தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மிரட்டலை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதை அடுத்து சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள தனுஷ் வீட்டுக்கும் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை […]
Continue reading …உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கைகளை கழுவுவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிரதமர் மோடி தெரிவித்து வருக்கின்றனர். இந்நிலையில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் விதிகளை மதிக்காமல் கொரோனா வைரஸை பரப்புவோர் மீது கருணை காட்டக்கூடாது என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதைபற்றி அவரின் செய்தி […]
Continue reading …தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், சிகிக்சைக்காக சென்னை நந்தபாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இவர்கள் இவருடைய உடல்நிலை பற்றி மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்றரை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்; தேமுதிக பொருளாளர் திருமதி. பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் செப்டம்பர் 28ம் தேதி கோவிட் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு, நோய்தொற்று உறுதியாகி சென்னை மியாட் மருத்துவமனையில் செப்டம்பர் 29ம் தேதி அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக […]
Continue reading …தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. தே.மு.தி.க., தலைவரான நடிகர் விஜயகாந்தின் மனைவியும், தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை தொடர்ந்து அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்பே தே.மு.தி.க., தலைவரும் மற்றும் நடிகருமான விஜயகாந்துக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா உறுதியான நிலையில் அவரை சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள்,என பலரும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடலை இன்று திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவருடைய பண்ணை இல்லத்தில் இறுதி சடங்குகள் செய்ப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தற்போது நடிகை நயன்தாரா பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதனை பற்றி அவருடைய பதிவில்; […]
Continue reading …பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சினிமா துறையில் 50 ஆண்டுகளாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பத்மபூஷன் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் 16 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். […]
Continue reading …இன்று பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாளுக்கு இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவருடைய பிறந்தநாளுக்கு இந்தியாவில முழுவதும் ஏழை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், மாணவர்களுக்கு தேவையான பொருட்கள், ரத்ததானம் போன்றவை பாஜக தொண்டர்களால் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்காக ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், இந்தியா நடிகர்கள், வெளிநாட்டுத் தலைவர்கள் ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தற்போது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். அந்த […]
Continue reading …ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபில் போட்டியில் விளையாட சென்ற சூப்பர் கிங்ஸ் அணியில் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ள 12 ஊழியர்கள் மற்றும் ஒரு வீரர் உள்பட 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னை அணியை சேர்ந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Continue reading …தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர். இவர் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவருடைய சுழல்பந்து பேட்ஸ்மேன்களை சில சமயம் கதிகலங்க வைக்கும். இவர் சிறப்பாக பந்து வீசுவார். இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதனால் அனைத்து ஐபிஎல் அணிகள் பயிற்சியை துவங்க ஐக்கிய அரபு அமீரகதுக்கு சென்றுள்ளார். நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் […]
Continue reading …இன்று உடன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு 381 வயதை முன்னிட்டு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில்; வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று! கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னையின் வயது 381. பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும். இது நம்ம சென்னை.. இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிவிட்டுள்ளார்.
Continue reading …