Home » Entries posted by Shankar U (Page 659)
Entries posted by Shankar

இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்திற்கு அமெரிக்கா ஜெர்மனி நாடுகள் இரங்கல்!

Comments Off on இந்திய ராணுவ வீரர்களின் வீர மரணத்திற்கு அமெரிக்கா ஜெர்மனி நாடுகள் இரங்கல்!

இந்தியா-சீனா இடையே எற்பட்ட தாக்குதலில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தற்கு அமெரிக்கா ஜெர்மனி நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதற்காக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் ட்விட்டரில் பதிவிட்டது: கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த வீர்களின் துணிச்சலும் மற்றும் தைரியமும் மறக்கமுடியாது எப்போதும் நினைவில் இருக்கும். அவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை அமெரிக்க தூதரகம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கென்னத் ஜஸ்டர் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ. லின்டர் […]

Continue reading …

சீனா நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் அதிகரிப்பு!

Comments Off on சீனா நாட்டின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டங்கள் அதிகரிப்பு!

இந்தியா-சீனா இடையே எற்பட்ட தாக்குதலில் 20 இந்தியா ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். இரண்டு நாடுகள் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் சீனா நாட்டின் பொருட்களை தவிர்க்க வேண்டும் என போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது டெல்லியில் வர்த்தக கூட்டத்தில் வீடியோ கான்பிரின்ஸ் மூலம் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி: சீனா நாடு மீது அனைத்து உலக நாடுகளும் பெரும் விரோத்தில் உள்ளது. சீனா நாடு உடன் வர்த்தகம் செய்வதற்கு உலக நாடுகள் […]

Continue reading …

காற்றில் பறப்பது போல் டிக் டாக் வீடியோ செய்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் – வைரல் வீடியோ!

Comments Off on காற்றில் பறப்பது போல் டிக் டாக் வீடியோ செய்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் – வைரல் வீடியோ!

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். அவருடைய ரசிகர்களுக்காக அப்போது அவருடைய சமூக வலைத்தளங்களில் டிக் டாக் வீடியோ போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருவார். தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை கண்ட ரசிகர்கள் பெரும் ஆச்சிரியத்தில் உள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் நடக்கவிருந்த அனைத்து கிரிக்கெட் போட்டியிலும் தற்போது வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தங்களின் பொழுதுபோக்கை சமூக வளையத்தளம் மூலம் கழிக்கின்றனர். […]

Continue reading …

நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல்!

Comments Off on நடிகர் ரஜினி வீட்டில் வெடிகுண்டு உள்ளது என மிரட்டல்!

நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல். பின்னர் சோதனையின் முடிவில் புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர் 108க்கு போன் செய்து இருக்கிறார். பின்னர் விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் கொண்டு சோதனை நடத்தினர். பின்னர் சோதனை முடிவில் வெடிகுண்டு இல்லை இது ஒரு புரளி செய்தி என கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மர்ம நபர் யார் என போலீசார் விசாரணை நடத்துகின்றனர். […]

Continue reading …

சீனா முன்னதாகவே திட்டமிட்டு தான் தாக்குதலை நடத்தியுள்ளது – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு!

Comments Off on சீனா முன்னதாகவே திட்டமிட்டு தான் தாக்குதலை நடத்தியுள்ளது – வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டு!

இந்தியா மீது தாக்குதல் நடத்த சீனா முன்னதாகவே திட்டமிட்டு உள்ளது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் குற்றசாட்டி உள்ளார். லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் காரணமாக பதற்றம் கிளம்பியுள்ள நிலையில் சீனா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ – ஐயுடன் இந்தியா நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த சமயத்தில் எல்லையில் நடந்த மோதல் மற்றும் உயிரிழப்புக்கு சீனா நாடு தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும் வலியுறுத்தி உள்ளார். […]

Continue reading …

செல்போனில் இருக்கும் சீனா நாட்டின் 52 செயலிகளை தடை செய்ய உளவு அமைப்பு பரிந்துரை!

Comments Off on செல்போனில் இருக்கும் சீனா நாட்டின் 52 செயலிகளை தடை செய்ய உளவு அமைப்பு பரிந்துரை!

செல்போனில் இருக்கும் சீனா நாட்டின் 52 செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உளவு அமைப்புகள் பரிந்துரைத்துள்ளது. இந்தச் செயலிகள் இந்திய நாட்டிற்கு பாதுகாப்பானது இல்லை. அந்த செயலியின் மூலம் இந்தியாவை பற்றிய பல தகவல்களை எடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக உலக அமைப்புகள் கூறுகின்றன. அதில் ஜூம் வீடியோ செயலி, டிக்டாக், யுசி பிரவுசர், ஷேர் இட், கிளீன் மாஸ்டர், xender உள்பட செயலிகளை தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உளவு […]

Continue reading …

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவல்துறையினர்!

Comments Off on சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் உயிரிழப்பு – சோகத்தில் காவல்துறையினர்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டிலும் அதிகமாக உள்ளது. இதில் சென்னை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் போன்றவர்களும் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காவல் அதிகாரிகள்கொரோனாவால் பாதிக்கப்பட்டு எவரும்பலியாக வில்லை. தற்போது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த காவல் அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் சென்னை மாம்பலம் […]

Continue reading …

வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

Comments Off on வீரமரணம் அடைந்த தமிழக ராணுவ வீரருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தமிழ்நாடு ராமநாதபுரத்தை சேர்ந்த பழனியும் வீரமரணம் அடைந்துள்ளார். ராணுவ வீரர் பழனிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டரில் கூறியது: லடாக் பகுதியில் சீனா ராணுவம் தாக்கியதில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராமநாதபுரம் […]

Continue reading …

அப்பாவாக போகும் நடிகர் நகுல் – குவியும் வாழ்த்துக்கள்!

Comments Off on அப்பாவாக போகும் நடிகர் நகுல் – குவியும் வாழ்த்துக்கள்!

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இந்த படத்தில் ஐந்து பேரில் ஒருவராக அறிமுகமானவர் தான் நடிகர் நகுல். இதன்பின்னர் காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இவர் காதலில் விழுந்தேன் படத்தில் நாக்க மூக்க பாடலில் ஆடிய நடனம் மிகப்பெரிய மிகப்பெரிய வைரலாகி ஆகியது. பின்னர் 2016 ஆம் ஆண்டு ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மேலும். அவரும் அவருடைய மனைவியும் இருக்கும் புகைப்படங்களை […]

Continue reading …

லடாக் எல்லையில் நடந்த இந்திய – சீனா மோதலில் இந்திய ராணுவத்தினர் மூன்று பேர் வீர மரணம்!

Comments Off on லடாக் எல்லையில் நடந்த இந்திய – சீனா மோதலில் இந்திய ராணுவத்தினர் மூன்று பேர் வீர மரணம்!

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் போது இந்திய – சீனா ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேல் லடாக் எல்லையில் சீனா ராணுவம் படைகளை குவித்து இந்தியா ராணுவத்தை துன்புறுத்திவந்தது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுக்க படைகளை குவித்தது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் உருவாக்கியது. இதனை தொடர்ந்து இந்த பிரச்சினையை […]

Continue reading …