Home » Entries posted by Shankar U (Page 612)
Entries posted by Shankar

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,679 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,679 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,679 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 72 பேர் பலியாகியுள்ளனர், 5,626 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,69,370 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,148 பேர் பலியாகியுள்ளனர், 5,13,836 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,60,876 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

பாடும் நிலாவான எஸ்.பி.பி-யின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் – சோகத்தில் திரைத்துறையினர்!

Comments Off on பாடும் நிலாவான எஸ்.பி.பி-யின் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் – சோகத்தில் திரைத்துறையினர்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று உயிரிழந்தார். இவருடைய மறைவிற்கு பல தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். சினிமா துறையில் 50 ஆண்டுகளாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் பத்மபூஷன் எஸ் பி பாலசுப்பிரமணியம். இவர் 16 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளார். கடந்த மாதம் ஐந்தாம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். […]

Continue reading …

அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 துவங்குகிறது – குஷியில் ரசிகர்கள்!

Comments Off on அக்டோபர் 4ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 4 துவங்குகிறது – குஷியில் ரசிகர்கள்!

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை மூன்று வருடமாக நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்தாண்டு கொரோனா வைரஸ் காரணத்தினால் ஜூன் மாதம் தொடங்க இருந்த பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி அடுத்த மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளது. சில வாரத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியது. இன்று இந்த […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,692 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,692 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,692 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 66 பேர் பலியாகியுள்ளனர், 5,470 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,63,691 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 9,076 பேர் பலியாகியுள்ளனர், 5,08,210 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,59,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,603 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண்மணி; பெருமையை பெற்ற சிவாங்கி!

Comments Off on ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் பெண்மணி; பெருமையை பெற்ற சிவாங்கி!

ரஃபேல் போர் விமானத்தை இயக்கும் முதல் இந்தியா பெண்மணி என்ற பெருமையை சிவாங்கி சிங் பெற்றுள்ளார். இந்திய விமானப்படையில் வேலை பார்ப்பவர் லெஃப்டினண்ட் ஷிவாங்கி சிங். தற்போது இந்தியா விமானப்படையில் புதிதாக இணைக்கப்பட்ட ரஃபேல் விமானத்தை இயக்கும் முதல் இந்திய பெண்மணி இவர்தான். சிவாங்கி சிங் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் 2017 ஆம் ஆண்டு ஹரியானாவின் அம்பாலா விமானப்படையில் பணியைத் துவங்கினார். தற்போது இந்திய விமானப்படையில் போர் விமானங்களை இயக்குவதற்கு 10 பெண் விமானிகளுக்கு […]

Continue reading …

அமெரிக்காவில் 5.87 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்!

Comments Off on அமெரிக்காவில் 5.87 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு – அதிர்ச்சி தகவல்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ஆகிய நாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 71 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பின்பு 25 லட்சத்துக்கும் மேலானோர் சிகிக்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இதுவரை 5 இலட்சத்து 87 ஆயிரத்து 948 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்றாம் […]

Continue reading …

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் – சோகத்தில் வீரர்கள்!

Comments Off on முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் உயிரிழந்தார் – சோகத்தில் வீரர்கள்!

முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரரும் மற்றும் புகழ்பெற்ற வர்ணனையாளரான டீன் ஜோன்ஸ் மும்பையில் இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவருடைய மறைவுக்கு விளையாட்டு வீரர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். டீன் ஜோன்ஸ் 1984 முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்காக 52 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒருநாள் போட்டியில் விளையாடி உள்ளார். 1984ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். டீன் ஜோன்ஸ் ஐபிஎல் 2020ஆம் ஆண்டு […]

Continue reading …

காரில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்; இதைப் பார்த்த விஷ்ணு விஷால் செய்த தரமான சம்பவம்!

Comments Off on காரில் அட்டகாசம் செய்த இளைஞர்கள்; இதைப் பார்த்த விஷ்ணு விஷால் செய்த தரமான சம்பவம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தும் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் அண்மையில் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வீடியோவை பதிவிட்டு, அதில் காவல்துறையை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் இரண்டு இளைஞர்கள் சென்றிருக்கும் காரிலிருந்து வெளியே நின்று கொண்டு அட்டகாசம் செய்கின்றனர். இதை வீடியோவாக எடுத்து அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விஷ்ணு விஷால். […]

Continue reading …

மாஸ்டர் படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு தான் வெளியாகும் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

Comments Off on மாஸ்டர் படம் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின்பு தான் வெளியாகும் – இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள படம் மாஸ்டர். இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இதில் வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உள்ளார். மேலும், கதாநாயகியாக மாளவிகா மோகனும், முக்கிய கதாபாத்திரங்களில் சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்து உள்ளனர். மாஸ்டர் படம் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக இருந்தது. ஆனால், இந்த கொரோனா வைரஸ் காரணத்தினால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த […]

Continue reading …

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 253 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி!

Comments Off on மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 253 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் உறுதி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 253 காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசால் மகாராஷ்டிராவில் 12 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸை எதிர்த்து களத்தில் போராடிக் கொண்டிருக்கும் காவலர்கள் பெரும்பாலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது மகாராஷ்டிராவில் […]

Continue reading …