Home » Entries posted by Shankar U (Page 643)
Entries posted by Shankar

ஒருநாள் போட்டி: 75 பந்துக்குள் பல முறை சதம் அடித்த ஐந்து அதிரடி வீரர்கள் – யார் என்று பார்ப்போம்!

Comments Off on ஒருநாள் போட்டி: 75 பந்துக்குள் பல முறை சதம் அடித்த ஐந்து அதிரடி வீரர்கள் – யார் என்று பார்ப்போம்!

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சதம் அடிப்பது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. அதுவும் 100 ரன்களை குறைந்த பந்துக்குள் அடிப்பது கடினமான விஷயம். ஒருநாள் போட்டிகளில் 75 பந்துகளில் சதம் அடித்த 5 அதிரடி வீரர்கள். தென்னாப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவரை சூப்பர்மேன், மிஸ்டர் 360 போன்ற பெயர்களில் செல்லமாக அழைப்பார்கள். இவர் ஒருநாள் போட்டிகளில் 47 சதங்கள் அடித்துள்ளார். அதில் ஒன்பது சதங்களை 75 பந்துகளில் சதம் அடித்து முதலிடத்தை […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,965 பேர் கொரோனாவால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,965 பேர் கொரோனாவால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,965 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 75 பேர் பலியாகியுள்ளனர், 4,894 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,130 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,80,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பேர் பலியாகியுள்ளனர், 1,26,670 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,835 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நோயாளிகளில் 81% குணமடைந்தனர்!

Comments Off on சென்னையில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்த நோயாளிகளில் 81% குணமடைந்தனர்!

உலகையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தமிழ்நாட்டில் தினதோறும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதில் சென்னையில் இதுவரை 87,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 14,56 பேர் பலியாகியுள்ளனர். தற்போது சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இதுவரை 70 ஆயிரம் பேர் குணம் அடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 81 சதவீதமாகவும் மற்றும் உயிரிழப்பு விகிதம் […]

Continue reading …

மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று காலமானார் – ட்விட்டரில் பிரதமர் மோடி இரங்கல்!

Comments Off on மத்திய பிரதேச மாநில ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று காலமானார் – ட்விட்டரில் பிரதமர் மோடி இரங்கல்!

மத்திய பிரதசம் மாநிலத்தின் ஆளுநர் லால்ஜி டாண்டன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலமானார். 85 வயதான ஆளுநர் லால்ஜி டாண்டன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக் கோளாறால் காரணத்தினால் உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் உத்தரபிரதேச மாநிலத்தின் ஆளுநர் ஆனந்திபென் பட்டியல் மத்திய பிரதசம் மாநிலத்தின் ஆளுநராக தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று சிகிக்சை […]

Continue reading …

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்!

Comments Off on தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம்!

தமிழ்நாட்டை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா, 1994ஆம் ஆண்டு கடலூர் சார் ஆட்சியராக அவருடைய ஐஏஎஸ் பணியை துவங்கினர். தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ்  அகடமி விரிவுரையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 16 ஐஏஎஸ் அதிகாரிகளை பல துறைக்கு இணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் இதற்கான நியமனக் குழுக்கு ஒப்புதல் கொடுத்துள்ளது. இதனால் பிரதமர் அலுவலக […]

Continue reading …

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று!

Comments Off on சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வீட்டில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று!

தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தில் நான்கு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின்மாமனார், மாமியாருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், அவருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருடைய மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதனால் அவர்கள் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை ராதாகிருஷ்ணன் ட்விட்டர் மூலம் கொடுத்த பதிலில் தெரிவித்துள்ளார். மேலும் […]

Continue reading …

#BREAKING: கொரோனா காரணத்தினால் டி20 உலகக்கோப்பை 2020 ஒத்திவைப்பு – ஐசிசி அறிவிப்பு!

Comments Off on #BREAKING: கொரோனா காரணத்தினால் டி20 உலகக்கோப்பை 2020 ஒத்திவைப்பு – ஐசிசி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவில் அக்டோபர்மாதம் – நவம்பர் மாதம் நடக்கவிருந்த டி20 உலகக் கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஐசிசி அறிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு அக்டோபர்- நவம்பர் மாதத்தில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. பின்னர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதத்தில் ஒரு நாள் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என தெரிவித்துள்ளது. டி20 உலகக் கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டியை நடைபெற வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

Continue reading …

பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா; பந்துவீசிய முகமது சமி – பியுஸ் சாவ்லா! இதோ வீடியோ!

Comments Off on பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா; பந்துவீசிய முகமது சமி – பியுஸ் சாவ்லா! இதோ வீடியோ!

கொரோனா வைரஸ் காரணத்தினால் அனைத்து கிரிக்கெட் வீரர்களும் தங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது வீரர்கள் பயிற்சிகளை தனிப்பட்ட முறையில் துவங்கி உள்ளனர். அதில் புஜாரா, முகமது சமி, இஷாந்த் சர்மா, போன்றோர் தங்களுடைய பயிற்சிகளை தொடங்கியுள்ளனர். தற்போது 13 வது சீசன் ஐபில் கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் துணை கேப்டன் ரெய்னா டேட்டிங் பயிற்சியில் தொடங்கியுள்ளார். அவருக்கு சென்னை அணியின் புது […]

Continue reading …

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குவதற்கு சைபர் கிரைம் காவல்துறை பரிந்துரை!

Comments Off on கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை முடக்குவதற்கு சைபர் கிரைம் காவல்துறை பரிந்துரை!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் இந்து தெய்வங்களை கொச்சைப்படுத்தி வீடியோக்களை வெளியிட்டது. இதனை அடுத்து இந்து அமைப்பினரும் மற்றும் பாஜகவும் சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரை கொண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து செந்தில் வாசன் மற்றும் சுரேந்திரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் அந்த வீடியோவை நீக்கினாலும், யூடியூப் சேனலை முழுமையாக தடை செய்ய வேண்டும் […]

Continue reading …

தளபதி விஜய் நடித்த பிகில் படம் இலங்கையில் மீண்டும் வெளியாகியது!

Comments Off on தளபதி விஜய் நடித்த பிகில் படம் இலங்கையில் மீண்டும் வெளியாகியது!

கொரோனா வைரஸ் காரணத்தினால் உலகம் முழுவதும் கடந்த மூன்று மாதத்துக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சில நாடுகளில் மட்டும் சென்ற மாதத்தில் இருந்து திரையரங்குகள் திறக்கப்பட்டு சமூக வெளியை கடைப்பிடித்து படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய் நடித்து வெளியான படம் ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் மீண்டும் வெளியாகியது. அந்த வரிசையில் தற்போது இலங்கையிலும் பிகில் படத்தை சென்ற வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் வெளியிட்டனர். ‌

Continue reading …