஜ வாழ்க்கையில் மிக தைரியமான […]

Continue reading …