Home » Entries posted by Shankar U (Page 652)
Entries posted by Shankar

ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

Comments Off on ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

தமிழ்நாட்டில் ஜூலை மாதத்தின் ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஜூலை 6ஆம் முதல் 9ஆம் வரை ரேஷன் அட்டைதாரர்களின் வீட்டிற்கே சென்று டோக்கன் வழங்கப்படும் எனதெரிவித்தார். மேலும், மக்கள் எப்போது பொருட்களை வாங்கவேண்டும் என்பது டோக்கனில் குறிப்பிட்டு உள்ளதாகவும்தெரிவித்துள்ளார். பிறகு 10ஆம் தேதி முதல் ரேஷன் அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவுவித்துள்ளது.

Continue reading …

லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!

Comments Off on லடாக் பகுதியில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு!

இந்திய – சீனா எல்லைப்பகுதியில் பதற்றம் நிலவி கொண்டிருக்கும் நிலையில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடன் பிரதமர் மோடி ஆய்வு செய்கிறார். தற்போது நிலவி வரும் பதற்றத்தில் பிரதமர் மோடி ஆய்வு நடத்தியது அனைவரையும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் தேதி இந்தியா-சீனா எல்லையில் உண்டான தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue reading …

ஏபி. டி வில்லியர்ஸின் அசத்தலான ஐபில் லெவன் அணி – இவரா கேப்டன்!

Comments Off on ஏபி. டி வில்லியர்ஸின் அசத்தலான ஐபில் லெவன் அணி – இவரா கேப்டன்!

உலக கிரிக்கெட் போட்டியில் 360 டிகிரி என அழைக்கப்படுபவர் தென்ஆப்பிரிக்கா வீரர் ஏபிடி வில்லியர்ஸ். இவர் மைதானத்தில் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிதற அடிப்பவர் என்பதால் 360 டிகிரி என அனைவராலும் அழைக்கப்படுகின்றார். வில்லியர்ஸ் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அனைத்து காலகட்டத்திலும் சிறப்பாக விளையாடும் லெவன் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த லெவன் அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் சென்னை […]

Continue reading …

நடிகர் ஜெய்க்கு கதாநாயகியாக நடிக்கும் செய்தி வாசிப்பாளர் – இதோ அவரின் புகைப்படம்!

Comments Off on நடிகர் ஜெய்க்கு கதாநாயகியாக நடிக்கும் செய்தி வாசிப்பாளர் – இதோ அவரின் புகைப்படம்!

நடிகர் ஜெய் தளபதி விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சுப்பிரமணியபுரம், கோவா, ராஜா ராணி ஆகிய படங்களில் மூலம் அவருடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதன் அடுத்து சமீபத்தில் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் கேப்மாரி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை தளர்வு செய்த பின் படப்பிடிப்புகள் நடத்தப்படும் என […]

Continue reading …

புகைப்பிடிப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு தகவல்!

Comments Off on புகைப்பிடிப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் – உலக சுகாதார அமைப்பு தகவல்!

புகைப்பிடிப்பதால் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து உயிரிழக்க வாய்ப்பு அதிகம் உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. புகை பிடிப்பதற்கும் கொரோனா வைரஸ்க்கும் ஆன தொடர்பை பற்றி 34 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதனால் தான் இந்த எச்சரிக்கை உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே நேரம் புகைப்பிடிப்பவர்களின் கொரோனா இறப்பு விகிதம் பற்றிய புள்ளி விவரம் தெரிவிக்கப்படவில்லை. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களில் 18% பேர் புகை பழக்கம் உள்ளவர்கள் என உலக […]

Continue reading …

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெடி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

Comments Off on தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிக்சை அளிக்க 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ரெடி – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3,095 பேர் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குணமடைந்தவர்கள் பற்றிய விவரத்தை தெரிவித்தார். தற்போது தமிழகத்தில் கொரோனாவால் 98,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 56,021 பேருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு 75 ஆயிரம் படுக்கை […]

Continue reading …

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

Comments Off on பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!

பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனைப்பற்றி மாநில பேரிடர் மேலாண்மை துறை அதிகாரி கூறுகையில்: பீகார் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து கிடைத்த தகவலில்; மின்னல் தாக்கியதால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பாட்னாவில் 5 பேர், கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் நான்கு பேர், சமஸ்திபூரில் மூன்று பேர், கடிகர் மாவட்டத்தில் மூன்று மற்றும் ஷிவ்ஹர் மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 17 பேர் […]

Continue reading …

நடிகை வேதிகாவின் சிறந்த டான்ஸ் வீடியோ- சமூகவலையத்தளத்தில் வைரல்!

Comments Off on நடிகை வேதிகாவின் சிறந்த டான்ஸ் வீடியோ- சமூகவலையத்தளத்தில் வைரல்!

நடிகை வேதிகா தமிழ் சினிமாவில் மதராசி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு முனி, காளை, சக்கரகட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், பரதேசி மற்றும் காவியா தலைவன் ஆகிய படங்களின் மூலம் அவருடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் இறுதியாக காஞ்சனா 3 படத்தில் நடித்துள்ளார். தற்போது வேதிகா நடனமாடும் ஒரு வீடியோவை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வளையதளத்தில் மிகவும் […]

Continue reading …

கொரோனா பாதிப்பால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவலர்கள்!

Comments Off on கொரோனா பாதிப்பால் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவலர்கள்!

சென்னை சூளைமேடை சேர்ந்தவர் மணிமாறன். இவர் சென்னை பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். தற்போது உடல் நிலையில் மோசமானதால் சென்ற மாதம் 11ஆம் தேதி குரோம்பேட்டையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துத்தனர். மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. பின்னர் அவருக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்துள்ளார். மேலும், பட்டினப்பாக்கத்தில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் […]

Continue reading …

நெய்வேலி அனல் மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

Comments Off on நெய்வேலி அனல் மின் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு!

நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிவாரண நிதி கொடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலியில் இருக்கும் என்எல்சியில் இரண்டாவது அனல் மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னர் காயமடைந்த 17 பேர் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதை பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில்: அனல் மின் விபத்தில் பலியான 6 நபர்களின் […]

Continue reading …