Home » Entries posted by Shankar U (Page 658)
Entries posted by Shankar

இந்திய அணியுடன் விளையாடுவது சிறப்பானது – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

Comments Off on இந்திய அணியுடன் விளையாடுவது சிறப்பானது – ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்!

இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஸ்பெஷலானது. இதற்கு பல நாட்கள் காத்திருக்க இயலாது என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதனை பற்றி ஸ்டீவ் ஸ்மித் கூறியது: இந்திய அணிக்கு எதிராக விளையாடுவது ஸ்பெஷலாக இருக்கும். இந்திய அணி சிறந்த பார்மில் உள்ளது. இதனால் இந்தப் போட்டியில் […]

Continue reading …

யோகா தினத்தை முன்னிட்டு உறைபனியில் அமர்ந்து யோகா செய்த இந்திய ராணுவத்தினர்!

Comments Off on யோகா தினத்தை முன்னிட்டு உறைபனியில் அமர்ந்து யோகா செய்த இந்திய ராணுவத்தினர்!

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு லடாக் எல்லையில் உறைபனியை பெரிதாக கருதாமல் இந்திய ராணுவ வீரர்கள் யோகா செய்துள்ளனர். லடாக்-திபெத் எல்லையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய ராணுவத்தினர் மைனஸ் டிகிரி குளிரை பெரிதாக கருதாமல் யோகா செய்துள்ளனர் இந்தோ-திபெத் எல்லையில் இருக்கும் காவல்துறையினர் மிகவும் கடினமான நிலப்பரப்பில் சூரியநமஸ்காரம், பிராணயாமா மற்றும் தியானத்தை சிறந்த முறையில் நடத்தியுள்ளனர். இந்தியா-சீனா எல்லையில் இருக்கும் பத்ரிநாத் அருகே வசுதாரா உறைபனியில் 14ஆயிரம் அடி உயரத்தில் இந்தோ-திபெத் […]

Continue reading …

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பா?

Comments Off on நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா பாதிப்பா?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தற்போது மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமா இயக்குனர் விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான், தனசேர்ந்த கூட்டம் படத்தை இயக்கியுள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வருவது அனைவரும் தெரியும். தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் இயக்குனர் மிஷ்கின் ஆகியோருக்கு கொரோனா தொற்றின் அறிகுறி உள்ளதாகவும் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தி உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த […]

Continue reading …

கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சிசிக்சை பலனின்றி உயிரிழப்பு!

Comments Off on கொரோனாவால் பாதிக்கப்பட்ட விஜயா மருத்துவமனையின் இயக்குனர் சிசிக்சை பலனின்றி உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் முக்கிய பிரபலங்களும் உயிரிழந்து வருகின்றனர். அதில் திமுக எம்.எல்.ஏ ஜெ அன்பழகன், பிரபல பாடகர் ஏ.எல் ராகவன் ஆகியோர் அண்மையில் உயிரிழந்துள்ளனர். தற்போது முக்கிய பிரபலமான சரத் ரெட்டி நேற்று கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். சென்னை வடபழனியில் இருக்கும் விஜயா மருத்துவமனையின் இயக்குனர் ஆவார். இவர் நாகி ரெட்டியின் மகன் விஸ்வநாத ரெட்டியின் இரண்டாவது மகன். இவருக்கு 52 வயது தான் ஆகிறது. இவர் சில நாட்களுக்கு […]

Continue reading …

இந்தியா-சீனா பிரச்சனையை பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்தை சீனா சமூக வலைதளம் நீக்கியுள்ளது!

Comments Off on இந்தியா-சீனா பிரச்சனையை பற்றி பிரதமர் மோடி பேசிய கருத்தை சீனா சமூக வலைதளம் நீக்கியுள்ளது!

இந்தியா-சீனா எல்லை பிரச்னை பற்றி பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேசிய கருத்துக்களை சீனா நாட்டின் சமூக வளையதளத்தில் இருந்து நீக்கியது. சீனா நாட்டில் வெய்போ மற்றும் வி-சாட் போன்ற செயலியை மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியா-சீனா இடையே உண்டான தாக்குதலில் இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இதநை அடுத்து இந்த விவகாரத்தில் இந்தியா அமைதியை எதிர்பார்க்கிறது. இதை விட்டுட்டு மீண்டும் சீண்டினால் தக்க பதிலடி அளிக்கப்படும் என பிரதமர் […]

Continue reading …

லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போவது கைதி படத்தின் இரண்டாம் பாகமா?

Comments Off on லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போவது கைதி படத்தின் இரண்டாம் பாகமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற படங்களை இயக்கியுள்ளார். அவர் தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்துக் கொண்டு உள்ளார். இதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவர் கைதி படத்தின் இரண்டாம் பாகம் இயக்க உள்ளார் என தகவல்கள் கூறப்படுகிறது. மேலும், கைதி இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட் ஒர்க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆரம்பித்துவிட்டார் எனவும் இதனை […]

Continue reading …

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் மூத்த சகோதரருக்கு கொரோனா பாதிப்பு!

Comments Off on இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் மூத்த சகோதரருக்கு கொரோனா பாதிப்பு!

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி. இவருடைய மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலி. இவர் வங்காள கிரிக்கெட் கூட்டமைப்பின் செயலாளராக உள்ளார். இந்நிலையில் சவுரவ் கங்குலியின் மூத்த சகோதரர் சினேகாஷிஷ் கங்குலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவரிடம் இருந்து அவருடைய மனைவிக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்த தகவலை மேற்குவங்காள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பரிசோதனையில் சினேகாஷிஷ் மாமனாருக்கும் மற்றும் மாமியாருக்கு கொரோனா தொற்று […]

Continue reading …

உலகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்!

Comments Off on உலகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல்!

கொரோனா வைரஸ் மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், தற்போது உலகம் ஆபத்தான நிலையில் உள்ளதாக என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பெரும் இழப்பய் சந்தித்துள்ளது. ஊரடங்கை படிப்படியாக தளர்வு செய்து வரும் தருணத்தில் வைரஸின் தாக்கம் குறைந்த பாடு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான மக்கள் […]

Continue reading …

இமாசல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!

Comments Off on இமாசல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!

சீனாவின் உள்ள உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவில் 3 லட்சத்து 60 ஆயிரத்து மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசம் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக எவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இமாசல பிரதேசம் மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை […]

Continue reading …

ரசிகர்களின் ஆதரவு தான் நாங்கள் போட்டியில் சாதிக்க உதவும் – ரோகித் சர்மா!

Comments Off on ரசிகர்களின் ஆதரவு தான் நாங்கள் போட்டியில் சாதிக்க உதவும் – ரோகித் சர்மா!

மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கும் போது ரசிகர்களின் சத்தம் தான் எங்களை போட்டியில் சாதிக்கத் தூண்டும் என இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா. கடந்த 2007 ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற டி20 உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவு பற்றி ரோகித் சர்மா கூறியது: கடந்த […]

Continue reading …