Home » Entries posted by Shankar U (Page 646)
Entries posted by Shankar

#BREAKING:தமிழகத்தில் இன்று 4,496 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING:தமிழகத்தில் இன்று 4,496 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,496 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 5,000 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் மற்ற மாவட்டங்களில் 3,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,51,820 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,167 பேர் பலியாகியுள்ளனர், 1,02,310 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 80,961 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

ஜியோவில் ரூபாய்.33,737 கோடி முதலீடு செய்யும் கூகுள் – முகேஷ் அம்பானி தகவல்!

Comments Off on ஜியோவில் ரூபாய்.33,737 கோடி முதலீடு செய்யும் கூகுள் – முகேஷ் அம்பானி தகவல்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் 7.7% பங்குகளை வாங்குவதற்கு கூகுள் நிறுவனம் முடிவ எடுத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ரிலையன்ஸின் ஜியோவில் கூகுள் நிறுவனம் ரூபாய். 33,737 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது. ஜியோவில் கூகுள் முதலீடு செய்வதை நாங்கள் வரவேற்கிறோம் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். மேலும், இதற்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் ஏப்ரல் மாதம் ரூபாய் 43,574 கோடி ஜியோவில் முதலீடு செய்து 9.99% பங்குகளை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி – இதுதான் காரணமா?

Comments Off on அல்லு அர்ஜுன் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி – இதுதான் காரணமா?

தெலுங்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அல்லு அர்ஜுன். தெலுங்கு மட்டுமல்லாமல் மற்ற மொழி உள்ள மாநிலங்களிலும் அதிக ரசிகர்கள் வைத்திருப்பவர். இதில் கேரளா மாநிலத்தில் இவருக்கு பெரும் ரசிகர் கூட்டமே உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தன்னா.நடித்து வருகிறார். இந்த படத்தை தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக தயாரித்து […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 4,526 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 4,526 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,526 பேர் பாதிப்பு, 67 பேர் பலியாயுள்ளனர், 4,743 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,076 பேர் பதிப்பகட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,47,324 பேர் பாதிப்பு, 2,099 பேர் பலியாயுள்ளனர், 97,310 பேர் குணமடைந்துள்ளனர் சென்னையில் 79,662 பேர் பதிப்பகட்டுள்ளனர்.

Continue reading …

சௌரவ் கங்குலியை விட சிறந்த கேப்டன் எம்.எஸ் டோனி – கௌதம் கம்பீர்!

Comments Off on சௌரவ் கங்குலியை விட சிறந்த கேப்டன் எம்.எஸ் டோனி – கௌதம் கம்பீர்!

கடந்த 2000ஆம் ஆண்டு சௌரவ் கங்குலி இந்திய அணியின் கேப்டன் பதவியை பெற்றார். அதன் பின்னர் இந்திய அணியில் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். சிறந்த இந்திய அணியை தயார் செய்தார். விரேந்தர் சேவாக்கை தொடக்க வீரராக களம் இறங்கினார். ஜாகீர் கான், யுவராஜ் சிங், முகமது கைஃப், எம்எஸ் டோனி, ஹர்பஜன் சிங் ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினார். கங்குலியின் தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளுக்கு சென்று டெஸ்ட் போட்டிகளை அதிகமாக கைப்பற்றியது. இதன்பிறகு எம்எஸ் […]

Continue reading …

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் இல்லை – பரிசோதனை முடிவில் அறிவிப்பு!

Comments Off on முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா வைரஸ் இல்லை – பரிசோதனை முடிவில் அறிவிப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதியாகியுள்ளது. முதல்வருக்கு நேற்று கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையின் முடிவில் முதல்வருக்கு கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது. மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முகாம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் யாருக்கும் கொரோனா வைரஸின் பாதிப்பு இல்லை என உறுதியாகி உள்ளது.

Continue reading …

கொரோனா தடுப்பு மருந்து பற்றி விரைவில் நல்ல செய்தி வெளிவரும் – அதிபர் டிரம்ப்!

Comments Off on கொரோனா தடுப்பு மருந்து பற்றி விரைவில் நல்ல செய்தி வெளிவரும் – அதிபர் டிரம்ப்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸால் அமெரிக்கா பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் 34 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப்பற்றி அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியது: ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட அமெரிக்காவில் பெரிய அளவில் கொரோனா பரிசோதனை திட்டம் இருக்கிறது. அமெரிக்காவில் […]

Continue reading …

கொரோனோ வைரஸிலிருந்து குணமடைந்த 72 காவலர்கள் பணிக்கு திரும்பினர்!

Comments Off on கொரோனோ வைரஸிலிருந்து குணமடைந்த 72 காவலர்கள் பணிக்கு திரும்பினர்!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வேலைக்கு திரும்ப 72 காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வரவேற்று சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். அதில் சென்னையில் இதுவரை ஆயிரத்து 1,434பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 813 பேர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆய்வாளர்கள் உள்பட காவலர்கள் வரை 72 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை […]

Continue reading …

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – அச்சத்தில் மக்கள்!

Comments Off on ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை – அச்சத்தில் மக்கள்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள Catalonia’s பகுதியில் கொரோனாவை பரவலை கட்டுப்படுவதற்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இதுவரை மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளனர் மற்றும் 28 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். லீடா மற்றும் செக்ரையா ஆகிய ஏழு நகராட்சியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் இருக்கும் சாலை வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உருவாகி வேகமாக பரவும் என அபாயம் […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சனை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்!

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் அமிதாப்பச்சனை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்!

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரை தொலைபேசி மூலம் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்துள்ளார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், அவருடைய மகனும் மற்றும் நடிகருமான அபிஷேக் பச்சன் ஆகிய இருவரும் நேற்று கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் விரைவில் குணமடைய வேண்டுமென அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் சமூக வலைதள பிராத்தனை […]

Continue reading …