Home » Entries posted by Shankar U (Page 616)
Entries posted by Shankar

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,652 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,652 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,652 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 57 பேர் பலியாகியுள்ளனர்,5,768 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,19,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,559 பேர் பலியாகியுள்ளனர், 4,64,668 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,51,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,669 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது!

Comments Off on ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுரேஷ் ரெய்னாவின் அத்தை வீட்டில் கொள்ளையடித்து மற்றும் அவரின் மாமாவை கொலை செய்த வழக்கில் மூன்று பேரை பஞ்சாப் காவல்துறை கைது செய்து உள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். ரெய்னாவின் அத்தை குடும்பத்தினர் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் வசித்து வருகிறார்கள். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி அவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சமயத்தில் மர்ம கும்பல் கொள்ளை அடிக்க வந்த போது ரெய்னாவின் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் […]

Continue reading …

சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இரண்டாவது அலையின் துவங்கமா!

Comments Off on சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; இரண்டாவது அலையின் துவங்கமா!

சீனாவில் புதியதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது என சீனா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சீனாவின் உகான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகமே பெரும் பாதிப்பில் இருந்து வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தினால் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் புதியதாக 12 பேர் கொரோனாவால் பாதிக்கப்ட்டுள்ளார். அதில் நான்கு பேர் சிச்சுவான் பகுதியும், இரண்டு பேர் […]

Continue reading …

பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி!

Comments Off on பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழக பா.ஜ.க மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், போன்றோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது தமிழக பா.ஜ.க மூத்த தலைவரும் மற்றும் முன்னாள் லோக்சபா எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவருடைய ட்விட்டர் பதிவில்; நான் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ததன் முடிவு இன்று […]

Continue reading …

அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு கொரோனா வைரஸ் உறுதி!

Comments Off on அருணாச்சல பிரதேச முதல்வர் பீமா காண்டு கொரோனா வைரஸ் உறுதி!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தின் முதல்வர் பீமா காண்டுவுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; எனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆனால், அறிகுறி இல்லை. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன், என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதியைவிட்டுள்ளார். மேலும், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 6,297 பேர் கொரோனாவால் பி[அதிகப்பட்டுள்ளனர் மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 4,531 பேர் குணமடைந்துள்ளனர்.

Continue reading …

விஜய்சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படம் ஓடிடி ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Comments Off on விஜய்சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் படம் ஓடிடி ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ள “க/பெ ரணசிங்கம்” என்கிற படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த படம் ஐந்து இந்திய மொழிலும் மற்றும் 10 சர்வதேச மொழிலும் சப்டைட்டிலுடன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த படத்தின் ஓடிடியில் ரிலீஸ் பற்றி முக்கியமான தகவலை தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. அதில் இந்த படம் ஓடிடியில் மட்டும் இல்லாமல் டிடிஎச் தொழில்நுட்பத்திலும் வெளியாகும் […]

Continue reading …

ஒன்பது தமிழக மீனவர்களை மீட்ட மியான்மர் கடற்படையினருக்கு நன்றி – அமைச்சர் ஜெயக்குமார்!

Comments Off on ஒன்பது தமிழக மீனவர்களை மீட்ட மியான்மர் கடற்படையினருக்கு நன்றி – அமைச்சர் ஜெயக்குமார்!

வங்ககடலின் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போன ஒன்பது தமிழக மீனவர்களை மீட்டுக்கொடுத்த மியான்மர் கடற்படையினருக்கு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நன்றியை தெரிவித்துள்ளார். இதை பற்றி அவரின் ட்விட்டர் பதிவில்; சென்னையை சேர்ந்த ஒன்பது மீனவர்களை தாய் நாட்டுக்கு கொண்டு வர, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அமைச்சர் ஜெயகுமார் கேட்டு கொண்டதாக தெரிவித்து இருந்தார். கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி ஆழ்கடலில் காணாமல் போன ஒன்பது […]

Continue reading …

#BREAKING: தமிழகத்தில் இன்று 5,697 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

Comments Off on #BREAKING: தமிழகத்தில் இன்று 5,697 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் பலியாகியுள்ளனர், 5,735 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 5,14,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,502 பேர் பலியாகியுள்ளனர், 4,58,900 பேர் குணமடைந்துள்ளனர், சென்னையில் 1,50,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் 4,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continue reading …

கொரோனாவிற்காக தமிழக அரசு ரூ.7,167.8 கோடி செலவு – துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம்!

Comments Off on கொரோனாவிற்காக தமிழக அரசு ரூ.7,167.8 கோடி செலவு – துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம்!

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக ரூபாய்.7,167.97 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் தெரிவித்துள்ளார். மருத்துவக்கருவிகளுக்கு ரூபாய் 830.60 கோடியும், கட்டமைப்பு வேலைக்காக ரூபாய் 147.10 கோடியும் மற்றும் புதிய பணியாளர்களின் ஊதியத்திற்க்கு ரூபாய் 243.50 கோடியும் செலவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். பின்பு, கொரோனா தடுப்பு சிகிசைக்கு ரூபாய் 638.85 கோடியும், தனிமைப்படுத்தல் பணிக்கு ரூபாய் 262.25 கோடியும் மற்றும் வெளிமாநில தொழிலாளர் நிதிக்குரூபாய் 143.63 கோடியும் மற்றும் செலவு செய்யப்பட்டுள்ளது […]

Continue reading …

அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் டொமினிக் தீம்!

Comments Off on அமெரிக்க ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார் டொமினிக் தீம்!

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரியா வீரர் டொமினிக் தீம் மற்றும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரே ஆகிய இருவரும் மோதினார். முதல் செட்டை 6-2 என்கிற கணக்கில் ஸ்வெரேவ் கைப்பற்றினார். அடுத்த இரண்டாவது செட்டை 6-4 கணக்கில் ஸ்வெரேவ் மீண்டும் கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அதிரடியாக விளையாடிய டொமினிக் தீம் 6-4 என்கிற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த நான்காவது செட்டை 6-3 கணக்கில் டொமினிக் தீம் மீண்டும் கைப்பற்றினார். […]

Continue reading …