Home » Entries posted by Shankar U (Page 660)
Entries posted by Shankar

ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!

Comments Off on ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மூன்றாவது நாளாக நிலநடுக்கம்!

ஜம்மு-காஷ்மீரில் இன்று காலை 5.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக ஜம்மு காஷ்மீர் நிலநடுக்கம் வந்துள்ளது. இதனை பற்றி அதிகாரிகளின் கணக்கு படி இந்த நில அதிர்வு தஜிகிஸ்தானில் சுமார் 100 கி.மீ பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகர், கிஷ்த்வார் மற்றும் தோடா மாவட்டங்கள் மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கின் இடங்களில் இருக்கும் மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்துள்ளனர். நேற்று இரவு ஜம்மு-காஷ்மீரில் 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு வந்துள்ளது.

Continue reading …

வாட்ஸ் ஆப் செயலி கொண்டு பணம் அனுப்பும் புதிய முறையை பிரேசில் நாட்டில் அறிமுகம்!

Comments Off on வாட்ஸ் ஆப் செயலி கொண்டு பணம் அனுப்பும் புதிய முறையை பிரேசில் நாட்டில் அறிமுகம்!

பிரேசில் நாட்டில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் பணம் அனுப்பவும் மற்றும் திருப்பி பெறவும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நமக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்தி வந்த வாட்ஸ் ஆப் செயலியில், புது அப்டேட் கொண்டு உள்ளூர் கடைகள் பற்றிய விவரங்கள் மற்றும் பொருட்களை வாங்கும் வசதியை இணைக்கப்பட்டுள்ளது. அதில் வாங்கியின் கிரெடிட், டெபிட் போன்ற கார்டுகளை கொண்டு பணம் அனுப்பலாம். மேலும், கட்டணம் அனுப்பும் செயல்முறையை முடிப்பதற்கு ஆறு இலக்க எண் […]

Continue reading …

OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்!

Comments Off on OTT யில் வெளியாகும் திரைப்படங்கள்!

ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அணைத்து சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளது.ஆனால், சில திரைப்படங்கள் OTT யில் வெளியாக தயாராக உள்ளது. தற்போது சமீபத்தில் தான் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் அமேசான் ப்ரைம் இணையதளத்தில் வெளியாகியது. பின்னர் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பெண் குயின் படம் வரும் 19ஆம் தேதி OTTயில் வெளியாக உள்ளது. இந்நிலையில் வா டீல்,’ ‘மம்மி சேவ்’, ‘அண்டாவ காணோம்’ போன்ற மூன்று படங்களும் OTT யில் வெளியாகும் என அந்த படங்களின் […]

Continue reading …

எனக்கு பிடித்து நான் ரசிக்கும் இரு பேட்ஸ்மேன்கள் – இந்தியா பேட்ஸ்மேன் ரோகித் சர்மா!

Comments Off on எனக்கு பிடித்து நான் ரசிக்கும் இரு பேட்ஸ்மேன்கள் – இந்தியா பேட்ஸ்மேன் ரோகித் சர்மா!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இவர்கள் தங்களின் பொழுதுபோக்கை சமூக வளையத்தளம் மூலம் கழிக்கின்றனர். தற்போது இந்தியா கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் ரசிகர் இந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை […]

Continue reading …

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது!

Comments Off on கேரளா முதல்வர் பினராயி விஜயனின் மகள் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது!

தற்போது கொரோனா வைரஸ் பரவுதலில் மத்தியில், கேரளா மாநிலத்தின் முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயனுக்கும் மற்றும் இந்திய ஜனநாய வாலிபர் சங்க மாநிலத் தலைவர் பி.ஏ.மொஹம்மத் ரியாஸுக்கும் இன்று திருவனந்தபுரத்தில் எளிமையாக கல்யாணம் நடந்து முடிந்தது. இந்த திருமணம் முதல்வரின் கிளிஃப் இல்லத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது. மேலும், உறவினர்களை தவிர்த்து கேரள தொழில்துறை அமைச்சர் இ.பி. ஜெயராஜன், மாநில சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணன் நாயர், இந்திய ஜனநாயக வாலிபர் […]

Continue reading …

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியா தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் மாயம்!

Comments Off on பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியா தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் மாயம்!

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகள் இரண்டு பேர் திடீரென காணவில்லை என தகவல் வெளியாகி வருகிறது. இதனை பாகிஸ்தான் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். பின்னர் இரண்டு பேரையும் இரண்டு மணி நேரத்துக்கு மேல் தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். விரைவாக இருவரையும் கண்டுபிடிக்க வேண்டும் இந்தியா பாகிஸ்தானுக்கு வலியுறுத்தி உள்ளது. மேலும், இதற்கு முன்னர் டெல்லியில் வேலை பார்த்து வந்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இரண்டு பேரை இந்தியா நாட்டைவிட்டு அனுப்பியது. மே […]

Continue reading …

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 204 ரயில் பெட்டிகள்!

Comments Off on கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 204 ரயில் பெட்டிகள்!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பப்பட்டு இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதன் தொடர்பாக வெளியீட்ட செய்தியில்: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை கொடுப்பதற்காக ரயில் போட்டிகளை வடிவமைப்பில் மாற்றம் செய்து 204 ரயில் பெட்டிகளை நான்கு மாநிலத்துக்கு அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அந்த 204 ரயில் போட்டிகளில் 70 பெட்டிகள் உத்திரப்பிரதேச மாநிலத்துக்கும், 54 பெட்டிகள் டெல்லி மாநிலத்துக்கும், 60 பெட்டிகள் தெலுங்கானா மாநிலத்துக்கும் மற்றும் 20 பெட்டிகள் […]

Continue reading …

அமெரிக்காவில் உள்ள 18 மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

Comments Off on அமெரிக்காவில் உள்ள 18 மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு!

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒரே நாளில் 767 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் உலக அளவில் அமெரிக்கா தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இதுவரை அமெரிக்காவில் 20,74, 526 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 1,15,436 பேர் வைரசால் பலியாகியுள்ளனர். தற்போது அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா, சவுத் கரோலினா, […]

Continue reading …

எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை – பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்!

Comments Off on எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தூக்கிட்டு தற்கொலை – பிரதமர் மோடி மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்!

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்போது மும்பையில் உள்ள பாந்த்ராவில் இருக்கும் அவருடைய வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சுஷாந்த் பொறியியல் படிப்பை முடித்தவர். பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் எம்.எஸ் டோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் டோனியின் கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றார். இவருடைய முன்னாள் மேலாளர் திஷா […]

Continue reading …

கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு குறைவான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்!

Comments Off on கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்கு குறைவான ரசிகர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் – சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் போட்டியை பார்க்க குறைந்தபட்சம் 25% ரசிகர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக உள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் இருந்து எந்த ஒரு கிரிக்கெட் போட்டி நடக்கவில்லை. இதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்களின் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். தற்போது கொரோனா வைரஸ் காரணத்தினால் பந்துவீச்சாளர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்த கூடாது என ஐசிசி தடை விதித்துள்ளது. […]

Continue reading …