மதுரை மாவட்டத்தில் இதுவரை 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 155 பேர் பலியாகியுள்ளனர். மதுரையிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தின் துணை பொதுமேலாளர் உள்பட ஆறு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், பால் தயாரிப்பு பாதிக்கப்படாமல் ஆவின் நிர்வாகம் தீவிரமாக இயங்கி வருகின்றது.
Continue reading …அயோத்தியில் ராமர் கோவிலின் அடிக்கல் நாட்டும் விழா ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார் என தகவல் தெரிவிக்கப்படுகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எப்போது நடத்துவது பற்றி கோவிலின் அறக்கட்டளை உறுப்பினர்கள், சமயத் துறவிகள் ஆகியோர் சனிக்கிழமை அன்று விவாதித்துள்ளனர். அதில் பிரதமர் மோடி வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி அல்லது 5ஆம் தேதியில் பூமி பூஜை நடத்தலாம் என்று […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,979 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 78 பேர் பலியாகியுள்ளனர், 4,059 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,70,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,315 பேர் பலியாகியுள்ளனர்,1,10,807 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 83,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …ஈரானில் 2.5 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். பின்னர் மேலும், 3.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார். அரசு தொலைக்காட்சியில் பேசிய அதிபர் கூறியது: இது வரை கொரோனாவால் 14,000 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஈரானி மக்கள் தொகை 8 கோடி உள்ளது. மேலும், ஈரானில் இதுவரை இரண்டு லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் […]
Continue reading …வேட்டைக்காரன், காதலில் விழுந்தேன், அங்காடித்தெரு உள்பட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த “நான்” என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதால் பின்பு சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் போன்ற பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் நடித்து மெகா ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகியது. […]
Continue reading …தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,807 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 88 பேர் பலியாகியுள்ளனர், 3,049 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,65,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,403 பேர் பலியாகியுள்ளனர், 1,13,856 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 84,598 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பிறகு மற்ற மாவட்டங்களில் 3,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …இன்று மதியம் காவல் காட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த ஒரு மர்மநபர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் தல அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளது என பேசிவிட்டு இணைப்பு துண்டித்து இருக்கிறேன். இதன் பின்னர் நீலாங்கரை காவலர்களுக்கு தகவல் தெரிவித்து. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி உள்ளனர். பிறகு தான் இது ஒரு புரளி மிரட்டல் என்பது தெரியவந்தது. அந்த மர்ம நபரின் தொலைபேசி எண்ணை ஆய்வு நடத்தியதில் அது விழுப்புரம் […]
Continue reading …காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு சென்று பனிலிங்கத்தை தரிசனம் செய்தார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். சுமார் ஒரு மணி நேரம் கோவிலில் வழிபட்டு இருந்து உள்ளார். அமர்நாத் கோயிலின் பனிலிங்கத்தை தரிசனம் செய்வதற்கு இந்து மக்கள் ஆர்வமாக செல்கின்றனர். வருடா வருடம் லட்சக்கணக்கான மக்கள் மிகச் சிரமப்பட்டு மலை ஏறி பனி லிங்கத்தை தரிசித்து செல்கின்றனர். தற்போது நேற்று லடாக் சென்ற ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஜம்மு காஷ்மீர் செல்கிறார். […]
Continue reading …சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நிருபர்களிடம் கூறிது: சென்னையில் கொரோனா தடுப்பு வேலைக்காக ரூபாய்.400கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த 400 கோடியில் கொரோனா பரிசோதனைக்கு ரூபாய்.200 கோடியும் மற்றும் களப்பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதற்கு ரூபாய்.30கோடியும் செலவாகி உள்ளது. சென்னையில் 90 சதவீத மக்கள் தான் முக கவசம் அணிந்து வருகின்றனர். ஆனால், அனைத்து மக்களும் முக கவசம் அணியவேண்டும் என்பது […]
Continue reading …பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்களை சினிமா நடிகர்கள், பிரபலங்கள் ஆகியோர் அதிகமாக உபயோகப்படுத்தி வருகின்றனர். அதில் சிலர் ஒன்னு, இரண்டு அல்லது மூன்று தளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அனைவரும் அதிகமாக புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள். தற்போது இன்ஸ்டாகிராமில் தென்னிந்திய நடிகர்களில் அதிகமாக பாலோயர்களை வைத்து உள்ளவராக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொன்டா உள்ளார். அவர் எட்டு மில்லியன் பாலோயர்கள் பெற்றுள்ளார். தென்னிந்திய நடிகர்களில் வேற எந்த நடிகர்களும் இதனை பாலோயர்களை பெறவில்லை.
Continue reading …