அவருடைய அறிக்கையில்; திருச்சியில் ஈவெரா அவர்களின் சிலை மீது செருப்பு மாலையிட்டு அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அநாகரீக செயலை யார் செய்திருந்தாலும் அவர்களை காவல்துறையினர் விரைவில் கைது செய்து சட்டப்படி தண்டிக்க வேண்டும் காவி புனிதமானது. அனைவரையும் அரவணைக்கும் தியாகப் பண்பின் குணமே காவி அதை தவறான சிந்தனையை பயன்படுத்துவது பண்பல்ல. ஆனால், அதே நேரத்தில் தி.மு.க வின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள், ஈ.வெ.ராவின் பிறந்த நாளன்று நான் கூறியதை மேற்கோள் காட்டி, இது […]
Continue reading …ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில்; நல்லாசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்து காட்டிய தத்துவ மேதை டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை செப்டம்பர் 5ம் தேதி நம் தேசத்தில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். அவ்வகையில் சமூகத்திற்கு கல்வியை வழங்கும் ஆசிரியர்களை ஒப்பந்த நிலையில் வைத்து போற்றி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கை […]
Continue reading …தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திரு.K.அண்ணாமலை அவர்கள் நியமிக்கப்படுகிறார். அண்மையில் அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளர் முரளிதர்ராவ் அவர்கள் மற்றும் மாநில தலைவர் முனைவர் திரு முருகன் அவர்கள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Continue reading …தேசிய நல்லாசிரியர் விருது பெறும் தமிழக ஆசிரியர்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் பதிவிட்டது; டாக்டர். ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினமான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற உள்ளவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் […]
Continue reading …கேல் ரத்னா விருது பெறும் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவர் கூறியது; விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ல் ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. வீரர் மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கும், அவர்தம் […]
Continue reading …அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள் என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதை பற்றி அவருடைய பதிவில்; ஆனை முகம், குழந்தை சிரிப்பு. எல்லோருக்கும். எல்லா காலத்திலும் இயன்றதை வைத்து வணங்க முடிந்த கடவுள் விநாயகர். அரச மரத்தடியில் கூட இவரை தரிசிக்கலாம். வானம் பார்த்த கடவுள் இவர். மஞ்சளிலும் பிடிக்கலாம். சாணியில் பிடிக்கலாம் சாலையின் ஓரத்தில் பூக்கும் எருக்கு மாலை சார்த்தலாம், அருகம்புல் போடலாம். இப்படி நியமம், கடுமையான விதிகள் என்று பக்தர்களை […]
Continue reading …இதனை குறித்து அவருடைய அறிக்கையில்; ரஷ்யாவில் மருத்துவம் படிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள், திரு மனோஜ், திரு விக்னேஷ், திரு மொஹமத் ஆஷிக், திரு ஸ்டீஃபன் ஆகியோர், வோல்கா நதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தது நம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. ஆகஸ்ட் 10ந் தேதி இது குறித்து உடனடியாக தமிழக பா.ஜ.க சார்பில் மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்கள் உடலை உடனடியாக மீட்டு, தமிழகம் கொண்டு வர […]
Continue reading …இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல். முருகன் கடிதம் மூலம் வேண்டுகோள் வைத்துள்ளார். அந்த கடிதத்தில் எல். முருகன் எழுதியது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அத்தியாவசியத் தேவையின்றி செல்வதை கட்டுப்படுத்தும் விதமாகவும், அதனால் மற்றவர்களுக்கு கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாகவும் அமுல்படுத்தப்பட்ட இ-பாஸ் நடைமுறை தமிழகத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியாக இது கருதப்பட்டது. ஆனால், இப்போது […]
Continue reading …கோழிக்கோடு, மூணாறு விபத்துகள் துயரத்தை தந்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இதை குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், துபாயிலிருந்து கோழிக்கோடு வந்த விமானம் விபத்தில் சிக்கி, விமானி உள்பட 19 பேர் பலியான சம்பவம் மிகுந்த துயரம் எற்படுத்தியுள்ளது. பல்வேறு கனவுகளோடு தாய் மண் திரும்பியவர்கள், உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. 100க்கும் மேற்பட்டோர் பலத்த ஆழ்ந்த காயமடைந்துள்ளனர். இறந்துள்ளவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்தவர்கள் விரைவில் முழுமையாக […]
Continue reading …வீடுகள் தோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் என தமிழக பாஜக தலைவர் டாக்டர் எல்.முருகன் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். இதை பற்றி அறிக்கையில், கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை , முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை, கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர் இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடி குழுக்கள், […]
Continue reading …