கோயம்புத்தூர் மாவட்டம் தெற்கு தொகுதி அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனனுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அம்மன் அர்ஜுனனின் மகள் குடும்பத்தினரோடு மதுரை சென்று திரும்பி உள்ளனர். இதன் பின்னர் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் எம்எல்ஏவின் மகள், மருமகன், பேத்தி ஆகிய மூவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எம்எல்ஏ மற்றும் மற்றவர்களை தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் […]
Continue reading …கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெரியவர் ஆம்புலன்ஸுகாக காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ஹனுமத் நகரை சேர்ந்த 65 வயது பெரியவர் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆம்புலன்ஸ் வீட்டுக்கு வெளியே வந்தால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏதாவது நினைப்பார்கள் என தெரு முனைக்கு வந்துள்ளார். மறு முனைக்கு வரும் உணவில் […]
Continue reading …சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியது: கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு தீவிர முயற்சிகளும் மற்றும் உயிரிழப்பவர்களின் விகிதத்தை குறைப்பதற்கும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தால் ஒளிவு இல்லாமல் தெரிவிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையை அதிகமாக செய்தாலும், பாதிப்பு விகிதம் குறைவாக இருக்கிறது. கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சென்னையில் 65 சதவீதம் பேர் தான் முககவசம் அணிகிறார்கள். மீதி இருக்கும் 35 சதவீதம் பேரும் […]
Continue reading …மதுரை மாவட்டத்தில் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். பரவை போருராட்சி, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியங்களிலும் மேலும் ஏழு நாட்கள் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. 6ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. அவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் மூன்று ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Continue reading …கர்நாடகா மாநிலத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளார் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு கொரோனா வைரஸ் காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த வைரசால் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு அம்மாநில அரசு ரத்து செய்துள்ளது. ஆனால், கர்நாடாக அரசு பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்தியது. அந்த […]
Continue reading …கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் மனைவி ஜெயந்தி கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து அவரை மணப்பாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா வைரஸ் இல்லை என பரிசோதனை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Continue reading …டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிவிச் கொரோனா வைரஸில் இருந்து மீண்டுள்ளார். டென்னிஸ் விளையாட்டின் சிறந்த வீரர் நோவக் ஜோகோவிக் தான். இவர் உலக அளவில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். நோவிக் செர்பியா நாட்டை சேர்ந்தவர். நோவிக் உலக அளவில் பல போட்டிகளை விளையாடி வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளார். நோவக் ஜோகோவிச் அண்மையில் டென்னிஸ் தொடரை நடத்தியுள்ளார். அப்போது ரசிகர்கள் சமூக இடைவெளி பின்பற்றாமல் இருந்தனர் என புகார் வந்தது. இதனை தொடர்ந்து ஜோகோவிச் […]
Continue reading …இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் ஹர்பஜன்சிங், அக்ஷன் கிங் அர்ஜுன், லாஸ்லியா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ள படம் பிரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் முன்னாள் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதன் பின்னர் பிக் பாஸ் சீசன் 3யில் கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்த லாஸ்லியாவும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ஹர்பஜன்சிங் பிறந்த நாளில் வெளியாகியது. போஸ்டர் புகைப்படம் இதோ: தற்போது இந்த […]
Continue reading …ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஏற்பட்ட நெஞ்சிவலியல் தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று புதுக்கோட்டையில் நடைபெற்ற கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு தஞ்சாவூரில் இருக்கும் அவருடைய நண்பர்களை சந்தித்தது உள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு வந்துள்ளது. இதனை அடுத்து அவரை தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் […]
Continue reading …உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கத்தில் இதுவரை ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு மற்றும் மூன்று லட்சத்துக்கும் குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 60.73 சதவீதம் உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Continue reading …